Monday, February 28, 2011

எனது (முதல்) காதலர் தினம்...









காதலர் தினத்தன்று என்ன நடந்ததுன்னு என் அனுபவத்தை பதிவு செய்யனும்னு மக்கள்லாம் கொஞ்ச நாளா கெஞ்சோ கெஞ்சுன்னு கெஞ்சுறாங்க, குறிப்பா எப்போதும் முன்னணில இருக்கும் ஒரு பிரபல பதிவர், இதைப் பத்தி நான் எழுதியே ஆகனும்னு மிரட்டலே விடுத்திருக்கார். நான் வேற ரொம்ப பயந்த சுபாவம்கறதாலே வேற வழியே இல்லாம  அதை எழுத வேண்டியதாப் போச்சு. எந்த வருட காதலர் தினத்தைப் பத்தி எழுதனும்னு யாருமே சொல்லாததால, சில வருடங்களுக்கு முன்னாடி நடந்ததைப் பத்தி எழுதுறேன்.

மக்களே, இது உண்மையா நடந்த சம்பவம். சிரிப்பு போலீஸ் தலையில வேணா அடிச்சு சத்தியம் பண்றேன், பெயர்களைத் தவிர அனைத்துமே உண்மைங்க...!



அப்போ காதல் பண்ண ஆரம்பிச்சு கொஞ்சநாள் தான் ஆகியிருந்தது. நீண்ட முன்னோட்டத்திற்குப் பின் சந்தியாவும் நானும் காதலிக்க ஆரம்பித்து இருந்தோம். காதலர் தினத்திற்கு எங்காவது வெளியே செல்ல வேண்டும் என்று முடிவு செய்தோம். அன்று சனிக்கிழமை என்பதால் கல்லூரி அரைநாள்தான். காலேஜ் முடிந்ததும் இருவரும் வெளிய செல்வதாகப் ப்ளான். காலேஜ் முடிந்ததும் எல்லோரும் ஒன்றாக வந்து பேருந்து நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தோம். செல்போன்கள் அப்போது புழக்கத்தில் இல்லாத காலம், அதனால் எல்லாம் டைரக்ட் மெசேஜிங்தான்.


வீக்கென்டிற்கு மாணவர்கள் பலரும் சொந்த ஊருக்குச் செல்வார்கள், அதனால் பேருந்து நிறுத்தத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது. இடையில் நாங்கள் மீட் பண்ணிக்கவே முடியவில்லை. சந்தியா, அவள் வகுப்புத் தோழிகளை ஊருக்கு அனுப்பி விட்டு, மத்தியப் பேருந்து நிலையத்தில் அவள் வழக்கமாக எனக்காகக் காத்திருக்கும் இடத்தில் காத்திருப்பதாகக் கூறி இருந்தாள். அதனால் நான் தனியாகத்தான் மத்தியப் பேருந்து நிலையம் செல்ல வேண்டும். என் நெருங்கிய நண்பர்கள் என்னை வழியனுப்ப (?) பேருந்து நிறுத்தத்திற்கு வந்திருந்தார்கள். ஒரே கேலியும் கிண்டலுமாய் பஸ் வரும் வரை கலகலப்பாகப் போய்க் கொண்டிருந்தது.

ஒருவழியாக ஸ்சில் ஏறி மத்தியப் பேருந்து நிலையம் வந்து சேர்ந்தேன். அங்குதான் வெளியூர் செல்லும் பேருந்துகள் நிற்கும். தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள் நிற்கும் பகுதியில் தான் எப்போதும் சந்தியா காத்திருப்பாள். இன்று ஒரு நாளாவது நான் காத்திருக்கிறேன் என எண்ணிக் கொண்டு அங்கே சென்றேன், சிறிது தூரம் போவதற்குள் திடீரென மாலதி என் முன்னால் வந்து நின்றாள். இவள் எங்கிருந்து வந்தாள்....? அவளும் ஊருக்குச் செல்லத் தயாராக பேகுடன் வந்திருந்தாள். என் முன்னாள் வந்து நின்று வள வளவென உற்சாகமாகப் பேச ஆரம்பித்தாள். எனக்கு எங்கே சந்தியா வந்துவிடப் போகிறாள் என பயம் தொற்றிக் கொண்டது. கல்லூரியில் எல்லோருக்கும் மாலதியைப்பிடிக்கும், ஆனால் மாலதிக்கு என்னைப் பிடித்திருந்தது. 


மாலதி பேசி முடிப்பதாக இல்லை, நேரமாகிக் கொண்டிருந்தது. நான் திரும்பித் திரும்பி சந்தியா வந்துவிட்டாளா என்று பார்த்துக் கொண்டிருந்தேன். ஒருவேளை சந்தியா இன்று வேறு பக்கத்தில் எங்கும் நின்று கொண்டிருக்கிறாளோ? இன்னும் காணோமே? 10 நிமிடத்திற்கு மேல் ஆகி விட்டிருந்தது.  மாலதி இன்னும் பேசிக்கொண்டு இருந்தாள். நானும் கிளம்பனும், போகனும், அவசரம் என பல்வேறுவிதமாக சொல்லியும், அஞ்சு நிமிசம் அஞ்சே நிமிசம் என்று நேரத்தைக் கடத்திக் கொண்டிருந்தாள். மறுபடியும் எதேச்சையாகத் திரும்பிப் பார்த்தால், சந்தியா அங்கே நின்று கொண்டு இருந்தாள். எனக்கு மூச்சே நின்றுவிட்டது. எங்களைப் பார்க்கிறாளா என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

மாலதியிடம் கெஞ்ச ஆரம்பித்தேன், நான் கிளம்புகிறேன் என்று, அவள் விடுவதாக இல்லை. ஏதேதோ சொல்லி பேச்சை வளர்த்துக் கொண்டிருந்தாள்.  அவள் வேண்டுமென்றே இப்படிச் செய்கிறாளோ என்ற தோன்றியது. அப்போழுது அடுத்த சோதனையாக, என் வகுப்புத் தோழி ப்ரியா எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தாள்.   எனக்கு மயக்கமே வந்துவிட்டது. சந்தியா சற்றுத் தொலைவில் எனக்காகக் காத்துக் கொண்டிருப்பதையும்,  அருகில் நானும் மாலதியும் பேசிக்கொண்டிருப்பதையும் பார்த்த ப்ரியா வேக வேகமாக எங்கள் அருகே வந்து கடும் கோபத்துடன் சே... இப்படியா பண்ணுவீங்க... என்று சொல்லிவிட்டு விடு விடுவென போய்விட்டாள். இதைப் பார்த்து மாலதியும் நானும் கெளம்பறேன் என்று மெல்ல நழுவினாள். நான் அவசரம் அவசரமாக சந்தியா நின்றிருந்த இடத்தை நோக்கினால், அங்கே அவளைக் காணவில்லை. திடுக்கென்று இருந்தது. என்னாச்சு, என்னைக் கடுப்பேற்ற எங்காவது மறைந்து நிற்கிறாளா என்று எல்லாப் பகுதியிலும் தேடினேன். எங்கும் காணவில்லை. ஒருவேளை ப்ரியாவும் அவளும் பேசிக்கொண்டிருக்கிறார்களோ என்று ப்ரியா சென்ற திசையில் சென்றேன்.

ப்ரியா அவள் ஊருக்கு செல்லும் பஸ்சில் அமர்ந்திருந்தாள். நான் உள்ளே ஏறிச் சென்று, சந்தியா வந்தாளா என்று கேட்டதுதான் தாமதம். பொறிந்து தள்ளிவிட்டாள். எவ்வளவோ கெஞ்சிக் கேட்டும் சந்தியா எங்கே சென்றாள் என்று தெரியாது என்று கூறிவிட்டாள். வேறுவழியில்லாமல் பஸ்சில் இருந்து இறங்கி, ஒருவேளை சந்தியா வந்திருக்கக் கூடும் என்று பழைய இடத்திற்கே வந்தேன். எப்படியும் வருவாள் என்று அருகில் இருந்த சிமெண்ட் பெஞ்சில் கிட்டத்தட்ட 1 மணிநேரம் காத்திருந்தேன். மதியம் சாப்பிடவும் இல்லை. மிகுந்த சோர்வாக இருந்தது. உலகமே கைநழுவிப் போய்க் கொண்டிருப்பதைப் போல் உணர்ந்தேன். பின், ஒருவழியாக அங்கிருந்து கிளம்பிப் போனேன். பிரண்ட்ஸ் எல்லோரும்,  பன்னாடை ஒருத்தன் ரூமில் பொங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று அறிந்து அங்கே போய்ச் சேர்ந்தேன்..... 

இப்படியாக என் முதல் காதலர் தினம் முடிவுக்கு வந்தது.


உண்மையிலேயே இவ்வளவு தாங்க நடந்துச்சு............. நம்புங்க சார், நான் ரொம்ப நல்லவன் சத்தியமா...!

படங்களுக்கு நன்றி கூகிள் இமேஜஸ்
!

321 comments:

«Oldest   ‹Older   201 – 321 of 321
TERROR-PANDIYAN(VAS) said...

@மாலதி

அடி நாசகாரி! சண்டாளி! துரோகி! குடி கெடுக்க வந்த கோடாரி... நான் 10 நிமிஷம் இல்லை அதுக்குள்ள ஆள மாத்தர? :)

ரமேஷ் போட்டோவ நல்லா பரு.. :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

TERROR-PANDIYAN(VAS) said...

@மாலதி

அடி நாசகாரி! சண்டாளி! துரோகி! குடி கெடுக்க வந்த கோடாரி... நான் 10 நிமிஷம் இல்லை அதுக்குள்ள ஆள மாத்தர? :)

ரமேஷ் போட்டோவ நல்லா பரு.. :)//

Fair & lovely போட்டதும் பரு போயிடுச்சு மச்சி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மாலதி said...

காரித்துப்பி, கரும்புள்ளி செம்புள்ளி குத்திட்டு வா......////

டெரர் இல்லை இனி ரமேஷ் ....தான்

ரமேஷ் ஐ.. லவ் யூ//

விலாசம் கிடைக்குமா? விலாசம் விலாசம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////TERROR-PANDIYAN(VAS) said...
@மாலதி

அடி நாசகாரி! சண்டாளி! துரோகி! குடி கெடுக்க வந்த கோடாரி... நான் 10 நிமிஷம் இல்லை அதுக்குள்ள ஆள மாத்தர? :)

ரமேஷ் போட்டோவ நல்லா பரு.. :)/////

போட்டோ எதுக்கு மச்சி அவர் ப்ளாக்க பாக்க சொல்லு போதும்......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
TERROR-PANDIYAN(VAS) said...

@மாலதி

அடி நாசகாரி! சண்டாளி! துரோகி! குடி கெடுக்க வந்த கோடாரி... நான் 10 நிமிஷம் இல்லை அதுக்குள்ள ஆள மாத்தர? :)

ரமேஷ் போட்டோவ நல்லா பரு.. :)//

Fair & lovely போட்டதும் பரு போயிடுச்சு மச்சி///////

ஃபேர் அண்ட் லவ்லிய போட்டுட்டியா......?

மொக்கராசா said...

பன்னி நமக்கு இந்த பாழாப்போனா காதல் எல்லாம் வேணாம் பன்னி...

பாரு பன்னி மாலதி,பிரியா pick up பன்ணுரதுக்கு நம்ம பதிவுலக வட்டத்தில் எவ்வளவு பெரிய சண்டை எல்லாம் நடக்குது.... அதனால் நம்ம friendship எல்லாம் இழக்க வேண்டும்....

பன்னி நமக்கு friendship தான் முக்கியம் அதனால் "கக்கூசில் கக்கா போவது எப்படி .......?" இந்த மாதிரி பதிவை போடுங்க, காதல் கீதல் எல்லாம் மறந்து நம்ம எல்லாரும் சந்தோசம இருப்போம்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
மாலதி said...

காரித்துப்பி, கரும்புள்ளி செம்புள்ளி குத்திட்டு வா......////

டெரர் இல்லை இனி ரமேஷ் ....தான்

ரமேஷ் ஐ.. லவ் யூ//

விலாசம் கிடைக்குமா? விலாசம் விலாசம்/////

வெலாசத்தை வெச்சி என்ன பண்ண போறே? மொட்டைக் கடிதம் போடவா?

வெடி முத்து said...

TERROR-PANDIYAN(VAS) said... 7
@மாலதி

அடி நாசகாரி! சண்டாளி! துரோகி! குடி கெடுக்க வந்த கோடாரி... நான் 10 நிமிஷம் இல்லை அதுக்குள்ள ஆள மாத்தர? :)

ரமேஷ் போட்டோவ நல்லா பரு.. :)////

ஊஊ ஊஊ வாவ்வ்வ்வ் வாந்தி வாந்தியா வருது டெரர் உங்களை வெறுப்பு எத்த தான் அப்படி சொன்னேன் டெரர் யு ஆர் மை ஸ்வீட் ஆர்ட்

மொக்கராசா said...

///உங்களை வெறுப்பு எத்த தான் அப்படி சொன்னேன் டெரர் யு ஆர் மை ஸ்வீட் ஆர்ட்.

மாலதி யக்கோவ் என்னால முடியல.........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// மொக்கராசா said...
பன்னி நமக்கு இந்த பாழாப்போனா காதல் எல்லாம் வேணாம் பன்னி...

பாரு பன்னி மாலதி,பிரியா pick up பன்ணுரதுக்கு நம்ம பதிவுலக வட்டத்தில் எவ்வளவு பெரிய சண்டை எல்லாம் நடக்குது.... அதனால் நம்ம friendship எல்லாம் இழக்க வேண்டும்....

பன்னி நமக்கு friendship தான் முக்கியம் அதனால் "கக்கூசில் கக்கா போவது எப்படி .......?" இந்த மாதிரி பதிவை போடுங்க, காதல் கீதல் எல்லாம் மறந்து நம்ம எல்லாரும் சந்தோசம இருப்போம்..../////

திருந்திட்டாருய்யா..... சரி மச்சி ஒரு ஆஃப் சொல்லேன்..........

TERROR-PANDIYAN(VAS) said...

@மாலதி

சரி சரி நீ ரமேஷ் லவ் பண்ணிகோ. அப்படியே மொக்கராசவ... நான் எஸ்கேப்பு... :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////மொக்கராசா said...
///உங்களை வெறுப்பு எத்த தான் அப்படி சொன்னேன் டெரர் யு ஆர் மை ஸ்வீட் ஆர்ட்.

மாலதி யக்கோவ் என்னால முடியல.........//////

முடியலேன்னா உடனே சிவராஜ் சித்த வைத்திய சாலைக்கு போ......

ராஜகோபால் said...

//மாலதி said...

ஊஊ ஊஊ வாவ்வ்வ்வ் வாந்தி வாந்தியா வருது டெரர் உங்களை வெறுப்பு எத்த தான் அப்படி சொன்னேன் டெரர் யு ஆர் மை ஸ்வீட் ஆர்ட்
//

பன்னி என்ன இது உன்னோட ப்ளாக் இப்படி பிரசவ ஆஸ்பத்திரியா மாறும்ன்னு நினைகவே இல்லை

வெளிய ஒரு போடு போடுயா "பன்னிக்குட்டி MAMA" ன்னு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////TERROR-PANDIYAN(VAS) said...
@மாலதி

சரி சரி நீ ரமேஷ் லவ் பண்ணிகோ. அப்படியே மொக்கராசவ... நான் எஸ்கேப்பு... :)///////

அரைமணிநேரம் கூட ஒரு பிகர மெயிடெயின் பண்ண முடியல.... த்தூ..............

மொக்கராசா said...

///பண்ணிகோ. அப்படியே மொக்கராசவ... நான் எஸ்கேப்பு... :)

யப்பா சாமி நானு அப்பவே மாலதி யக்கோவ் ந்னு பாசமா கூப்பிட ஆரம்பிச்சுட்டேன்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ராஜகோபால் said...
//மாலதி said...

ஊஊ ஊஊ வாவ்வ்வ்வ் வாந்தி வாந்தியா வருது டெரர் உங்களை வெறுப்பு எத்த தான் அப்படி சொன்னேன் டெரர் யு ஆர் மை ஸ்வீட் ஆர்ட்
//

பன்னி என்ன இது உன்னோட ப்ளாக் இப்படி பிரசவ ஆஸ்பத்திரியா மாறும்ன்னு நினைகவே இல்லை

வெளிய ஒரு போடு போடுயா "பன்னிக்குட்டி MAMA" ன்னு//////

மச்சி நீங்கள்லாம் இருக்கும்போது நான் அப்படிப் போட்டுக்கிட்டா நல்லா இருக்காதுல......!

TERROR-PANDIYAN(VAS) said...

@மாலதி

//ஊஊ ஊஊ வாவ்வ்வ்வ் வாந்தி வாந்தியா வருது டெரர் உங்களை வெறுப்பு எத்த தான் அப்படி சொன்னேன் டெரர் யு ஆர் மை ஸ்வீட் ஆர்ட்//

ஒரு பேச்சா பேசு.. யாரை லவ் பண்ற? சீக்கிரம் சொல்லு டுயட் லொக்கேஷன் பாக்கனும்

(மச்சி!! இனி லவ் ஸ்டோரி எழுதுவ?)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////TERROR-PANDIYAN(VAS) said...
@மாலதி

//ஊஊ ஊஊ வாவ்வ்வ்வ் வாந்தி வாந்தியா வருது டெரர் உங்களை வெறுப்பு எத்த தான் அப்படி சொன்னேன் டெரர் யு ஆர் மை ஸ்வீட் ஆர்ட்//

ஒரு பேச்சா பேசு.. யாரை லவ் பண்ற? சீக்கிரம் சொல்லு டுயட் லொக்கேஷன் பாக்கனும்

(மச்சி!! இனி லவ் ஸ்டோரி எழுதுவ?)//////////

எழுதுவேன் எழுதுவேன் எழுதுவேன், இங்க் தீரும் வரை எழுதுவேன்.....

வெடி முத்து said...

TERROR-PANDIYAN(VAS) said...
@மாலதி

//ஊஊ ஊஊ வாவ்வ்வ்வ் வாந்தி வாந்தியா வருது டெரர் உங்களை வெறுப்பு எத்த தான் அப்படி சொன்னேன் டெரர் யு ஆர் மை ஸ்வீட் ஆர்ட்//

ஒரு பேச்சா பேசு.. யாரை லவ் பண்ற? சீக்கிரம் சொல்லு டுயட் லொக்கேஷன் பாக்கனும்

(மச்சி!! இனி லவ் ஸ்டோரி எழுதுவ?)////

டெரர் உங்களை தான் லவ் பண்றேன் மணந்தால் டெரர் இல்லை டெரரிஸ்ட் ஆவது

TERROR-PANDIYAN(VAS) said...

பன்னிகுட்டி

//அரைமணிநேரம் கூட ஒரு பிகர மெயிடெயின் பண்ண முடியல.... த்தூ..............//

ஊடல்டா வெண்ணை.... :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////// TERROR-PANDIYAN(VAS) said...
@மாலதி

//ஊஊ ஊஊ வாவ்வ்வ்வ் வாந்தி வாந்தியா வருது டெரர் உங்களை வெறுப்பு எத்த தான் அப்படி சொன்னேன் டெரர் யு ஆர் மை ஸ்வீட் ஆர்ட்//

ஒரு பேச்சா பேசு.. யாரை லவ் பண்ற? சீக்கிரம் சொல்லு டுயட் லொக்கேஷன் பாக்கனும்

(மச்சி!! இனி லவ் ஸ்டோரி எழுதுவ?)//////////

அதை கேட்க நீ யார்....? மானங்கெட்டவனே மஞ்சள் அரைத்தாயா.. இல்லை மிளகாய் அரைத்தாயா.....?

பொன் மாலை பொழுது said...

ஜூட்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////////கக்கு - மாணிக்கம் said...
ஜூட்!//////////

என்னண்ணே இது.....?

TERROR-PANDIYAN(VAS) said...

@மாலதி

//டெரர் உங்களை தான் லவ் பண்றேன் மணந்தால் டெரர் இல்லை டெரரிஸ்ட் ஆவது//

அப்போ இது தெய்விக காதல்தான? வா டைட்டானிக் ஷிப் போலாம். ஆனா இந்த வாட்டி நீ தான் சாகனும்.. :)

எஸ்.கே said...

டெரரின் இன்பக் காதல் முழுமையடைந்து பிரசவிக்க வாழ்த்துக்கள்!

எஸ்.கே said...

அதாவது வெற்றியடைய வாழ்த்துக்கள்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////////TERROR-PANDIYAN(VAS) said...
@மாலதி

//டெரர் உங்களை தான் லவ் பண்றேன் மணந்தால் டெரர் இல்லை டெரரிஸ்ட் ஆவது//

அப்போ இது தெய்விக காதல்தான? வா டைட்டானிக் ஷிப் போலாம். ஆனா இந்த வாட்டி நீ தான் சாகனும்.. :)////////

அப்பிடியே செத்து செத்து விளையாடுங்க......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////எஸ்.கே said...
அதாவது வெற்றியடைய வாழ்த்துக்கள்!/////////

அதாவதுன்னா.... அப்போ இதுவரை 27 தடவ தோல்வியா....?

வெடி முத்து said...

TERROR-PANDIYAN(VAS) said...
@மாலதி

//டெரர் உங்களை தான் லவ் பண்றேன் மணந்தால் டெரர் இல்லை டெரரிஸ்ட் ஆவது//

அப்போ இது தெய்விக காதல்தான? வா டைட்டானிக் ஷிப் போலாம். ஆனா இந்த வாட்டி நீ தான் சாகனும்.. :)///

நாம் இரண்டு பேரும் சேர வேண்டும் அதனால் நான் உங்களை சாக விட மாட்டேன்

ராஜகோபால் said...

ஆகா தமிழ்மணத்தில் 11+ 11- , மைனஸ் ஓட்ட போட்ட புண்ணியவான்களே இன்னும் உங்கள் ஆதரவை எதிர் பார்கிரேன்

வெடி முத்து said...

எஸ்.கே said...
அதாவது வெற்றியடைய வாழ்த்துக்கள்!///

தேங்க்ஸ் எஸ்.கே எங்க கல்யாணத்திற்கு நீங்க தான் சாட்சி கையெழுத்து போடனும்

TERROR-PANDIYAN(VAS) said...

@மாலதி

//நாம் இரண்டு பேரும் சேர வேண்டும் அதனால் நான் உங்களை சாக விட மாட்டேன்//

ஐ!! அப்போ போன வாட்டி என்னை தண்ணில முழுகவிட்டு நீ மட்டும் தப்பிச்சி போய் கல்யாணம் பண்ணிகிட்ட. நீ அந்த நெட்டையன (வில்லன்) தான கட்டிகிட்ட? :)

எஸ்.கே said...

//மாலதி said...

எஸ்.கே said...
அதாவது வெற்றியடைய வாழ்த்துக்கள்!///

தேங்க்ஸ் எஸ்.கே எங்க கல்யாணத்திற்கு நீங்க தான் சாட்சி கையெழுத்து போடனும்//

உங்கள் காதலே இந்த காலத்தில் அழியாத நிலையான உண்மையான நேசமான தெய்வீக காதலுக்கு சாட்சி!

வெடி முத்து said...

TERROR-PANDIYAN(VAS) said...
@மாலதி

//நாம் இரண்டு பேரும் சேர வேண்டும் அதனால் நான் உங்களை சாக விட மாட்டேன்//

ஐ!! அப்போ போன வாட்டி என்னை தண்ணில முழுகவிட்டு நீ மட்டும் தப்பிச்சி போய் கல்யாணம் பண்ணிகிட்ட. நீ அந்த நெட்டையன (வில்லன்) தான கட்டிகிட்ட? :)////

இல்லை உங்களை நினைச்சிட்டு வாழமா வெட்டியா இருந்தேன்

TERROR-PANDIYAN(VAS) said...

@மாலதி

//இல்லை உங்களை நினைச்சிட்டு வாழமா வெட்டியா இருந்தேன்//

அடிபாவி!!!! அப்போ உன் பேரன், பேத்திக்கு ப்ளாஷ் பேக் சொல்ற? அவங்க எங்க இருந்து வந்தாங்க? கள்ள காதலா? :)

மொக்கராசா said...

யக்காவ் மாலதி அக்கா நீ யாரை ல்வ் பன்னுற, யாரு கூட கல்யாணம் பன்னுற,யாரு கூட குடும்பம் நடத்துற ஒன்னும் புரிய மாட்டேங்குது..

பன்னி நீங்க புரியுற மாதிரி இதை பத்தி (மாலதியின் ரகசியம் ந்னு ) ஒரு பதிவு ஒன்னு போடுங்க

வெடி முத்து said...

TERROR-PANDIYAN(VAS) said...
@மாலதி

//இல்லை உங்களை நினைச்சிட்டு வாழமா வெட்டியா இருந்தேன்//

அடிபாவி!!!! அப்போ உன் பேரன், பேத்திக்கு ப்ளாஷ் பேக் சொல்ற? அவங்க எங்க இருந்து வந்தாங்க? கள்ள காதலா? :)////

போன ஜென்மத்து கதையை பேசாதீங்க நம்ம இப்போ ஒன்னு சேர்வோம் ....கல்யாணம் செய்துக்கலாம்....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மாலதி said...TERROR-PANDIYAN(VAS) said... 7
@மாலதி

அடி நாசகாரி! சண்டாளி! துரோகி! குடி கெடுக்க வந்த கோடாரி... நான் 10 நிமிஷம் இல்லை அதுக்குள்ள ஆள மாத்தர? :)

ரமேஷ் போட்டோவ நல்லா பரு.. :)////

ஊஊ ஊஊ வாவ்வ்வ்வ் வாந்தி வாந்தியா வருது டெரர் உங்களை வெறுப்பு எத்த தான்//

நல்ல எத்துங்க. கழுதைக்கேத்த கழுதை

மொக்கராசா said...

//விலாசம் கிடைக்குமா? விலாசம் விலாசம்/////
///வெலாசத்தை வெச்சி என்ன பண்ண போறே? மொட்டைக் கடிதம் போடவா?

இல்ல பன்னி ஓசி சாப்பாடு வாங்கி சாப்புடுவார்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மாலதி said...

TERROR-PANDIYAN(VAS) said...
@மாலதி

//இல்லை உங்களை நினைச்சிட்டு வாழமா வெட்டியா இருந்தேன்//

அடிபாவி!!!! அப்போ உன் பேரன், பேத்திக்கு ப்ளாஷ் பேக் சொல்ற? அவங்க எங்க இருந்து வந்தாங்க? கள்ள காதலா? :)////

போன ஜென்மத்து கதையை பேசாதீங்க நம்ம இப்போ ஒன்னு சேர்வோம் ....கல்யாணம் செய்துக்கலாம்....//

டெரர் சின்னத்தம்பி படத்துல வர்ற மாதிரி "எனக்கு கல்யாணம் எனக்கு கல்யாணம்" ன்னு கத்திட்டு சட்டைய கிழிச்சிட்டு அலையுராநாமே.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

250

வெடி முத்து said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
250/////


கார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தூஊஊஊ நாங்க லவ் பண்ணிட்டு இருக்கும் போது உனக்கு என்ன நம்பர் போட்டு விளையாட்டி ராஸ்கல்.....பிச்சு போடுவேன் பிச்சு....

மொக்கராசா said...

யப்பா யாரவது இந்த மாலதிக்கு ஓசி பன்னும் டீயும் வாங்கி குடுத்து எடத்தை காலி பன்ன சொல்லுங்கப்பா

மொக்கராசா said...

பன்னி நீங்க முதல்ல பதிவின் டைட்டிலை மாலதியின் ரவுசுகள் ந்னு மாத்துங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மாலதி said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
250/////


கார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தூஊஊஊ நாங்க லவ் பண்ணிட்டு இருக்கும் போது உனக்கு என்ன நம்பர் போட்டு விளையாட்டி ராஸ்கல்.....பிச்சு போடுவேன் பிச்சு....//

கார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தூஊஊஊ மானம் கெட்ட காதல்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

@டெரர்

மச்சி எப்படி ஒரே நேரத்துல டெரர் & மாலதி பேர்ல கமென்ட் போட முடியுது. கலக்குற மச்சி (அய்யயோ டெரர் சாட்ல சொன்னதை இங்க உளறிட்டனா?)

மங்குனி அமைச்சர் said...

ஹலோ மைக் டெஸ்ட்டிங் .....ஹலோ ,,....ஹலோ

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மங்குனி அமைச்சர் said...
ஹலோ மைக் டெஸ்ட்டிங் .....ஹலோ ,,....ஹலோ//////

யோவ் மைக்லாம் ஒழுங்காத்தான் இருக்கு, நீ ஆரம்பிய்யா.......

மங்குனி அமைச்சர் said...

என்னகடா ஒரு பயலையும் காணோம் ......... நம்மலக்கண்டா அவ்ளோ பயமாவா இருக்கு ???

மொக்கராசா said...

எல்லாரும் மாலதியை pick up பன்னுறதுல பிசியா இருக்காங்க

MANO நாஞ்சில் மனோ said...

நாசமா போச்சி போ...ஏதாவது நடந்துருக்கும்னு நெனச்சி வேகமா படிச்சேன்.ப்பூப்ப் ஒரு மண்ணாங்கட்டியும் இல்லாம போச்சே....

MANO நாஞ்சில் மனோ said...

காதலர் தினம் இந்த ரேஞ்சுக்கு நடந்துச்சுன்னா நாடு உருப்படுமா...பன்னியின் காதல் உருப்பட்டுருக்குமா....கொய்யால காதலர் தினம் பற்றி எழுத சொன்னவனை கல்லெடுத்து எறியணும்....

MANO நாஞ்சில் மனோ said...

காதலர் தினமும் அதுவுமா செருப்படி வாங்காம தப்பிச்சதே பெரிய விசயம் ஹா ஹா ஹ ஹா....

MANO நாஞ்சில் மனோ said...

நான் ரொம்ப நல்லவன்னு சொல்லுறவன் எல்லாம் கள்ளபயலுக....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////MANO நாஞ்சில் மனோ said...
நாசமா போச்சி போ...ஏதாவது நடந்துருக்கும்னு நெனச்சி வேகமா படிச்சேன்.ப்பூப்ப் ஒரு மண்ணாங்கட்டியும் இல்லாம போச்சே..../////


வேற என்ன எதிர்பாத்தீங்க...? பிச்சிபுடுவேன் பிச்சி. இது பீலிங்ஸ் மேட்டர்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
@டெரர்

மச்சி எப்படி ஒரே நேரத்துல டெரர் & மாலதி பேர்ல கமென்ட் போட முடியுது. கலக்குற மச்சி (அய்யயோ டெரர் சாட்ல சொன்னதை இங்க உளறிட்டனா?)/////

இவனுக்கு இதே வேலையா போச்சி, அடிக்கடி உண்மைய ஒளரிடுறான்......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////////மங்குனி அமைச்சர் said...
என்னகடா ஒரு பயலையும் காணோம் ......... நம்மலக்கண்டா அவ்ளோ பயமாவா இருக்கு ???/////

சேச் சே பயமா... சும்மா தமாசுக்கு......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////மொக்கராசா said...
பன்னி நீங்க முதல்ல பதிவின் டைட்டிலை மாலதியின் ரவுசுகள் ந்னு மாத்துங்க///////

அடப்பாவி பிட்டுப் பட ரேஞ்சுக்கு கொண்டு போயிட்டியே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////MANO நாஞ்சில் மனோ said...
காதலர் தினம் இந்த ரேஞ்சுக்கு நடந்துச்சுன்னா நாடு உருப்படுமா...பன்னியின் காதல் உருப்பட்டுருக்குமா....கொய்யால காதலர் தினம் பற்றி எழுத சொன்னவனை கல்லெடுத்து எறியணும்..../////

சொன்னா கேக்க மாட்டேங்கிறானுங்களே மக்கா.....?

Anonymous said...

அப்பாடா ஒரு மாதிரி பன்னிகிட்ட இருந்து தப்பிச்சேன்டா சாமி ,நீதான் சாமி மாலதியா வந்திருக்கே ,பிரியா உன்னைத்தான் தேடுறேன் கோத்து விடுறியா நீ இருக்குடி உனக்கும்................

சந்தியா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// MANO நாஞ்சில் மனோ said...
காதலர் தினமும் அதுவுமா செருப்படி வாங்காம தப்பிச்சதே பெரிய விசயம் ஹா ஹா ஹ ஹா....///////

நாங்க யாரு..... அந்த மாதிரி சிம்ப்டம்ஸ் வந்தாவே அப்படியே அப்பீட்டு ஆயிடுவோம்ல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////////MANO நாஞ்சில் மனோ said...
நான் ரொம்ப நல்லவன்னு சொல்லுறவன் எல்லாம் கள்ளபயலுக....//////

சே எப்படி எழுதுனாலும் கண்டு புடிச்சிடுறானுகளே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////Anonymous said...
அப்பாடா ஒரு மாதிரி பன்னிகிட்ட இருந்து தப்பிச்சேன்டா சாமி ,நீதான் சாமி மாலதியா வந்திருக்கே ,பிரியா உன்னைத்தான் தேடுறேன் கோத்து விடுறியா நீ இருக்குடி உனக்கும்................

சந்தியா////////////

அனானித் தம்பி... வேணாம்.. விட்ரு. அப்புறம் அழுதுடுவேன்.......

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

273

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

274

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

275

Anonymous said...

//மாலதி பேசி முடிப்பதாக இல்லை, நேரமாகிக் கொண்டிருந்தது. நான் திரும்பித் திரும்பி சந்தியா வந்துவிட்டாளா என்று பார்த்துக் கொண்டிருந்தேன்//

உங்க பர்ஸ் சந்தியா கிட்ட இருந்துச்சா?.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////! சிவகுமார் ! said...
//மாலதி பேசி முடிப்பதாக இல்லை, நேரமாகிக் கொண்டிருந்தது. நான் திரும்பித் திரும்பி சந்தியா வந்துவிட்டாளா என்று பார்த்துக் கொண்டிருந்தேன்//

உங்க பர்ஸ் சந்தியா கிட்ட இருந்துச்சா?.//////////

பர்ஸ் மட்டுமா இருந்துச்சு...........!

செல்வா said...

நம்ம அண்ணனுக்குள்ள இப்படி ஒரு காதலா ? ரொம்ப பீலிங்கா இருக்கு அண்ணா ..நான் கும்மி அடிக்கல ... கிளம்புறேன் ...

பாட்டு ரசிகன் said...

ஏங்க..
கமண்ட் போடறதுக்கு இடமே இல்லிங்க..
எதுக்குங்க இந்த கொலவெறி..

பாட்டு ரசிகன் said...

/////எவ்வளவு நாள் நாம் வாழ வேண்டும் என்ற தீர்மானம் இருக்கிறதோ அதுவரை இந்த உலகில்
வாழ்ந்து விட்டு போவோம்/////

விவரம் அறிய...

http://tamilpaatu.blogspot.com/2011/02/blog-post_28.html

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

சந்தடி சாக்குல, காலேஸ் படிச்சேனு சொல்லிட்டீய்யே மாம்ளே.. பயலுக உன்னை கண்டுபிடிச்சுட போறானுக!!!..ஹி..ஹி

செங்கோவி said...

மூணு ஃபிகரு மாட்டியும் ஒன்னையும் தேத்தாம விட்டுட்டு பேச்சைப் பாரு..இதுக்கு 200 கமெண்ட் வேற..கர்மம்..கர்மம்..

உணவு உலகம் said...

உங்க காதலை யாருமே புரிஞ்சிக்க மாட்டேங்கறாங்களே! இருந்தாலும், அந்த மாலதி உங்களிடம் மனதை ரொம்பதான் பறிகொடுதிருக்காங்க!

Anonymous said...

//////////கல்லூரியில் எல்லோருக்கும் மாலதியைப்பிடிக்கும், ஆனால் மாலதிக்கு என்னைப் பிடித்திருந்தது. ////////

என்றா இது ..,என் வவுத்து எரிச்சலை கிளப்பரதுலே குறியா இருக்கே !

Anonymous said...

//////அப்போழுது அடுத்த சோதனையாக, என் வகுப்புத் தோழி ப்ரியா எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தாள். எனக்கு மயக்கமே வந்துவிட்டது.//////

ஹையையோ ....,இவன கேக்க ஆளே இல்லியா ..,ஒன்னு மடிக்கரதுக்குலே ..ஆயிரம் பொய் சொல்ல வேண்டி இருக்குது .,மச்சி ..உன்னக்கு எங்கயே அதிர்ஷ்டம் இருக்குதுடா ..,தக்காளி மச்சம் ( சென்னை ல வேற ஒன்னு சொல்லுவாங்க சரி விடு )

Anonymous said...

/////உலகமே கைநழுவிப் போய்க் கொண்டிருப்பதைப் போல் உணர்ந்தேன் ////

ஆஹா ..,ஆஹா மாட்னியா ..,இப்படி தான் மச்சி நானும் BOLS ம் இருக்கோம் ( BOLS பத்தி தெரியாதவங்க ..,உங்க வீட்ல இருந்து அரை கிலோ மீட்டர் தள்ளி இருக்கும் பள்ளி கூடம் இல்ல டாஸ்மாக் கிட்ட போய் தெரிஞ்சி கோங்க )

Unknown said...

அண்ணன் போட்ட போஸ்ட்ல

எதுதான் உருப்படியான போஸ்ட்

வாழ்க வளமுடன்

அண்ணே கல்யாணத்துக்கு கூப்பிடுங்க

Unknown said...

288

Unknown said...

289

Unknown said...

290

Unknown said...

@terror.

terror pandiyanai kanavillai?

appdinu en blogla vilambaram koduthu erukeen

neenga enga duet padikitu erukeenga..

naasama poga..

ungalai ellam nan romba nallavarnu nambunren paarunga..

nalla erunga nalla erunga..

Unknown said...

Mr.Pannikutti Sir



இதை எல்லாம் கேகமடீங்கள ...



"எங்கள் அண்ணன் (டேர்றோர்) இங்க டூயட் பாடறத எல்லாம் "



ஓகே நீங்களே உங்க lovela பிஸிய இருப்பீங்க ..



ok start music.(sorry for english) net pbm.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

அந்த முதலாவது படத்துல இருக்கிற பொண்ணு யாருங்க? என்னையே கண்வெட்டாம பார்க்குறா!

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃஉண்மையிலேயே இவ்வளவு தாங்க நடந்துச்சு............. நம்புங்க சார், நான் ரொம்ப நல்லவன் சத்தியமா...!ஃஃஃஃ

ஆளைப் பாரு செய்யிறதையும் செஞ்சுட்டு அதுக்கள்ள சத்தியம் வேற... நல்லா விளங்கிடும்...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
காணாமல் போன 2 பதிவர்கள், மறைமுக பணம் பறிக்கும் தொலைத் தொடர்பு சேவையும்.

ம.தி.சுதா said...

உம்மை பார்த்தா ஏன் கோபமே வருகுதில்லையா ?

Nagasubramanian said...

//மதியம் சாப்பிடவும் இல்லை.//
பட், உங்க நேர்மை எனக்கு புடிச்சிருக்கு

அஞ்சா சிங்கம் said...

//////////////////////////காலேஜ் முடிந்ததும்///////////////////////

துரை காலேஜ் எல்லாம் படிச்சிருக்கு ...........................

'பரிவை' சே.குமார் said...

நம்பிட்டோங்கோ!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

299

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

300

Riyas said...

இரண்டு நாளா பதிவையும் கமண்ட்சையும் படிச்சிட்டிருக்கேன் முடிந்த பிறகு பின்னூட்டமிட்றேன்..

சரியா

Jayadev Das said...

காவலன் பார்ட்- 2 பாத்தா மாதிரி இருக்குங்கண்ணா.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////Jayadev Das said...
காவலன் பார்ட்- 2 பாத்தா மாதிரி இருக்குங்கண்ணா.//////

வாங்க வாங்க... வேற உதாரணமே கெடைக்கலிய்யா?

Jayadev Das said...

காவலன் படத்தை பார்த்தவங்களை கேளுங்க, இந்த சீனு அப்படியே வருது. அது சரி, அப்புறம் கதை என்னாச்சு? Success ஆச்சா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////Jayadev Das said...
காவலன் படத்தை பார்த்தவங்களை கேளுங்க, இந்த சீனு அப்படியே வருது. அது சரி, அப்புறம் கதை என்னாச்சு? Success ஆச்சா?/////

அப்படியா....? நான் காவலன் பார்க்கலை.....
அப்புறம் கதை...... ப்ளாப்புதான்...

Jayadev Das said...

சரி விடுங்கண்ணே.
Never run behind a woman, a bus or a cosmic theory, because there will always be one to follow very soon.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////Jayadev Das said...
சரி விடுங்கண்ணே.
Never run behind a woman, a bus or a cosmic theory, because there will always be one to follow very soon.///////

அதுவும்சரிதாண்ணே....

ராஜகோபால் said...

என்ன பன்னிக்குட்டி வீட்டுக்கு வெல்லையடிச்சுடியாற்றுக்கு சொல்றதில்ல வந்தவுடனே கண்ண பரிக்குதுயா

இதுக்கு ஒரு பதிவு போடு முடிஞ்சா பீர் காச்சு!.

நிரூபன் said...

வணக்கம் சகோதரம், நகைச்சுவை கலந்த காதல் காவியம் அருமை. ஆனால் முடிவு தான் கண்ணீரால் நனைத்து விட்டது. ஒரு நகைச்சுவை இளவலுக்கே இந்தச் சோதனையா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///கோமாளி செல்வா said...
நம்ம அண்ணனுக்குள்ள இப்படி ஒரு காதலா ? ரொம்ப பீலிங்கா இருக்கு அண்ணா ..நான் கும்மி அடிக்கல ... கிளம்புறேன் ...///////

அப்பாடா ஒருத்தன் ரெண்டு பேராவது நம்புறாய்ங்களெ........!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////பாட்டு ரசிகன் said...
ஏங்க..
கமண்ட் போடறதுக்கு இடமே இல்லிங்க..
எதுக்குங்க இந்த கொலவெறி..////////

ஏண்ணே... அதான் ப்ளாக்கர் மானாவாரியா இடம் கொடுத்திருக்காரே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////பாட்டு ரசிகன் said...
/////எவ்வளவு நாள் நாம் வாழ வேண்டும் என்ற தீர்மானம் இருக்கிறதோ அதுவரை இந்த உலகில்
வாழ்ந்து விட்டு போவோம்/////

விவரம் அறிய...

http://tamilpaatu.blogspot.com/2011/02/blog-post_28.html////////

வர்ரேன்..... வர்ரேன்.........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////பட்டாபட்டி.... said...
சந்தடி சாக்குல, காலேஸ் படிச்சேனு சொல்லிட்டீய்யே மாம்ளே.. பயலுக உன்னை கண்டுபிடிச்சுட போறானுக!!!..ஹி..ஹி//////////

அடடா அவசரப்பட்டுட்டோமோ? சரி பரவால்ல, நாந்தான் பட்டாபட்டின்னு யாருக்கும் தெரியாதுல்ல.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////செங்கோவி said...
மூணு ஃபிகரு மாட்டியும் ஒன்னையும் தேத்தாம விட்டுட்டு பேச்சைப் பாரு..இதுக்கு 200 கமெண்ட் வேற..கர்மம்..கர்மம்..///////

ங்ணா நம்மால முடிஜது அவ்வளவுதானுங்ணா.... விடுங்ணா....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// FOOD said...
உங்க காதலை யாருமே புரிஞ்சிக்க மாட்டேங்கறாங்களே! இருந்தாலும், அந்த மாலதி உங்களிடம் மனதை ரொம்பதான் பறிகொடுதிருக்காங்க!//////

ஆமாசார், இனி பேசி என்ன சார் பண்றது?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////பனங்காட்டு நரி said...
//////////கல்லூரியில் எல்லோருக்கும் மாலதியைப்பிடிக்கும், ஆனால் மாலதிக்கு என்னைப் பிடித்திருந்தது. ////////

என்றா இது ..,என் வவுத்து எரிச்சலை கிளப்பரதுலே குறியா இருக்கே !//////

பார்ரா............?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////பனங்காட்டு நரி said...
//////அப்போழுது அடுத்த சோதனையாக, என் வகுப்புத் தோழி ப்ரியா எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தாள். எனக்கு மயக்கமே வந்துவிட்டது.//////

ஹையையோ ....,இவன கேக்க ஆளே இல்லியா ..,ஒன்னு மடிக்கரதுக்குலே ..ஆயிரம் பொய் சொல்ல வேண்டி இருக்குது .,மச்சி ..உன்னக்கு எங்கயே அதிர்ஷ்டம் இருக்குதுடா ..,தக்காளி மச்சம் ( சென்னை ல வேற ஒன்னு சொல்லுவாங்க சரி விடு )///////

பல்லு உள்ளவன் பக்கோடா திங்கிறான்.. விடு மச்சி...........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// பனங்காட்டு நரி said...
/////உலகமே கைநழுவிப் போய்க் கொண்டிருப்பதைப் போல் உணர்ந்தேன் ////

ஆஹா ..,ஆஹா மாட்னியா ..,இப்படி தான் மச்சி நானும் BOLS ம் இருக்கோம் ( BOLS பத்தி தெரியாதவங்க ..,உங்க வீட்ல இருந்து அரை கிலோ மீட்டர் தள்ளி இருக்கும் பள்ளி கூடம் இல்ல டாஸ்மாக் கிட்ட போய் தெரிஞ்சி கோங்க )///////

இப்போ தெளிஞ்சிருச்சா மச்சி......?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////// siva said...
அண்ணன் போட்ட போஸ்ட்ல

எதுதான் உருப்படியான போஸ்ட்

வாழ்க வளமுடன்

அண்ணே கல்யாணத்துக்கு கூப்பிடுங்க////////

என்னண்ணே இப்பிடி பச்ச புள்ளையா இருக்கீங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// siva said...
@terror.

terror pandiyanai kanavillai?

appdinu en blogla vilambaram koduthu erukeen

neenga enga duet padikitu erukeenga..

naasama poga..

ungalai ellam nan romba nallavarnu nambunren paarunga..

nalla erunga nalla erunga..///////

அடப்பாவி, யாரையுமே நம்ப முடியலப்பா...........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// siva said...
Mr.Pannikutti Sir



இதை எல்லாம் கேகமடீங்கள ...



"எங்கள் அண்ணன் (டேர்றோர்) இங்க டூயட் பாடறத எல்லாம் "



ஓகே நீங்களே உங்க lovela பிஸிய இருப்பீங்க ..



ok start music.(sorry for english) net pbm.////////

வர்ரேன்......... வர்ரேன்......... அந்தக் கன்றாவிக் காட்சிய பாக்க.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ஓட்ட வட நாராயணன் said...
அந்த முதலாவது படத்துல இருக்கிற பொண்ணு யாருங்க? என்னையே கண்வெட்டாம பார்க்குறா!///////

ஏன் தம்பி இப்படி...? கண்டதையும் பாத்து உடம்பக் கெடுத்துக்காதீங்கப்பு...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// ♔ம.தி.சுதா♔ said...
ஃஃஃஃஃஉண்மையிலேயே இவ்வளவு தாங்க நடந்துச்சு............. நம்புங்க சார், நான் ரொம்ப நல்லவன் சத்தியமா...!ஃஃஃஃ

ஆளைப் பாரு செய்யிறதையும் செஞ்சுட்டு அதுக்கள்ள சத்தியம் வேற... நல்லா விளங்கிடும்...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா//////////

ஹி..ஹி....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////♔ம.தி.சுதா♔ said...
உம்மை பார்த்தா ஏன் கோபமே வருகுதில்லையா ?///////

நல்லவங்கள பாத்தா யாருக்குமே கோவம் வராதுண்ணே..........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// Nagasubramanian said...
//மதியம் சாப்பிடவும் இல்லை.//
பட், உங்க நேர்மை எனக்கு புடிச்சிருக்கு///////


மதியம் சாப்பிடலைன்னு சொன்னது ஒரு குத்தமுங்களா......?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////அஞ்சா சிங்கம் said...
//////////////////////////காலேஜ் முடிந்ததும்///////////////////////

துரை காலேஜ் எல்லாம் படிச்சிருக்கு .........................../////

என்னது துரையா.... யாரு அந்தப் பய... சொல்லவே இல்ல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////////சே.குமார் said...
நம்பிட்டோங்கோ!/////////

சரிங்கோ...........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// Riyas said...
இரண்டு நாளா பதிவையும் கமண்ட்சையும் படிச்சிட்டிருக்கேன் முடிந்த பிறகு பின்னூட்டமிட்றேன்..

சரியா//////////

அப்போ அடுத்த மாசம் பார்ப்போம்.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// ராஜகோபால் said...
என்ன பன்னிக்குட்டி வீட்டுக்கு வெல்லையடிச்சுடியாற்றுக்கு சொல்றதில்ல வந்தவுடனே கண்ண பரிக்குதுயா

இதுக்கு ஒரு பதிவு போடு முடிஞ்சா பீர் காச்சு!.////////

அதுக்கும் ஒரு பதிவா...........? வெளங்கிரும்.......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// நிரூபன் said...
வணக்கம் சகோதரம், நகைச்சுவை கலந்த காதல் காவியம் அருமை. ஆனால் முடிவு தான் கண்ணீரால் நனைத்து விட்டது. ஒரு நகைச்சுவை இளவலுக்கே இந்தச் சோதனையா?////

வாங்க பாஸ்... மொதல்ல கண்ண தொடைங்க..... என்ன பண்றது.. இப்படி ஆயிடுச்சே.....?

«Oldest ‹Older   201 – 321 of 321   Newer› Newest»