Friday, September 10, 2010

பாமக துணையில்லாமல் ஆட்சியமைக்க முடியாது! எப்பிடி?எப்பிடி?எப்பிடி?




நம்ம அன்புமணியண்ணே பாமக துணையில்லாமல் ஆட்சியமைக்க முடியாதுன்னு சும்மா நச்சுன்னு சூப்பரா சொல்லியிருக்காரு. இப்பிடி ஒரு தெனாவெட்டு தமிழ்நாட்டுல வேற யாருக்குண்ணே வரும்? எப்பேர்ப்பட்ட தன்னம்பிக்கை, சாணக்கியத்தனம்?

சரி நாம மேட்டருக்கு வருவோம்,
பாமக துணையில்லாமல் ஆட்சியமைக்க முடியாது, அதுதான் எப்பிடி?
எப்பிடின்னு தெரிஞ்சுக்க உங்களுக்கெல்லாம் ரொம்ப ஆர்வமா இருக்குல்ல?

நாங்கதான் தேர்தல்ல எந்தக்கட்சி ஜெயிச்சாலும் அவங்க கூட நாங்களா போயி சேர்ந்துக்குவோம்ல (அப்பிடித்தானே இதுவரைக்கும் பண்ணிக்கிட்டு இருக்கோம்), அப்புறம் அவங்களா எப்பிடி ஆட்சி அமைச்சாலும் நாங்களும் துணைதானே! எப்பூடி...?
நாங்களும் அரசியல்ல சாணிய சே...சே... சாணக்கியத்தனத்த அள்ளிக் குடிச்சவங்கதாம்ல!

நைனா நைனா என்னை மறுபடியும் மினிஸ்டராக்கு நைனா...! வீட்டுல உக்காந்து என்ன செய்யிறதுன்னே தெரியல!

69 comments:

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

முத வெட்டு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னய்யா இது மொதவெட்டுன்னு வெட்டுன ஆள காணோம், ஒருவேள பதிவு ரொம்ப பெரிசா போட்டுட்டோமோ, படிக்க டைமாகுது போல!

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

//// நாங்கதான் தேர்தல்ல எந்தக்கட்சி ஜெயிச்சாலும் அவங்க கூட நாங்களா போயி சேர்ந்துக்குவோம்ல /////

என்னது ,ரயில் வண்டி தண்டவலாத்துல போகுதா ஆச்சர்யகுறி

மங்குனி அமைச்சர் said...

தக்காளி, இரு படிச்சிட்டு வர்றேன்

மங்குனி அமைச்சர் said...

சரி நாம மேட்டருக்கு வருவோம்,///

வா

மங்குனி அமைச்சர் said...

துணையில்லாமல் ///


இதுல ஸ்பெல்லிங் மிஸ்டேக் எதுவும் இல்லையே , நான் பஸ்ட்டு மிஸ்டேக்கா பாமக துணிஇல்லாமல்லுன்னு வாசிச்சுட்டேன்

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

யோவ் மங்குனி ,
மாட்னியா!! மாட்னிய!! ஒழுக்கமா சொல்றேன் ...அந்த பிரபல பதிவர் சந்திப்பு பற்றி பதிவு போடு ..இல்ல உன் பதிவுல ரத்த காவு வாங்கப்படும் ....

உமர் | Umar said...

எங்களையெல்லாம் கிண்டல் பண்றதே உங்களுக்கு வேலையா போச்சு! நாங்க எப்போதுமே சோத்துக்கட்சியா இருக்குற பொறாமை உங்களுக்கு. வர்ற ஆட்சில எங்கள சேத்துக்கலைன்னா மீண்டும் மரம்வெட்டுற போராட்டத்தை தொடங்கத் தயங்க மாட்டோம் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம். ஏய் யாரப்பா அது, இருந்த மரத்தையெல்லாம் வெட்டிட்டதால, இப்ப வெட்டுறதுக்கு மரமே இல்லைன்னு சொல்லுறது? திரும்பவும் வெட்டுறதுக்காகதானே பசுமைத் தாயகம் மரம் வளர்க்குது!

மங்குனி அமைச்சர் said...

நைனா நைனா என்னை மறுபடியும் மினிஸ்டராக்கு நைனா...!///

மூக்கு போடப்பா இருந்தா இப்படித்தான் தோணும்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//மங்குனி அமைசர் said...
துணையில்லாமல் ///


இதுல ஸ்பெல்லிங் மிஸ்டேக் எதுவும் இல்லையே , நான் பஸ்ட்டு மிஸ்டேக்கா பாமக துணிஇல்லாமல்லுன்னு வாசிச்சுட்டேன்//

அப்பிடியும் வெச்சுக்கலாம்! (யோவ் மங்கு உனக்கு ஏழாவது அறிவு உண்மையிலேயே உனக்கு இருக்குன்னு நிரூப்பிச்சிட்டேயா!)

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

ஒரு மாசமா வைட் பண்றேன் மங்குனி ....,ஒழுக்கமா போட்ரு எல்லாம் படங்களோட வரணும் ..நாங்க கும்மி அடிக்கணும்

மங்குனி அமைச்சர் said...

பனங்காட்டு நரி said...

யோவ் மங்குனி ,
மாட்னியா!! மாட்னிய!! ஒழுக்கமா சொல்றேன் ...அந்த பிரபல பதிவர் சந்திப்பு பற்றி பதிவு போடு ..இல்ல உன் பதிவுல ரத்த காவு வாங்கப்படும் ....////

உஸ்............ அப்பா ..... முடியல , எந்த பதிவர்கள் சந்திப்பு நரி ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//கும்மி said...
எங்களையெல்லாம் கிண்டல் பண்றதே உங்களுக்கு வேலையா போச்சு! நாங்க எப்போதுமே சோத்துக்கட்சியா இருக்குற பொறாமை உங்களுக்கு. வர்ற ஆட்சில எங்கள சேத்துக்கலைன்னா மீண்டும் மரம்வெட்டுற போராட்டத்தை தொடங்கத் தயங்க மாட்டோம் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம். ஏய் யாரப்பா அது, இருந்த மரத்தையெல்லாம் வெட்டிட்டதால, இப்ப வெட்டுறதுக்கு மரமே இல்லைன்னு சொல்லுறது? திரும்பவும் வெட்டுறதுக்காகதானே பசுமைத் தாயகம் மரம் வளர்க்குது!//

அப்படின்னா வெச்ச மரம்லாம் நல்லா வளர்ந்துடிச்சா? சரி சரி நாளைக்கே போராட்டத்த தொடங்கிடவேண்டியதுதான்!

மங்குனி அமைச்சர் said...

பனங்காட்டு நரி said...

ஒரு மாசமா வைட் பண்றேன் மங்குனி ....,ஒழுக்கமா போட்ரு எல்லாம் படங்களோட வரணும் ..நாங்க கும்மி அடிக்கணும்///

ஓ.... நீ அத சொல்றியா , சரி விடு போட்ருவோம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//மங்குனி அமைசர் said...
நைனா நைனா என்னை மறுபடியும் மினிஸ்டராக்கு நைனா...!///

மூக்கு போடப்பா இருந்தா இப்படித்தான் தோணும்//

அமைச்சரே உங்க மூக்கு எப்போ பொடைப்பாச்சு!

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

நீ , இந்த கடை ஓனர், கிரீபுள்ள மோட்டு வித்தைக்காரர் நடத்தின பதிவர் சந்திப்பு

மங்குனி அமைச்சர் said...

கும்மி said...

எங்களையெல்லாம் கிண்டல் பண்றதே உங்களுக்கு வேலையா போச்சு! நாங்க எப்போதுமே சோத்துக்கட்சியா இருக்குற பொறாமை உங்களுக்கு. வர்ற ஆட்சில எங்கள சேத்துக்கலைன்னா மீண்டும் மரம்வெட்டுற போராட்டத்தை தொடங்கத் தயங்க மாட்டோம் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம். ஏய் யாரப்பா அது, இருந்த மரத்தையெல்லாம் வெட்டிட்டதால, இப்ப வெட்டுறதுக்கு மரமே இல்லைன்னு சொல்லுறது? திரும்பவும் வெட்டுறதுக்காகதானே பசுமைத் தாயகம் மரம் வளர்க்குது!///



விடுங்க கும்மி , தக்காளி மரம் சரியா வளராம செடியா இருந்தாகூட , செடி வெட்டும் போராட்டம் நடத்திடுவோம்

மங்குனி அமைச்சர் said...

பனங்காட்டு நரி said...

நீ , இந்த கடை ஓனர், கிரீபுள்ள மோட்டு வித்தைக்காரர் நடத்தின பதிவர் சந்திப்பு/////


ஓ.... நீ அத சொல்றியா , சரி விடு போட்ருவோம்

உமர் | Umar said...

//மரம் சரியா வளராம செடியா இருந்தாகூட , செடி வெட்டும் போராட்டம் நடத்திடுவோம் //

ஐயகோ! மரம் வெட்டி வளர்ந்த கட்சி இன்று செடி வெட்டும் நிலைக்கு வந்துவிட்டதே!

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

மறுபடியும் பதிவுலகத்தில பிரச்சினை ஆரம்பிச்சிடுச்சு போல மங்குனி ..உனக்கு தெரியுமா

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//மங்குனி அமைசர் said...
நைனா நைனா என்னை மறுபடியும் மினிஸ்டராக்கு நைனா...!///

மூக்கு போடப்பா இருந்தா இப்படித்தான் தோணும்//

அமைச்சரே உங்க மூக்கு எப்போ பொடைப்பாச்சு!////

ங்கொய்யாலே இன்னைக்கு பன்னிகுட்டிய அப்படியே கிரில்டு பண்ணிடுவோம் ,

முழு கிரில்டு பன்னிகுட்டி விலை ரூ 0 . 25

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//மங்குனி அமைசர் said...
பனங்காட்டு நரி said...

ஒரு மாசமா வைட் பண்றேன் மங்குனி ....,ஒழுக்கமா போட்ரு எல்லாம் படங்களோட வரணும் ..நாங்க கும்மி அடிக்கணும்///

ஓ.... நீ அத சொல்றியா , சரி விடு போட்ருவோம்//

அமைச்சரே நல்லா போட்டு ஜாமாய்ங்க....! அப்புறம் என்னப்பத்தி நல்லா எழுதனும், தம்பி ப.ரா. ரொம்ப நல்லவரு, வல்லவரு, நாலும் தெரிஞ்சவரு, கில்லாடிக்குக்கில்லாடி...அப்பிடி இப்பிடி..ன்னு, (பதிவப் போட்ட வுடனே பேசின அமௌன்ட்ட செட்டில் பண்ணிடுவோம்)

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

//// ஐயகோ! மரம் வெட்டி வளர்ந்த கட்சி இன்று செடி வெட்டும் நிலைக்கு வந்துவிட்டதே!////

அடுத்து விதை நறுக்கும்
போராட்டம் அறிவிக்கப்படும்

மங்குனி அமைச்சர் said...

கும்மி said...

//மரம் சரியா வளராம செடியா இருந்தாகூட , செடி வெட்டும் போராட்டம் நடத்திடுவோம் //

ஐயகோ! மரம் வெட்டி வளர்ந்த கட்சி இன்று செடி வெட்டும் நிலைக்கு வந்துவிட்டதே!////


அடுத்து புல்லு புடுங்க கூட தயங்காது எங்கள் கட்சி , புல்லும் இல்லையென்றால் எங்கள் மீசையையும் புடுங்க தயங்க மாட்டோம் என்பதை ஆக்ரோசத்துடன் தெரிவித்துகொள்கிறோம்

மங்குனி அமைச்சர் said...

பனங்காட்டு நரி said...

மறுபடியும் பதிவுலகத்தில பிரச்சினை ஆரம்பிச்சிடுச்சு போல மங்குனி ..உனக்கு தெரியுமா////

படிச்சேன் அவனுகளுக்கு வேற வேலை இல்லை

மங்குனி அமைச்சர் said...

பனங்காட்டு நரி said...


அடுத்து விதை நறுக்கும்
போராட்டம் அறிவிக்கப்படும்////


யோவ் ,இதுல எதுவும் டபுள் மீனிங் இருக்கா ???

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//பனங்காட்டு நரி said...
//// ஐயகோ! மரம் வெட்டி வளர்ந்த கட்சி இன்று செடி வெட்டும் நிலைக்கு வந்துவிட்டதே!////

அடுத்து விதை நறுக்கும்
போராட்டம் அறிவிக்கப்படும்//

அதையாவது உருப்படியா பண்ணுங்கய்யா, மக்கள்தொகையாவது கொறையும்!

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

////யோவ் ,இதுல எதுவும் டபுள் மீனிங் இருக்கா ???/////

Exactly ..., you got the Point Manguni

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//பனங்காட்டு நரி said...
//// ஐயகோ! மரம் வெட்டி வளர்ந்த கட்சி இன்று செடி வெட்டும் நிலைக்கு வந்துவிட்டதே!////

அடுத்து விதை நறுக்கும்
போராட்டம் அறிவிக்கப்படும்//

அதையாவது உருப்படியா பண்ணுங்கய்யா, மக்கள்தொகையாவது கொறையும்!///


அப்ப அது டபுள் மீனிங் தானா ???

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மங்குனி அமைசர் said...
பனங்காட்டு நரி said...

மறுபடியும் பதிவுலகத்தில பிரச்சினை ஆரம்பிச்சிடுச்சு போல மங்குனி ..உனக்கு தெரியுமா////

படிச்சேன் அவனுகளுக்கு வேற வேலை இல்லை////

நானும் படிச்சேன், நாஸ்தியா இருக்கு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///மங்குனி அமைசர் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

//பனங்காட்டு நரி said...
//// ஐயகோ! மரம் வெட்டி வளர்ந்த கட்சி இன்று செடி வெட்டும் நிலைக்கு வந்துவிட்டதே!////

அடுத்து விதை நறுக்கும்
போராட்டம் அறிவிக்கப்படும்//

அதையாவது உருப்படியா பண்ணுங்கய்யா, மக்கள்தொகையாவது கொறையும்!///


அப்ப அது டபுள் மீனிங் தானா ???///

அமைச்சரே நீர் மங்குனி என்று அடிக்கொருதரம் ந்ருபித்து விடுகிறீர், அது சிங்கிள் மீனிங் தான்யா, சிங்கிள் மீனிங் தான்!

உமர் | Umar said...

//அதையாவது உருப்படியா பண்ணுங்கய்யா, மக்கள்தொகையாவது கொறையும்!//

கருணாநிதி சோழன் வம்சம் மாதிரி, ராமதாஸ் மலையமான் வம்சம் உருவாக்கலாம் என்னும் கனவு, கனவாகவே போய்விடுமா? அவ்வ்வ்வ்....

மங்குனி அமைச்சர் said...

சரி , சரி நீங்க கும்மி அடிச்சுகிட்டு இருங்க நான் இப்ப வந்துடுறேன்

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

/////// கருணாநிதி சோழன் வம்சம் மாதிரி, ராமதாஸ் மலையமான் வம்சம் உருவாக்கலாம் என்னும் கனவு, கனவாகவே போய்விடுமா? அவ்வ்வ்வ்.... ////

டமாசு !!!!!

அருள் said...

கிண்டல், கேலி, நகைச்சுவை, மொக்கை என்ற பெயரில் உங்களது "சாதிவெறியை" வெளிக்காட்டுகிறீர்கள். நன்றி.

தமிழ்நாட்டின் சுமார் 60 - 80 தொகுதிகளில் வேற்றியை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறது பா.ம.க.

அந்த அடிப்படையில்தான் "பா.ம.க துணையின்றி எவரும் ஆட்சியமைக்க முடியாது" என்கிற வாதம் முன்வைக்கப்படுகிறது.

இதில் கிண்டல், கேலிக்கு எதுவும் இல்லை.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//கும்மி said...
//அதையாவது உருப்படியா பண்ணுங்கய்யா, மக்கள்தொகையாவது கொறையும்!//

கருணாநிதி சோழன் வம்சம் மாதிரி, ராமதாஸ் மலையமான் வம்சம் உருவாக்கலாம் என்னும் கனவு, கனவாகவே போய்விடுமா? அவ்வ்வ்வ்....//

என்ன இது தமிழனுக்கு வந்த சோதனை!

உமர் | Umar said...

//கிண்டல், கேலி, நகைச்சுவை, மொக்கை என்ற பெயரில் உங்களது "சாதிவெறியை" வெளிக்காட்டுகிறீர்கள். நன்றி.//

நீங்கள் ப்ளாக் மாறி வந்துவிட்டீர்கள். இது டோண்டு ப்ளாக் இல்லை.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//அருள் said...
கிண்டல், கேலி, நகைச்சுவை, மொக்கை என்ற பெயரில் உங்களது "சாதிவெறியை" வெளிக்காட்டுகிறீர்கள். நன்றி.

தமிழ்நாட்டின் சுமார் 60 - 80 தொகுதிகளில் வேற்றியை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறது பா.ம.க.

அந்த அடிப்படையில்தான் "பா.ம.க துணையின்றி எவரும் ஆட்சியமைக்க முடியாது" என்கிற வாதம் முன்வைக்கப்படுகிறது.

இதில் கிண்டல், கேலிக்கு எதுவும் இல்லை.//

மாமா, மாமா, இந்தப் பூச்சாண்டி, சாதி கீதின்னு சொல்லி என்ன பயமுறுத்துராரு மாமா!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//அருள் said...
கிண்டல், கேலி, நகைச்சுவை, மொக்கை என்ற பெயரில் உங்களது "சாதிவெறியை" வெளிக்காட்டுகிறீர்கள். நன்றி.

தமிழ்நாட்டின் சுமார் 60 - 80 தொகுதிகளில் வேற்றியை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறது பா.ம.க.

அந்த அடிப்படையில்தான் "பா.ம.க துணையின்றி எவரும் ஆட்சியமைக்க முடியாது" என்கிற வாதம் முன்வைக்கப்படுகிறது.

இதில் கிண்டல், கேலிக்கு எதுவும் இல்லை.//

இப்பிடியே உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்ப ரணகளமாக்கிட்டனுங்கப்பா (இன்னுமா நம்பள நம்புறாங்ய?)

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

//// கிண்டல், கேலி, நகைச்சுவை, மொக்கை என்ற பெயரில் உங்களது "சாதிவெறியை" வெளிக்காட்டுகிறீர்கள். நன்றி.////

சார் ,
இந்த பதிவில் நீங்கள் எங்கு சாதிவெறியை கண்டீர்கள் ...என்று சொல்லாமல் சென்றுவிட்டீர்கள்....

அருள் said...

பனங்காட்டு நரி said...

// //இந்த பதிவில் நீங்கள் எங்கு சாதிவெறியை கண்டீர்கள் ...என்று சொல்லாமல் சென்றுவிட்டீர்கள்....// //

பா.ம.க வன்னியர்களை முன்னிலைப் படுத்துகிற கட்சி.

வன்னியர்களுக்கு எதிரான வன்மத்தில்தான் இத்தகைய கேலிப்பேச்சுகள் எழுதப்படுகின்றன.

உமர் | Umar said...

//வன்னியர்களுக்கு எதிரான வன்மத்தில்தான் இத்தகைய கேலிப்பேச்சுகள் எழுதப்படுகின்றன//

பதிவில் இருப்பது "நாங்கதான் தேர்தல்ல எந்தக்கட்சி ஜெயிச்சாலும் அவங்க கூட நாங்களா போயி சேர்ந்துக்குவோம்ல"

எல்லோரும் கிண்டல் பண்ணுறதுக்கு காரணம் இதுதானே தவிர, நீங்க கற்பனை பண்ணிக்கிட்டு இருக்க மாதிரி சாதி காரணம் இல்ல

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///அருள் said...
பனங்காட்டு நரி said...

// //இந்த பதிவில் நீங்கள் எங்கு சாதிவெறியை கண்டீர்கள் ...என்று சொல்லாமல் சென்றுவிட்டீர்கள்....// //

பா.ம.க வன்னியர்களை முன்னிலைப் படுத்துகிற கட்சி.

வன்னியர்களுக்கு எதிரான வன்மத்தில்தான் இத்தகைய கேலிப்பேச்சுகள் எழுதப்படுகின்றன.///

அய்யயோ அப்போ கருணாநிதி தமிழ முன்னிலைப் படுத்துறாரே, அவரக் கேலி பண்ணினதுக்கு என்ன சொல்லுவாங்களோ?

அய்யா அருள், இங்கே கேலியாகச் சொல்லப்பட்டிருப்பது பாமாகவின் அரசியல் ஸ்திரமற்ற தன்மையே (தேர்தலுக்குத் தேர்தல் தாவுறது), தவிர உங்கள் சாதி அல்ல!

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

//// பா.ம.க வன்னியர்களை முன்னிலைப் படுத்துகிற கட்சி.////
சார் ,
இங்கு, நீங்கள் தான் அதை ஒரு மக்களுக்கு சேவை செய்கின்ற கட்சியாய் பார்க்காமல் ...வன்னியர்களை முன்னிலைப் படுத்துகிற கட்சியாக பார்கீர்கள் ...,இதில் இருந்தே தெரிகிறது உங்கள் கோட்பாடு ...,

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

/// இங்கே கேலியாகச் சொல்லப்பட்டிருப்பது பாமாகவின் அரசியல் ஸ்திரமற்ற தன்மையே (தேர்தலுக்குத் தேர்தல் தாவுறது), தவிர உங்கள் சாதி அல்ல!///

இது தான் நான் அடுத்து டைப்ப வேண்டும் நினைத்திருந்தேன் ...அதனால் வழிமொழிகிறேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

என்னது பாஸ் என்கிற பாஸ்கரன் படம் நல்லா ஓடிகிட்டு இருக்கா? பாத்துடலாம்!! உங்கள் விமர்சனம் அருமை தலைவரே. எந்த தியேட்டர்ல ஓடுது?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
என்னது பாஸ் என்கிற பாஸ்கரன் படம் நல்லா ஓடிகிட்டு இருக்கா? பாத்துடலாம்!! உங்கள் விமர்சனம் அருமை தலைவரே. எந்த தியேட்டர்ல ஓடுது?//

சே...இதப் போலீசு காலையிலேயே புல்லா ஏத்திக்கிட்டு வந்துட்டாருப்பா! பாருங்க கமென்ட்ட மாத்தி அடிக்கிறத!

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

/// என்னது பாஸ் என்கிற பாஸ்கரன் படம் நல்லா ஓடிகிட்டு இருக்கா? பாத்துடலாம்!! உங்கள் விமர்சனம் அருமை தலைவரே. எந்த தியேட்டர்ல ஓடுது? //////

ஹி ஹி உங்க எழுத்து நடை அருமையாக உள்ளது ....,அழகான சொல்லாட்சி வாழ்த்துக்கள்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் நரி, அந்த சோடாவ எடுத்து டேமேஜரு மூஞ்சில தெளிய்யா, கொஞ்சமாவது தெளியட்டும்

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

தல ,
அது கமெண்ட் MODERATION போடிருகுது தல ...ஒன்னியும் பண்ண முடியாது

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//பனங்காட்டு நரி said...
தல ,
அது கமெண்ட் MODERATION போடிருகுது தல ...ஒன்னியும் பண்ண முடியாது//

சரி சரி, ப்ரியாவுடு, எப்பிடியும் டேமேஜரு இந்தப்பக்கம் வரும்ல அப்ப பாத்துக்கிடுவோம்!

அருள் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

// //இங்கே கேலியாகச் சொல்லப்பட்டிருப்பது பாமாகவின் அரசியல் ஸ்திரமற்ற தன்மையே (தேர்தலுக்குத் தேர்தல் தாவுறது)// //

எல்லா கட்சியும்தான் தாவுது. இதுல பா.ம.க'வை தனியாகத் தூற்றுவது ஏன்?

அருள் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//நீங்கள் தான் அதை ஒரு மக்களுக்கு சேவை செய்கின்ற கட்சியாய் பார்க்காமல் ...வன்னியர்களை முன்னிலைப் படுத்துகிற கட்சியாக பார்கீர்கள் //

அப்படியானால் உங்கள் பார்வையில் வன்னியர்கள் மக்கள் இல்லையா?

ஒடுக்கப்பட்டிருக்கும் மக்களை, எவராலும் கண்டுக்கொள்ளப்படாத மக்களைதான் முன்னிலைப் படுத்த வேண்டும். அந்தவகையில்தான், வன்னியர்களை முன்னிலைப் படுத்துவதும்.

ஆதிக்கம் செலுத்தும் மற்ற கூட்டத்தினரையும் சேர்த்து முன்னிலைப்படுத்துவதற்கு என்ன தேவை இருக்கிறது?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////அருள் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

// //இங்கே கேலியாகச் சொல்லப்பட்டிருப்பது பாமாகவின் அரசியல் ஸ்திரமற்ற தன்மையே (தேர்தலுக்குத் தேர்தல் தாவுறது)// //

எல்லா கட்சியும்தான் தாவுது. இதுல பா.ம.க'வை தனியாகத் தூற்றுவது ஏன்?////

ஏனுங்ணா இது உங்களுக்கே நியாயமா?

அருள் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

// //ஏனுங்ணா இது உங்களுக்கே நியாயமா?// //

பா.ம.க மட்டுமே தாவுகிறது என்பது ஆதிக்க சாதி பத்திரிகைகள் உருவாக்கி வைத்திருக்கும் ஒரு கட்டுக்கதை.

கடந்த 10- 15 ஆண்டுகளில் திமுக, அதிமுக, கம்யூனிஸ்டுகள், மதிமுக, பிஜேபி, விடுதலை சிறுத்தைகள் என்று எல்லா கட்சிகளும் எத்தனை முறை கூட்டணி மாறியுள்ளன என்பதை கணக்கிட்டு பார்க்கவும்.

உண்மை அப்போது விளங்கும்.

கருடன் said...

@பன்னிக்குட்டி ராம்சாமி said... 30
////மங்குனி அமைசர் said...
பனங்காட்டு நரி said...

மறுபடியும் பதிவுலகத்தில பிரச்சினை ஆரம்பிச்சிடுச்சு போல மங்குனி ..உனக்கு தெரியுமா////

படிச்சேன் அவனுகளுக்கு வேற வேலை இல்லை////

நானும் படிச்சேன், நாஸ்தியா இருக்கு!//

அடிங்கொ... நானும் பாக்கறேன் நீங்களே பேசிட்டு... எனக்கும் லிங்க் கொடுங்கயா சேர்ந்துபோய் கும்மி அடிக்கலாம்.

கருடன் said...

@அருள்
அருள் சார் ஜாதி பற்றி எல்லாம் பேச வேண்டாம் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//TERROR-PANDIYAN(VAS) said...
@பன்னிக்குட்டி ராம்சாமி said... 30
////மங்குனி அமைசர் said...
பனங்காட்டு நரி said...

மறுபடியும் பதிவுலகத்தில பிரச்சினை ஆரம்பிச்சிடுச்சு போல மங்குனி ..உனக்கு தெரியுமா////

படிச்சேன் அவனுகளுக்கு வேற வேலை இல்லை////

நானும் படிச்சேன், நாஸ்தியா இருக்கு!//

அடிங்கொ... நானும் பாக்கறேன் நீங்களே பேசிட்டு... எனக்கும் லிங்க் கொடுங்கயா சேர்ந்துபோய் கும்மி அடிக்கலாம்.//


பாண்டி இது கொஞ்சம் சீரியசான பிரச்சனை மாதிரி தெரியுது! போயி எதையாவது சொல்லி வம்புல மாட்டிக்காத! (தமிழ்மணத்த ஓப்பன் பண்ணாலே இதுதான் வருது!)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
என்னது பாஸ் என்கிற பாஸ்கரன் படம் நல்லா ஓடிகிட்டு இருக்கா? பாத்துடலாம்!! உங்கள் விமர்சனம் அருமை தலைவரே. எந்த தியேட்டர்ல ஓடுது?//

சே...இதப் போலீசு காலையிலேயே புல்லா ஏத்திக்கிட்டு வந்துட்டாருப்பா! பாருங்க கமென்ட்ட மாத்தி அடிக்கிறத!///

அப்படின்னா இது சினிமா விமர்சனம் இல்லியா. டெரர் பயபுள்ள அப்படித்தான் சொல்லி அனுப்புச்சு...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

என்ன பன்னி சார்.. பா.ம.கா-வா.. இல்ல ப.மு.க-வா?..( ஹி..ஹி....பட்டாபட்டி முன்னேற்றக்கழகமா-னு சின்ன டவுட்..)

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//TERROR-PANDIYAN(VAS) said...
@பன்னிக்குட்டி ராம்சாமி said... 30
////மங்குனி அமைசர் said...
பனங்காட்டு நரி said...

மறுபடியும் பதிவுலகத்தில பிரச்சினை ஆரம்பிச்சிடுச்சு போல மங்குனி ..உனக்கு தெரியுமா////

படிச்சேன் அவனுகளுக்கு வேற வேலை இல்லை////

நானும் படிச்சேன், நாஸ்தியா இருக்கு!//

அடிங்கொ... நானும் பாக்கறேன் நீங்களே பேசிட்டு... எனக்கும் லிங்க் கொடுங்கயா சேர்ந்துபோய் கும்மி அடிக்கலாம்.//


பாண்டி இது கொஞ்சம் சீரியசான பிரச்சனை மாதிரி தெரியுது! போயி எதையாவது சொல்லி வம்புல மாட்டிக்காத! (தமிழ்மணத்த ஓப்பன் பண்ணாலே இதுதான் வருது!)///

பன்னி ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை , டெர்ரர் நீ போய் பாரு , ங்கொய்யாலே ... எவனாவது பிரச்சனை பண்ணினா போலந்து கட்டிருவோம் . பன்னி , பட்டா நம்ம குரூப்பு இறங்கினாத்தான் அவனுக அடங்குவாணுக போல

அருள் said...

TERROR-PANDIYAN(VAS) said...

// //அருள் சார் ஜாதி பற்றி எல்லாம் பேச வேண்டாம் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்// //

"பாமக துணையில்லாமல் ஆட்சியமைக்க முடியாது! எப்பிடி?எப்பிடி?எப்பிடி?" என்கிற இந்த நக்கல் பதிவுக்கு காரணம் சாதிவெறிதான்.

ஒரு பதிவே சாதிவெறியோடு எழுதப்படும் போது, அதன் பின்னூட்டத்தில் சாதி வேண்டாம் என்பது எப்படி?

பாமக'வுக்கு வடதமிழ்நாட்டில் இருக்கும் ஆதரவை வைத்து, கணிசமான தொகுதிகளில் வெற்றிவாய்ப்பை தீர்மானிக்க முடியும் என்று மருத்துவர் அன்புமணி கூறுவதில் என்ன தவறு? - இதனை "இப்பிடி ஒரு தெனாவெட்டு தமிழ்நாட்டுல வேற யாருக்குண்ணே வரும்? எப்பேர்ப்பட்ட தன்னம்பிக்கை, சாணக்கியத்தனம்?" என்று நக்கலடிப்பது ஏன்?

"நாங்கதான் தேர்தல்ல எந்தக்கட்சி ஜெயிச்சாலும் அவங்க கூட நாங்களா போயி சேர்ந்துக்குவோம்ல (அப்பிடித்தானே இதுவரைக்கும் பண்ணிக்கிட்டு இருக்கோம்)." என்று சொல்வது விஷமத்தனமான, பச்சைப்பொய். எந்த தேர்தலில் ஜெயித்தவர்களுடன் பாமக போய் சேர்ந்தது?

பாமக ஜெயித்தவர்களுடன் இருந்த எல்லா தேர்தல்களுமே - தேர்தலுக்கு முன் அமைக்கப்பட்ட கூட்டணிகள்தான். தேர்தல் வெற்றிக்கு பின் அணிமாறி ஆட்சியாளர்களுடன் சேர்ந்தது ஒருபோதும் இல்லை.

உண்மை அப்படி இருக்கும்போது, " எந்தக்கட்சி ஜெயிச்சாலும் அவங்க கூட நாங்களா போயி சேர்ந்துக்குவோம்" என்று கோயபல்ஸ் பிரச்சாரம் செய்வது ஏன்? இது சாதிவெறி அல்லாமல் வேறு என்ன?

ஆட்டையாம்பட்டி அம்பி said...

Part 1
///அருள் said... 55
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//ஏனுங்ணா இது உங்களுக்கே நியாயமா?// //
பா.ம.க மட்டுமே தாவுகிறது என்பது ஆதிக்க சாதி பத்திரிகைகள் உருவாக்கி வைத்திருக்கும் ஒரு கட்டுக்கதை. கடந்த 10- 15 ஆண்டுகளில் திமுக, அதிமுக, கம்யூனிஸ்டுகள், மதிமுக, பிஜேபி, விடுதலை சிறுத்தைகள்...எத்தனை முறை கூட்டணி மாறியுள்ளன என்பதை கணக்கிட்டு பார்க்கவும்.
அருளோட 62 பின்னூட்டத்திற்கும்.///

அருள் சொல்வது தான் சரி. அந்த உண்மையை நம்மளை சிந்திக்க விடாமல் செய்தது "பா.ம.க மட்டுமே தாவுகிறது என்பது ஆதிக்க சாதி பத்திரிகைகள் உருவாக்கி வைத்திருக்கும் ஒரு கட்டுக்கதை." இவளோ பேசும் பத்திரிக்கைகள் எதற்கு விஜயகந்திடம் (விஜி) இப்படி அலைய வேண்டும். சும்மா விஜிக்கு ஒரு 50 சீட்டு கொடுக்கவா? எதுக்கு வைகோவிர்ர்க்கு 10 சீட்டு? அப்படி பேரம்?

இதேமாதிரி எல்லா கட்சிகளும் செய்கின்றன. சில பத்திரிக்கைகள் பாமாக அரசியல் விபச்சாரி என்றும் சொன்னது. எனக்கு தெரிந்து விபசாரம் பண்ண இருவர் தேவை. ஒன்னு பாமாக என்றால் மற்றது என்ன? சரி பாமாகஓட கூட்டு வைதுக்க் கொண்டார்கள் என்றால் எதற்கு. பதவியைப் பிடிக்கத் தானே. இதில் கெட்ட பேர் பாமாகவிர்க்கு மட்டும் ஏன்? அந்த கட்சிகள் செய்வது அரசியல் விபசாரம் இல்லையா?

ஆட்டையாம்பட்டி அம்பி said...

Part 2
ஒட்டுக்கு காசு வாங்கிக் கொண்டு ஓட்டுப போடுவது விபசாரம் இல்லையா? அதற்கும் சில பத்திரிக்கைகள் எப்படியும் அவன் வந்து கொள்ளை அடிக்கப் போகிறான். ஆதலால் காசு வாங்கிக் கொள்ளுலுங்கள் என்ற அறிவுரை. கூடவே அரசியல் எனபதும் ஒரு தொழில் ஆகிவிட்டது என்ற வெண்டைக்கா விளக்கம். அப்படியே தொழில் என்று எடுத்தக் கொண்டாலும் இப்ப இருக்கிற தொழிலாளி பக்கத்துக்கு கம்பனிக்காரன் பாத்து பைசா கொடுத்தா ஒடுவதில்லையா? Why so much attrition in the software sectors?

அதுமாதிரி பாமாக் ஓடியது. திமுக அதிமுகா, மதிமுகா. காங்கிரஸ்சால ஓட முடியாததால அடுத்தவன் முதுகு மேலே சவாரி double OK! விஜி நிறைய சீட்டுக்கு காத்திர்கிறார். அடுத்த ஐந்து வருடத்திற்கு (ஐந்து வருடத்திற்கு மட்டுமே) தேதிமுக நல்ல கணவனை எதிர் பார்த்துக் கொண்டிரிருக்கிறது. இது நமது பத்திரிக்கைகளின் பார்வையில் தவறு இல்லை. அதற்க்கு தூது போகும் பத்திரிக்கைகளுக்கு என்ன பெயர் வைக்கலாம்? தமிழ் நாட்டில் இது மாத்ரி ஓடாத ஒரே கட்சி பாஜக. ஏனென்றால் அதற்க்கு 234 ஆட்களே கிடைக்காகது. ஆனால் அதெ சமயம் சோரெனடேன் சேர்ந்து சோரேம் போவோம். அதாம்பா அத்துவானிக்கு கோபம. அவர் ரோமப் நால்லவ்ர்பா.
இதையும் நமது பத்திரிக்கைகள் எழுதும். அதை நம்மவர்கள் அப்படியே நம்புவார்கள்.

இதற்க்கு காரணம் நம்ம வால்பயன் சொன்ன பார்ப்பனிய படிக்கட்டுகள் தான். இவனுக்கு (ஜாதி) அவனை ஆகாது. அவனுக்கு இவன் ஆகாது. நக்குள்ள அடிதடி. நீ பெரிய புடிங்கியா அல்லது நன் பெரிய புடிங்கியா என்று. ஆனால் அங்கன பாருங்க. எல்லாம் பெவிகால் போட்டு ஒட்டிக்கொண்டு தான் இருக்கிறார்கள். நாலு மாடு ஒரு சிங்கம் கதை
தான் எப்பவும் தமிழ் நாட்டில்

ஆட்டையாம்பட்டி அம்பி said...

Part 3
அருள் சொன்ன மாதிரி இது வன்னிய ஜாதி என்பதால் மீதி ஜாதிகளுக்கு ஆவதில்லை. இது தான் ஒரு கசப்பான உண்மை.

சரி! இப்ப பாமாக இருக்கும் அதெ விழுக்காடு அளவு ஒட்டுக்க்கள் இருக்கும் சக்தியாக பாமாக இருந்தால். அட, இது பார்ப்பனர் மக்கள் கட்சியாகவோ இருந்தால் நமது பத்திரிக்கைகள் இப்போ என்ன எழுதியிருக்கும்? நீங்கள் என்ன எழுதியிருப்பெர்கள்?

உங்கள் கற்பனைக் குதிரைய கொஞ்சம் தட்டி தான் விடுங்களேன்!

செல்வா said...

//(அப்பிடித்தானே இதுவரைக்கும் பண்ணிக்கிட்டு இருக்கோம்), அப்புறம் அவங்களா எப்பிடி ஆட்சி அமைச்சாலும் நாங்களும் துணைதானே! எப்பூடி...? ///

இதுக்கு பேருதான் அரசியலா ..?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

@அருள் said... 62
//

தமிழகத்தின் தலையெழுத்தை நிர்ணயிப்பது அய்யா மருத்துவர் ஒருவரே..

அவரே எங்கள் தெய்வம்..
அவரே எங்கள் இதயம்..
அவர் தூணிலும் இரும்பார்.. துரும்பிலும் இருப்பார்.. ஏன்.. ஜெயிச்ச கட்சியிலும் இருப்பார்...

அருள் சார்.. டோண்டு எப்படிகீறார்.?.
மறந்தாப்பல் இந்த பக்கம் வந்ததுபோல தெரியுது..

டோண்டுவை கேட்டதாக கூறவும்

NS Manikandan said...

உங்கள் பார்வை என் புதிய வலை பதிவுக்கு தேவை
http://nsmanikandan.blogspot.com/
- கலக்கல் கலந்தசாமி

Madhavan Srinivasagopalan said...

//நைனா நைனா என்னை மறுபடியும் மினிஸ்டராக்கு நைனா...! வீட்டுல உக்காந்து என்ன செய்யிறதுன்னே தெரியல! //

soopparu.. repeatoi..
madhavan73.blogspot.com