Monday, December 6, 2010

வலைச்சரத்தில் நான்........!





எல்லோரும் ஒழுங்கா அப்பிடியே வலைச்சரத்துக்குப் போங்க.....!
ஏன்னா நம்ம பன்னிதான் இந்த வாரம் ஆசிரியராம்...!
போ...போ...போய்க்கிட்டே இரு.........!



நாங்களும் அங்கேதான் போறோம், நீங்க வரலியா?

(நன்றி சுரேஷ் கண்ணன் சார், புகைப்படத்திற்கு!)

51 comments:

vinu said...

me firstttu ingittum vadai enaakeaa

karthikkumar said...

ச்சே வடை போச்சே

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எல்லாரையும் அங்க போகச் சொனனா?

vinu said...

karthikkumar said...
ச்சே வடை போச்சே



naaga ellam professional vadai catcherungooooooo

vinu said...
This comment has been removed by the author.
vinu said...
This comment has been removed by the author.
vinu said...
This comment has been removed by the author.
பன்னிக்குட்டி ராம்சாமி said...

அடப்பாவி, என்ன நெர்வ்ஸ் வீக்னஸ் ரொம்ப ஜாஸ்தியா இருக்கும் போல?

karthikkumar said...

ரைட்டு அங்க போறேன்

karthikkumar said...

10
ஐ வடை

vinu said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
அடப்பாவி, என்ன நெர்வ்ஸ் வீக்னஸ் ரொம்ப ஜாஸ்தியா இருக்கும் போல?


yow yow nallaa varuthu vaayilea athu ennoda internet data transmission speed problenaala aana problem athuthaan delete pannitomulla ippa paaru inth kaathik pullai athaiyum kanakkil eduththukittu 10 vathu commentukkellam vadai keakkuthu

ம.தி.சுதா said...

மாஸ்டர் ரி ஆர் அரசியல் கட்சி ஆரம்பித்தால் உங்களைத் தான் முதல் அணுகுவர்... உங்கள்ள அவருக்கு அம்புட்டுப் பிரியம்...

ம.தி.சுதா said...

ஏதாவத லஞ்சம் தந்தால் நம்மளையும் கவனியுங்களேன்...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.

நனைவோமா ?

karthikkumar said...

vinu said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
அடப்பாவி, என்ன நெர்வ்ஸ் வீக்னஸ் ரொம்ப ஜாஸ்தியா இருக்கும் போல?


yow yow nallaa varuthu vaayilea athu ennoda internet data transmission speed problenaala aana problem athuthaan delete pannitomulla ippa paaru inth kaathik pullai athaiyum kanakkil eduththukittu 10 vathu commentukkellam vadai keakkuthu//

உழவனுக்கே நிலம் சொந்தம் அப்டிங்கற கொள்கை மட்டும் வந்துட்டா நாட்டுல வறுமைதான் இருக்குமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ம.தி.சுதா said... 13
ஏதாவத லஞ்சம் தந்தால் நம்மளையும் கவனியுங்களேன்...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.////

வாங்க, வாங்க, லஞ்சம் என்னங்க லஞ்சம்,மினிஸ்ட்ரிலலேயே எடம் பார்ப்போம், உங்களுக்கு!

vinu said...

karthikkumar said...
உழவனுக்கே நிலம் சொந்தம் அப்டிங்கற கொள்கை மட்டும் வந்துட்டா நாட்டுல வறுமைதான் இருக்குமா?


மச்சி இப்போ நீ எதுக்கு சமஸ்கிருத்தில எல்லாம் பேசுறே ஒழுங்கா தமிழில் பேசுயா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

avvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv

Madhavan Srinivasagopalan said...

kalakkal pottos..

karthikkumar said...

vinu said...
karthikkumar said...
உழவனுக்கே நிலம் சொந்தம் அப்டிங்கற கொள்கை மட்டும் வந்துட்டா நாட்டுல வறுமைதான் இருக்குமா?


மச்சி இப்போ நீ எதுக்கு சமஸ்கிருத்தில எல்லாம் பேசுறே ஒழுங்கா தமிழில் பேசுயா///

அதாவது இந்த கொள்கை பதிவுலகத்துக்கும் வரணும் அப்பத்தான் 2 OR 3 OR 101 OR 99 கமென்ட் போடறவங்களும் வடை வாங்க முடியும். ( இந்த இத்துப்போன வடைக்கு எவ்வளவு வெளக்கம் தர வேண்டி இருக்கு)

மொக்கராசா said...

வலைசரம் போனேன்ணே அங்க ஒன்னும் பிட்டு படம் இல்லயே பிறகு எதற்கு எல்லாரையும் அங்க போக சொல்கிறீர்கள்!!.

இப்படிக்கு டவுட் டக்கலஸ்

Anonymous said...

இங்கயும் அட்டென்ஸ் போடணுமா....

Anonymous said...

சிம்பு.டிஆர் இதுவே தனி பதிவா கலக்குது

ராஜகோபால் said...

கரடிகுட்டியுடன் கரடி உப்புமூட்டை. கலக்கல்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எல்லாரையும் அங்கபோகச்சொன்னா, என்னயா ட்ராபிக் ரிவர்ஸ்ல வருது?

vinu said...

அதாவது இந்த கொள்கை பதிவுலகத்துக்கும் வரணும் அப்பத்தான் 2 OR 3 OR 101 OR 99 கமென்ட் போடறவங்களும் வடை வாங்க முடியும். ( இந்த இத்துப்போன வடைக்கு எவ்வளவு வெளக்கம் தர வேண்டி இருக்கு)

நீ இப்புடி சொல்லிபுட்டே இன்னைக்கு மட்டும் இங்கிட்டு முதல் வடையும் அங்கிட்டு 150, 175 nu நான் வடையை பறிச்சுட்டு இர்ருகேன் உனக்கு பொறாமை மச்சி; இப்புடி எல்லாம் வயதேரிச்சலில் பேசக்கூடாது

vinu said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
எல்லாரையும் அங்கபோகச்சொன்னா, என்னயா ட்ராபிக் ரிவர்ஸ்ல வருது?


eppudii ingittu 25th vadaiyum innaikku naamathaan he he he

vinu said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
எல்லாரையும் அங்கபோகச்சொன்னா, என்னயா ட்ராபிக் ரிவர்ஸ்ல வருது?


nee muthalil angittu kilambuyaaa vootai thiranthu pottu ingittu enna pechchu vendi kidakkuthu

vinu said...

மொக்கராசா said...
வலைசரம் போனேன்ணே அங்க ஒன்னும் பிட்டு படம் இல்லயே பிறகு எதற்கு எல்லாரையும் அங்க போக சொல்கிறீர்கள்!!.

இப்படிக்கு டவுட் டக்கலஸ்


atheeea doubttuthaan ennakkum

he he he

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மொக்கராசா said...
வலைசரம் போனேன்ணே அங்க ஒன்னும் பிட்டு படம் இல்லயே பிறகு எதற்கு எல்லாரையும் அங்க போக சொல்கிறீர்கள்!!.

இப்படிக்கு டவுட் டக்கலஸ்////

பிட்டுப் போடுறப்பல்லாம் சும்மா இருந்துட்டு இப்ப வந்து எகத்தாளத்தப் பாரு, லொல்லப் பாரு?

vinu said...

பிட்டுப் போடுறப்பல்லாம் சும்மா இருந்துட்டு இப்ப வந்து எகத்தாளத்தப் பாரு, லொல்லப் பாரு?

appadeenaa namma nameethaa vootu adress mater intha categoryla varaathaa@doubttu

ராஜகோபால் said...

தமிழ் தொட்ட பழைய பையன் தமிழ் தாத்தா எங்கள் ஆசான் பன்னிகுட்டி வருங்கால நெருப்பு எம்.ஜி.ஆர் வாழ்க!

'பரிவை' சே.குமார் said...

அம்புட்டு நல்லவனா நீங்க... ராஜேந்தர் படமெல்லாம் போடுறளவுக்கு... படத்தை பாத்துட்டு வலைச்சர வாரத்துக்குப் பிறகு அல்லாரும் வராம போயிராமா.... பாத்துங்கண்ணா...
வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.

Ramesh said...

வாழ்த்துக்கள்... தோ கிளம்பிட்டேன்..

சி.பி.செந்தில்குமார் said...

யாரது வினு?செல்வாவை ஏமாத்தி,, வடையை பறிச்சுட்டாங்க?

தினேஷ்குமார் said...

உள்ளேன் ஐயா

தமிழினியன் said...

எங்கள் தங்கத் தலைவரை கலாய்க்கும் பன்னிக்குட்டியைக் கண்டிக்கிறோம். மீண்டும் தொடர்ந்தால், கையில இருக்க அருவாளை பார்த்தயில்ல.... அதைத் தூக்கிப் போட்டுட்டு ஓடிடுவேன் சாக்கிரத............

Unknown said...

hi hi :-)

Vidhya Chandrasekaran said...

ஆசிரியர் பணிக்கு வாழ்த்துகள்..

செல்வா said...

அடடா ..!

மாணவன் said...

ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

வாழ்க வளமுடன்

வானம் said...

ஆத்தீ, பர்ஸ்ட்டு படம் பாத்ததுக்கே அடிவயிறு கலங்கிடுச்சு.இன்னும் ரெண்டு படம் பாத்துருந்தா கடேசி காலம் வரைக்கும் பட்டாபட்டி மாதிரிதான் உக்காந்துகணும் போல.

அருள் said...

விஜயகாந்த் ஒரு கிறித்துவ மதபோதகரா? டாக்டர் பட்டத்தின் அதிர்ச்சியளிக்கும் பின்னணி!

http://arulgreen.blogspot.com/2010/12/blog-post_07.html

Unknown said...

வலைச்சர வாழ்த்துக்கள் ...

Kiruthigan said...

என்னையும் அங்கீகரித்தமைக்கு மிக்க நன்றி சார்...
தங்கள் எழுத்துகளில் பொதிந்துள்ள நகைச்சுவைகளை ரசிப்பதுண்டு நீங்கள் தந்த அங்கீகாரத்துக்கு மீண்டும் நன்றிகள்...

Kiruthigan said...

வலைச்சரத்தில் ஸ்ரார்ட் மியூசிக்! ....!
http://tamilpp.blogspot.com/2010/12/blog-post_07.html

ஒரு தபா வந்துட்டு போங்க..!

THOPPITHOPPI said...

//naaga ellam professional vadai catcherungooooooo //

hahaha

Jaleela Kamal said...

வாழ்த்துக்கள்
போடுள்ள படத்தை பார்த்ததும் சிரிப்பு தாஙக் முடியல
இப்படியா உப்பு மூட்டை ஏற்றி விடுவது

சௌந்தர் said...

யோவ் என்ன அருவா வைத்து மிரட்டுரே

சௌந்தர் said...

கிழ ஒருத்தர் இருக்காரே அவர் யார்

சௌந்தர் said...

50

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வாழ்த்திய அனைவருக்கும் நன்றி!