Showing posts with label சுனாமி. Show all posts
Showing posts with label சுனாமி. Show all posts

Sunday, December 26, 2010

வலித்த இயற்கை........




ஆழிப்பேரலை வந்து
ஆறு வருடங்கள் இன்றோடு....!
உறவுகளை இழந்து தவிக்கும்
உறவுகளின் வலிக்கு,
ஆறா ரணத்தையும்
ஆற்றிடும் காலமே ஆறுதல்....!
ஆனால் நம் பூமிக்கு...?
இன்றாவது முடிவு
செய்வோம்....!
இயற்கையை அழிப்பதை
நிறுத்தி,
இயற்கை அழிப்பதை
நிறுத்துவோம்...!