Thursday, September 2, 2010

போட்டோ பதிவு: நெஞ்சுக்கு நீதி!








பி.கு.: இது அரசியல் பதிவல்ல!

34 comments:

அருண் பிரசாத் said...

//பி.கு.: இது அரசியல் பதிவல்ல!//

நம்பிட்டேன்

Jey said...

பன்னி முதல் ரெண்டு படம் , கடைசி ரெண்டு படம், விளக்கம் தேவை இல்லை இது “நச்”

Jey said...

பஸ் எரிச்சதுக்கு தமதமாகவாவது நீதி கிடைச்சிருச்சி...

தினகரன் எரிப்புக்கு ஆசீர்வாதம்...த்தூ... கேவலம்...

Anonymous said...

மொக்கையோன்னு நினைச்சேன்.முத்தா கருத்தா சொல்லிட்டய்யா பன்னிகுட்டி

Anonymous said...

படங்களே பதிவினை விளக்கி விட்டது..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அருண்பிரசாத், அரசியல் பதிவுன்னு போட்டா புடிச்சி உள்ள போட்ருவாங்களோன்னுதான்!...ஹி...ஹி...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//Jey said...
பன்னி முதல் ரெண்டு படம் , கடைசி ரெண்டு படம், விளக்கம் தேவை இல்லை இது “நச்”//

வாப்பு, வர வர ரெண்டு கழகங்களுக்கும் எதுலயுமே வித்தியாசமே இல்லாம போச்சி பாத்தியா!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

// ஆர்.கே.சதீஷ்குமார் said...
மொக்கையோன்னு நினைச்சேன்.முத்தா கருத்தா சொல்லிட்டய்யா பன்னிகுட்டி//

நன்றி சதீஷ்குமார்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//இந்திரா said...
படங்களே பதிவினை விளக்கி விட்டது..//

சரியாச் சொன்னிங்க இந்திரா மேடம்! இவனுங்களப் பத்திலாம் எழுதி டைம் வேஸ்ட் பண்ணக்கூடாது!

பொன் மாலை பொழுது said...

பன்னிக்குட்டி ராம்சாமி - ஆஜர்

Jey said...

கடைசி படத்துல தாத்தா.. காதுல ஏதோ சொல்றாரே என்னவா இருக்கும்???

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//Jey said...
கடைசி படத்துல தாத்தா.. காதுல ஏதோ சொல்றாரே என்னவா இருக்கும்???//

இதவிடப் பெரிசாப் பண்ணி இன்னும் பெரிய ஆளா வரனும்னு வாழ்த்தறாருப்பா!

ILLUMINATI said...

கலக்கல் பதிவு மச்சி.. ஆனா வார்த்தையில சொல்லியே இந்த ஜென்மங்களுக்கு உரைக்காது.இது மட்டுமா உரைக்கப் போவுது?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//ILLUMINATI said...
கலக்கல் பதிவு மச்சி.. ஆனா வார்த்தையில சொல்லியே இந்த ஜென்மங்களுக்கு உரைக்காது.இது மட்டுமா உரைக்கப் போவுது?//

தேங்க்ஸ் மச்சி! இவனுங்க திருந்துர ஜென்மங்கள் கிடையாது, மொத்தமா அடிச்சி தொரத்திடனும்!

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

//// மொத்தமா அடிச்சி தொரத்திடனும்!////

நல்லாயிருக்கு தல ...,இப்ப தான் ஒவ்வொரு மீடியா எழுத ஆரம்பிசிகாணுவ ...சீக்கிரம் தொரத்திடிலாம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//பனங்காட்டு நரி said...
//// மொத்தமா அடிச்சி தொரத்திடனும்!////

நல்லாயிருக்கு தல ...,இப்ப தான் ஒவ்வொரு மீடியா எழுத ஆரம்பிசிகாணுவ ...சீக்கிரம் தொரத்திடிலாம்//

வாய்யா நரி! சீக்கிரம் தொரத்திடலாம்தான், ஆனா அதுக்கப்பறம்? அத நெனச்சாத்தான் நம்ம நெலம இப்பிடி கேடு கெட்டுப் போச்சேன்னு தோணுது!

கருடன் said...

யோ... ராம்ஸ் இப்படி எல்லம் திருந்திட்டா நான் எங்கயா போவேன்...என்யா நல்ல பதிவா போட்டு உயிர் எடுக்கரிங்க?? இல்ல உன்ன பத்தி நான் பதிவு எழுதுவேன்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//TERROR-PANDIYAN(VAS) said...
யோ... ராம்ஸ் இப்படி எல்லம் திருந்திட்டா நான் எங்கயா போவேன்...என்யா நல்ல பதிவா போட்டு உயிர் எடுக்கரிங்க?? இல்ல உன்ன பத்தி நான் பதிவு எழுதுவேன்....//

திருந்தரதா...நம்மளா? அவனுங்களே திருந்துனாலும் நாம சும்மா இருப்போமா? அடுத்த நம்ம மேட்டரப் போட்ருவோம் என்ன ஓக்கேய்யா? (ஆமா பாண்டி, நம்மளப் பத்தி எழுதப் போறீயா? ஏதாவது எழுதுனா சொல்லுய்யா, அருவாள தீட்டிக்கிட்டு வந்திர்ரேன் (நம்ம கெடாவாப் போட்டு ரொம்ப நாளாச்சுய்யா!)

settaikkaran said...

ஆட்டோ வரும் என்று ஆசீர்வதிக்கிறேன் பானா ராவன்னா அண்ணே! :-))

கொல்லான் said...

ராம்சாமி,
இந்த மாதிரிப் பதிவு எல்லாம் போட்டுட்டா மட்டும் திருந்தீருவாங்களாக்கும்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//சேட்டைக்காரன் said...
ஆட்டோ வரும் என்று ஆசீர்வதிக்கிறேன் பானா ராவன்னா அண்ணே! :-))//

அய்யய்யோ அதுக்குத்தானே அண்ணே இது அரசியல் பதிவு இல்லேன்னு பின்குறிப்பு போட்ருக்கேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//கொல்லான் said...
ராம்சாமி,
இந்த மாதிரிப் பதிவு எல்லாம் போட்டுட்டா மட்டும் திருந்தீருவாங்களாக்கும்?//

யோவ் அவனுங்களே திருந்துறேன்னாலும் நீரு விடமாட்டீரு போல? (இதுல ஏதாவது உள்குத்து இருக்கான்னு விசாரிங்கய்யா)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

தம்பி ஆற்காடு வீராசாமி கிட்ட சொல்லி உங்க ஏரியா ல கரண்ட் கட் பண்றோம்...

கருடன் said...

// (ஆமா பாண்டி, நம்மளப் பத்தி எழுதப் போறீயா? ஏதாவது எழுதுனா சொல்லுய்யா, அருவாள தீட்டிக்கிட்டு வந்திர்ரேன் (நம்ம கெடாவாப் போட்டு ரொம்ப நாளாச்சுய்யா!)//

இருக்க பதிவ வந்து படியா.... லவ் ஸ்டோரி... கண்ணுகலங்கும்....

ஜெய்லானி said...

என்னது அரசியலா ? ;-))

கருடன் said...

இந்தா லிங்க்... கப்புனு கவ்விட்டு வீட்டுக்கு வா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
தம்பி ஆற்காடு வீராசாமி கிட்ட சொல்லி உங்க ஏரியா ல கரண்ட் கட் பண்றோம்...//

யோவ் டேமேஜரு, கரண்ட் கட்டு தானே, பண்ணுங்க பண்ணுங்க, ஏற்கனவே எங்களூக்கு 24 மணிநேரமும் கரண்ட் இருக்க மாதிரியும் அத நீங்க புடுங்க பொற மாதிரியும்? ம்ம்...வெளங்கிரும்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//TERROR-PANDIYAN(VAS) said...
// (ஆமா பாண்டி, நம்மளப் பத்தி எழுதப் போறீயா? ஏதாவது எழுதுனா சொல்லுய்யா, அருவாள தீட்டிக்கிட்டு வந்திர்ரேன் (நம்ம கெடாவாப் போட்டு ரொம்ப நாளாச்சுய்யா!)//

இருக்க பதிவ வந்து படியா.... லவ் ஸ்டோரி... கண்ணுகலங்கும்....//

படிச்சேன் படிச்சேன்.... தக்காளி கண்ணு மட்டும் கலங்கல, உச்சந்தலையில இருந்து உள்ளங் காலு வரைக்கும் தீப்பிடிச்ச மாதிரி இருக்குடா சாமி....ங்கொய்யாலே இப்பவே போயி என்ன பிராண்டு கெடக்கிதோ வாங்கி மடக் மடக்னு ஊத்தப் போறேன்யா!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//ஜெய்லானி said...
என்னது அரசியலா ? ;-))//

யோவ் ரொம்பக் குசும்புய்யா உனக்கு, இது அரசியல் பதிவு அல்லன்னு போட்டிருந்தும் இப்பிடி கேக்கிரியே ஓவரா இல்ல?

Jey said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
//ஜெய்லானி said...
என்னது அரசியலா ? ;-))//

யோவ் ரொம்பக் குசும்புய்யா உனக்கு, இது அரசியல் பதிவு அல்லன்னு போட்டிருந்தும் இப்பிடி கேக்கிரியே ஓவரா இல்ல?//

அதில்ல பன்னி, “அரசியல்” அப்படின்னு ஒரு வார்த்தை பதிவுல இருந்தாலும், ஜெய்லானிக்கி அது அரசியல் பதிவுதான்..., ஓடிப்போயிருவான்..., கொஞ்சம் மந்திரிச்சி விட்டா சரியாப் போயிடும்...

Unknown said...

பிஞ்ச செருப்பை எடுத்து நடுமண்டையில் நச்,நச்சென்று அடித்ததைப்போன்றுள்ளது. (ஒவ்வொரு தமிழனையும் தான்). இனியாவது தமிழன் திருந்துவானா?. வரும் தேர்தலில் தெரியும்.

R.Gopi said...

அடடடடடாடா.....

இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா..

நீ என்ன பண்ற ஒரு ட்வெண்டி சிமெண்ட் பேக்ஸ் அனுப்பற...

நானா, நான் இப்போ ரெம்ப பிஸி... மந்திரி மீட் பண்றேன்னு சொல்லி இருக்காரு....

நாராயணா, இந்த கொசு தொல்ல தாங்க முடியலடா... மருந்து அடிச்சு கொல்லுங்கடா.....

Jayadev Das said...

கன்றின் மீது தேரை ஒட்டி கொன்ற மகனை, சாலையில் படுக்க வைத்து அவன் மீது அதே தேரை ஏற்றிக் கொன்ற மனு நீதி சோழன் ஆண்ட இடம் இன்று இப்படியாகி விட்டதே?

Anonymous said...

very good post.