Monday, November 29, 2010

(பிரபல)பதிவர்கள் பார்த்த பிட்டுப்பட பெசல் (ஃ)ப்ரிவியூ ஷோ...!


நம்ம ஓலப்பட்டி ஒண்டிப்புலி புதுசா ஒரு பிட்டுப் படத்த சொப்பன சுந்தரிய வெச்சு சுத்திச் சுத்தி ராவோடு ராவா எடுத்து முடிச்சிட்டாரு. அவருக்கு ஒரு தீராத ஆசை, பிரபல பதிவருங்கள்லாம் படத்தப் பாத்துப்புட்டு ஒரு நாலு வார்த்த நல்ல வார்த்த எழுதுனாங்கன்னா நல்ல பேரு வாங்கி படத்த ஓட்டிப்புடலாமேன்னு…  ! உடனே நம்ம சி.பி. செந்தில்குமார் சார கூப்புட்டு விஷயத்தச் சொல்லி பதிவர்கள் அனைவரையும் கூட்டிட்டு வாங்கன்னு சொல்லிட்டாரு. பிட்டுப் படம் அதுவும், ஓசிலேன்னா கேக்கவா வேணும், எல்லோரும் லீவு போட்டுட்டுச் சோறு தண்ணி கூட சாப்புடாமக் கெளம்பிட்டாய்ங்க.
தியேட்டர் டேமேஜர் கவுண்டரு வாசல்ல நின்னு ஒவ்வொருத்தரா வரவேற்கிறாரு. வாங்க நாமும் போயி என்ன நடக்குதுன்னு பார்ப்போம்..!
மொத.. ஆளா (?) மங்குனி அமைச்சர் தான் வரார்.
கவுண்டர்: வாங்க சார்…வாங்க  அது என்ன ஏதோ வயர இழுத்துக்கிட்டு வரீங்க?
மங்குனி அமைச்சர்: அது இன்டர்னெட் கனெக்சன், நேரா எங்க வீட்ல இருந்து வருது, ஏன்னா நான் டெய்லி 6 மணிக்கு பதிவு போடனும். இல்லேன்னா சூனியம் வெச்சிடுவாய்ங்க… !
கவுண்டர்: (ஏற்கனவே எழெட்டுத் தடவ வெச்ச மாதிரிதான் இருக்கு…!) ஆங்… இங்க கக்கூசுலாம் நல்லாத்தானுங்க இருக்கும், நீங்க 6 மணி என்ன 7 மணி வரைக்கும் கூட இருந்துட்டுப் போகலாம்…!
மங்குனி அமைச்சர்: அய்யா நான் சொன்னது ஆயி அல்ல, பதிவு…! பதிவு சார் பதிவு….! அதுக்கு இன்டர்னெட் கனெக்சன் வேணும், அதுக்குத்தான் இந்த வயர் கனெக்சன்…!
கவுண்டர்: என்ன கருமமோ.. என்ன கனெக்சனோ….  படம் முடியற வர யாருக்கும் ஒண்ணும் ஆகாம இருந்தா சரி…..!
மங்குனி அமைச்சர்: அப்போ இந்தப்படம் பார்ப்பது சரியா தவறான்னு இந்த பட்டன அமுக்கி உங்க கருத்த பதிவு பண்ணுங்க சார்…
கவுண்டர்: சார், மொத ஆளா வந்திருகீங்க,  பேசாம அப்பிடியே உள்ள போயிடுங்க சார்… இல்லே அப்புறம் வெட்டுக்குத்தாகிப் போயிடும் சொல்லிட்டேன்….!
 ...................................
பட்டாபட்டி: சார் படம் எந்த மொழில எடுத்திருக்காங்க?
கவுண்டர்: ஒலகத்துலேயே ஒரு பிட்டுப்படம் எந்த மொழின்னு கேட்ட மொத ஆளு நீதான்யா…!
பட்டாபட்டி: அதுக்கில்ல சார், இத்தாலி இல்ல கொலம்பியா மொழி, ரெண்டுல மட்டும் தான் நான் படம் பார்ர்ப்பேன், அதுனால தான் கேட்டேன். நல்லா ரோசன பண்ணிச் சொல்லுங்க…ஹி..ஹி..!
கவுண்டர்: யோவ்.. போஸ்டர பாக்கலே? இது தமிழ்ப் படம்யா…
பட்டாபட்டி: அப்போ நான் இந்தப் படம் பார்க்க மாட்டேன்…. சரி ஹீரோ யாரு..?  வந்ததுக்கு அதாவது தெரிஞ்சிட்டுப் போறேன்…ஹி..ஹி….!
கவுண்டர்: (கருமாந்திரம் புடிச்சவனுங்க, பிட்டுபடத்துல போயி ஹீரோ யாருன்னு கேக்குறானுங்க, சே… !)  அது வந்து… ஹீரோ.. யாரோ புதுமுகம் சார்… பேரு….  ராகுல்….
பட்டாபட்டி: யோவ்… இத மொதல்ல சொல்லித்தொலைய வேண்டியதுதானே? என் தானைத்தலைவன் நடிச்சிருக்கான் அந்தப் படத்த நான் பாக்கலைன்னா எப்படிய்யா.. ? நான் இப்பவே உள்ள போறேன்…தானைத்தலைவன் ராகுல் வாழ்க, அன்னை சோனியா வாழ்க….!
கவுண்டர்: அடங்கப்பா சாமி….. நல்ல வேள ஹீரோ பேரு ராகுல்னு மாத்தி சொன்னேன்….  இப்போ உள்ள போயி ஹீரோ பேரு தொங்கபாலுன்னு தெரிஞ்ச உடனே என்ன பண்ணப் போறாரோ……?
 ...................................
சிரிப்பு போலீஸ்: சார், இந்தக்கேமராவப் புடிங்க… அப்பிடியே என்ன எடுங்க சார், கேட்டுல நிக்கிற மாதிரி, டிக்கட் வாங்குற மாதிரி, கக்கூஸ்ல போண்டா திங்கிற மாதிரி, கேன்டீன்ல ஆயி போற மாதிரின்னு வரிசையா எடுத்துத் தள்ளுங்க சார்…!
கவுண்டர்: ங்கொக்காமக்கா டேய்…போட்டோ எடுக்க இது என்ன ஊட்டியா, கொடைக்கானலா, இல்ல தாஜ்மகாலா? இது பிட்டுபடம் ஒடுற தியேட்டருய்யா.. இங்க வந்து போட்டோ புடிச்சு என்ன அயல் நாட்டுக்கு அனுப்பப் போறியா?
சிரிப்பு போலீஸ்: ஹலோ… உள்ள போடுற படத்த விட, வெளிய எடுக்குற இந்தப் படம் தான் எனக்கு ரொம்ப முக்கியம்.. ஏன்னா இத வெச்சே… குறைஞ்சது 25 பதிவாவது போட்ருவேன்ல?
கவுண்டர்: அய்யோ ராமா, என்னை ஏன் இந்த மாதிரி கழிசடை பசங்களோடவுலாம் கூட்டு சேக்குறே?.. டேய்… மரியாதையா உள்ள போயி கம்முன்னு படத்தப் பாரு..  மறுபடி இந்தக் கேமராவோட உன்ன எங்கேயாவது பாத்தேன்… படுவா கொள்ளிக்கட்டைய எடுத்து சொறிஞ்சு விட்ருவேன் ஆமா..!
.......................................
பனங்காட்டு நரி: சார் இந்த மந்திரப் புன்னகை பெசல் ப்ரிவியூ ஷோ இங்கதானே ஓடுது?
கவுண்டர்: அதெல்லாம் முடிஞ்சு அடுத்த ப்ரிவியூவும் போட்டாச்சு, என்ன ஒரு வாரமா ஜெயில்ல இருந்துட்டு வர்ரியா?
பனங்காட்டு நரி: அதுலாம் இல்ல சார். நான் அப்பவே கெளம்பிட்டேன், ஆனா இப்போதான் சார் தியேட்டர கண்டுபுடிச்சேன்…!
கவுண்டர்: சரி சரி வந்தது வந்த, இது பிட்டுப்படம்தான், சும்மா பாத்துட்டுப் போய்யா…!
பனங்காட்டு நரி: அடடா இந்தப் படத்த ஏற்கனவே (?) நான் பாத்துட்டேனே, சரி இருந்தாலும் இன்னொரு வாட்டி பாக்கிறேன். அப்புறம் இந்தச் சீட்ட வெச்சுக்குங்க, இதுல என் பேரு, அட்ரஸ் எழுதி வெச்சிருக்கேன். படம் முடிஞ்ச உடனே என்னக் கூப்பிட்டுக் கொடுங்க, இல்லேன்னா நான் யாரு எங்கே போகனும்னு மறந்திடுவேன்…!
கவுண்டர்: சரி சரி, இது தியேட்டர்னு மறக்க முன்னாடி உள்ள போயி உக்காரு!
....................................


கவுண்டர்: என்னய்யா உடம்பெல்லாம் காயம்.. ஹெவி டேமேஜா தெரியுதே?
டெர்ரரு பாண்டியன்: ஆமா சார், இப்போதான் ஒரு பதிவு போட்டுட்டு வர்ரேன், அதான் சுத்தி வளைச்சிப் பின்னிப் பெடலெடுத்துட்டானுங்க…
கவுண்டர்: அடப்பாவி, பாத்தா லாரில அடிபட்ட மாதிரியே இருக்கே, ஆமா…அப்பிடி என்னதான்யா எழுதுனே?
டெர்ரரு பாண்டியன்: அது புரிஞ்சா நானே அதச் சொல்லி அடில இருந்து தப்பிச்சிருக்க மாட்டேனா?
கவுண்டர்: ஓஹோ… மேட்டர் அப்பிடியா… புரியாமத்தான் அடிச்சிருக்கானுகளா, அது ஒண்ணுமில்ல தம்பி, ஒட்டகம் மேய்க்கிற பயலுக்கு இம்புட்டு அறிவான்னு எல்லாத்துக்கும் பொறாம, அதான்.
டெர்ரரு பாண்டியன்: ஆமாண்ணே…
கவுண்டர்: நீ எழுதுனத, தஞ்சாவூர் கோயில் பக்கத்துல ஒரு கல்வெட்டுல செதுக்கி வெச்சிட்டு நீயும் பக்கத்துலேயே நின்னுக்க, நமக்குப் பின்னாடி வர்ர சந்ததிகள் பாத்துப் படிச்சி என்ன ஏதுன்னு வெளங்கி நடந்துக்கட்டும்…!
.....................................

அருண்பிரசாத்: சார் படம் நல்லாருக்கும்ல? ஏன்னா இதுக்காக நான் மொரீசியஸ்ல இருந்து வந்திருக்கேன்.
கவுண்டர்: ம்ம்ம்… ஓசில பிட்டுப் படம் போட்டா உகாண்டாவுல இருந்து கூட வருவீங்கடா…
ஆமா படம் நல்லா இல்லேன்னா என்ன பண்ணுவ?
அருண்பிரசாத்: ஏன் சார் இப்பிடி அபசகுனமா பேசுறிங்க? அப்புறம் அடுத்த புதிர் போட்டுடுவேன்….
கவுண்டர்: அப்போ படம் நல்லா இருந்தா?
அருண்பிரசாத்: அப்போவும் புதிர்தான்…!
கவுண்டர்: என்னது அதுக்கும் புதிரா, ஆள விடுரா சாமி…எனக்கு இன்னும் அந்த இன்னொரு வாழைப்பழத்துக்கே வெடை தெரியல… யம்மா……!
...................................

நாகராஜசோழன் எம். ஏ: என்றா மணியா, இங்க வந்து சும்மா ஜம்முன்னு கண்ணாடியப் போட்டுக்கிட்டு நின்னுட்ட? பிட்டுப்படம் ஓசில போடுறாங்கன்னதும் சோறுகூடத் திங்காம ஓடிவந்துட்டே பாத்தியா?
கவுண்டர்: யோவ் மாப்பு, உன் நக்கலுக்கு அளவே இல்லையா?  நான் இங்கதான் மேனேஜரா இருக்கேன்னு உனக்குத் தெரியுமில்ல?
நாகராஜசோழன் எம்.ஏ.: சரி விடு மாம்சு, என்ன இங்க யாரையுமே காணோம்?
கவுண்டர்: ஏன்யா… எவ்வளவு பேரு உள்ள போயிக்கிட்டு இருக்காங்க, தெரியலியா..? உனக்கு என்ன கண்ணு கிண்ணு தெரியாமப் போச்சா?
நாகராஜசோழன் எம்.ஏ.: யோவ்… நான் கேட்டது ஜிங்லீஸ்…  என்ன… யாருமே வரலியா?
கவுண்டர்: நீ என்ன தெரிஞ்சுதான் கேக்குறீயா? இது பிட்டுபடம்யா, அவங்கள்லாம் வரமாட்டாங்க…!
நாகராஜசோழன் எம்.ஏ.: அட என்னய்யா மாம்சு நீ… அவங்கள்லாம் வராத எடத்துக்கு என்ன எதுக்கு கூப்பிட்ட? என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டேங்கிறீயே..? சரி நான் வேற நல்ல பசையான எடமா பாத்து போய்க்கிறேன்..!
கவுண்டர்: நீ இன்னும் இந்தப் பழக்கத்த விடலையா? இவன் இப்பிடியே காலத்துக்கும் தெள்ளவாரியாத்தான்யா  இருப்பான்!
.....................................

அப்போ நம்ம கவிஞர் தினேஷ்குமார் வேக வேகமா கவுண்டர இடிச்சிட்டு உள்ள போறாரு….
கவுண்டர்: டேய்.. ஸ்டாப்…. ஒன் ஸ்டெப் பேக் மேன்…. என்ன அது கிளிங் கிளிங்னு சவுண்டு..?
தினேஷ்குமார்: ஒண்ணுமில்ல கவுண்டரே, அது சும்மா மனப்பிராந்தியா இருக்கும்..!
கவுண்டர்: பக்கத்துல வாய்யா, அது என்ன பிராந்தின்னு கண்டுபுடிக்கிறேன்……..      அடப்பாவி, என்னய்யா இது ஒரு மாசத்துக்கு தேவையான அளவுக்கு ஸ்டாக் வெச்சிருக்கே…. என்ன ஏதாவது பிராந்திக்கடைய கொள்ளையடிச்சிட்டியா?
தினேஷ்குமார்: அதெல்லாம் ஒண்ணுமில்ல கவுண்டரே, வேணுங்கறத எடுத்துக்கிட்டு சீக்கிரம் ஆள விடுங்க, படம் போட்ர போறாங்க!
கவுண்டர்: ஓக்கே… யூ கோ….. உள்ள போயி பேசாம படத்தப் பாக்கனும், தண்ணி அடிச்சிட்டு தூங்கப்படாது… வெளிய வரும்போது படத்துல இருந்து கேள்வி கேப்பேன், என்ன தெரியுதா…  ஓக்கே…?
......................................

இம்சை அரசன்: செங்கல் வெலையெல்லாம் ஏறிப்போச்சு… ம்ம்  எப்படித்தான் இந்தத் தியேட்டர்லாம் கட்டுறாங்களோ…?
கவுண்டர்: டேய்…. ஸ்டாப்…. என்ன இது..  தனியா பொலம்பிக்கிட்டு வர்ர?
இம்சை அரசன்: அதவிடுங்க சார், இந்தத் தியேட்டர் என்ன ரேட்டுன்னு சொல்ல முடியுமா?
கவுண்டர்: தெரிஞ்சு என்ன பண்ணப் போற? வாங்கி பாக்கெட்டுல வெச்சுக்கப் போறியா? படுவா ஓசில பிட்டுப் படம் பாக்க வந்துட்டு லொல்லப்பாரு…. எகத்தாளத்தப் பாரு… ! டிக்கட்டு என்ன ரேட்டுன்னு கேளு சொல்றேன்…?
இம்சை அரசன்: நீங்க எந்த டிக்கட்ட சொல்றீங்க?
கவுண்டர்: (ம்ம்ம், இன்னமும் இந்த வேல ஒண்ணுதான் பாக்கி இருந்துச்சு, விட்டா அதையும் பண்ண வெச்சிடுவானுங்க போல….!) .. கண்ணு… அந்த டிக்கட்டுலாம் நம்ம ஒடம்புக்குத் தாங்காது ராஜா… மெள்ளமா… அப்பிடியே உள்ள போயி உக்காருமா…!
....................................

வெறும்பய: எங்கே அவள்…
கவுண்டர்: படமே பாக்கலே அதுக்குள்ள என்ன?
வெறும்பய: சும்மா பாடக்கூடதா?
கவுண்டர்: ஏன் இதோ இந்த தடியனத் தூக்கித் தலைல வெச்சிக்கிட்டு பாடுறது?
வெறும்பய: ஹி..ஹி.. அப்புறம்…. இந்தத் தியேட்டர் பேரு…என்ன?
கவுண்டர்: படுவா…..பிட்டுப் படம் ஓசில காட்டுறாங்கன்னா, தியேட்டரு பேரு கூட தெரிஞ்சுக்காம வந்துடுறீங்கடா…? இந்தத்தியேட்டர் பேரு, பறங்கிமலை ஜோதி…..!
வெறும்பய: நோ…… இந்தப் பேரு எனக்குப் புடிக்கல, நான் இந்தப் படம் பாக்கமாட்டேன்..
கவுண்டர்: புடிக்கலைனா போ…. அடங்கொன்னியா…… கொழுப்பப் பாத்தியா… படம் பாக்கமாட்டேன்னுட்டு நைஸா உள்ளே போறத….. வெளிய வரட்டும் பேசிக்கிறேன்…!
.......................................

(அப்போ மங்கி கேப் போட்டுட்டு ஒருத்தர் வரார்)
கவுண்டர்: எச்சூஸ் மி,  ப்ளீஸ்  ரிமூவ் தி கேப்…..!  
சௌந்தர்: இல்லே சார், எனக்கு ஏசின்னா ஒத்துக்காது அதான்… ஹி..ஹி… இருந்தாலும் உங்களுக்காகக் கழட்டுறேன்
கவுண்டர்:  என்னது கழட்டுனாலும் அப்பிடியேதான் இருக்கு? கருமம்… இதுக்கு நீ கழட்டாமயே இருந்திருக்கலாம்…!
சௌந்தர்: ஹி..ஹி…  சரி, இந்தப்படம் என்ன கான்செப்ட்ல எடுத்திருக்காங்க? சொல்லுங்க, தெரிஞ்சுக்காம நான் படம் பாக்கமாட்டேன்
கவுண்டர்: இந்தக் கான்செப்ட்டு… கத்திரிக்காவுலாம் எனக்குத்தெரியாது, இது பிட்டுப்படம் அவ்வளவுதான்.
சௌந்தர்: அப்படின்னா லிவிங் டுகெதெர வெச்சுதானே எடுத்திருப்பாங்க?
கவுண்டர்: சார், தயாரிப்பாளருக்கு ஏதோ கெட்ட நேரம், படம் எடுக்கனும்னு இப்பிடி வந்து மாட்டிக்கிட்டாரு. பாவம்..சார், விட்ருங்க, ஏதோ அப்பிடி இப்பிடி கொஞ்சம் நஞ்சம் கெடைக்கறதையும் கெடுத்துடாதீங்க சார்…!
சௌந்தர்: இது சரிப்பட்டு வராது, உங்களுக்கும் ஒரு கலாச்சார விருது கொடுத்தாத்தான்யா வழிக்கு வருவீங்க, இங்கேயே இருங்க, படத்தப் பாத்துட்டு வந்து அதப் பத்தி பேசுறேன்!
கவுண்டர்: என்னது பிட்டுப்படத்துக்குக் கலாச்சார விருதா? வெளங்கிரும்…….  ரொம்ப நல்லா டெவலப் ஆகியிருக்கீங்கப்பா….!
......................................

செல்வா: இது மொக்கப் படமா?
கவுண்டர்: இல்ல பிட்டுபடம்
செல்வா: அப்போ பிட்டுப்படத்துல மொக்கையே இருக்காதா?
கவுண்டர்: டேய்.. வேணாம்.. பேசாம உள்ள போயிரு….!
செல்வா: உள்ள போனா மொக்கை வருமா?
கவுண்டர்: இப்போ என் கைதான் வரும், உன் கன்னத்துக்கு…!  படுவா… முளைச்சு மூனு எல விடல அதுக்குள்ள பிட்டுப் படத்துக்கு வந்துட்டு பேச்சப் பாரு.. பிச்சிபுடுவேன் பிச்சி… மொதல்ல உன் வயசு என்ன? பர்த் சர்ட்டிபிகேட் எடு.. இல்லேன்னா உள்ள விடமாட்டேன்……
செல்வா: என்னண்ணே இதுக்குப் போயி கோவிச்சிக்கிட்டு.. ஹி… ஹி…. இது நல்ல பிட்டுப்படம், நீங்க ஒரு நல்லவரு…..  வல்லவரு…..  நாலும் தெரிஞ்சவரு… சரியாண்ணே?
கவுண்டர்: ம்ம்… இப்பிடி நல்லவிதமா நாலு வார்த்த பேசிப் பழகுற வழியப்பாரு…..! சரி போ உள்ள ….!
......................................

எஸ். கே.: மிக்க மகிழ்ச்சி!
கவுண்டர்: இன்னும் படமே ஆரம்பிக்கல, அதுக்குள்ள என்ன மகிழ்ச்சி?
எஸ். கே.: இல்ல தியேட்டருக்கு வந்ததே மகிழ்ச்சிதான்.. சூப்பர்
கவுண்டர்: என்ன சூப்பர்? போஸ்டர சொல்றிங்களா?
எஸ்.கே.: இல்ல பொதுவாச் சொன்னேன், ஆள விடுங்க சார்… படம் போட்டுடப் போறாங்க நான் உள்ள போகனும்!
........................................
கவுண்டர்: யோவ் யாருய்யா நீய்யி… இந்தப் படத்து ஹீரோ(!) மாதிரியே இருக்கே?
 மாதவன்: ஹி..ஹி.. நான் ஆளு பாக்கத்தான் ஹீரோ மாதிரி இருப்பேன், ஆனா பேரு வேற..!
கவுண்டர்: இப்போ நான் உன் பேரக் கேக்கவே இல்லியே?
மாதவன்: நானும் சொல்லவே இல்லியே?
கவுண்டர்: சரி சரி, போய்யா போ.. சீக்கிரம் உள்ள போ… அப்புறம் நீதான் இந்தப் படத்து ஹீரோன்னு எவனாவது கலாச்சார ஆளுக வந்து மூஞ்சில தார் அப்பிட போறாய்ங்க!
.....................................

ப்ரியமுடன் வசந்த்: இறகுகள், சிறகுகள், வானம், மானம்… கானம்…பானம்
கவுண்டர்: பார்ட்டி ஏதோ ஏரியா மாறி வந்துட்ட மாதிரி தெரியுதே? ஹல்லோ எச்சூஸ் மி, உங்களுக்கு என்ன வேணும்?
ப்ரியமுடன் வசந்த்: பதிவர்களுக்கு ஸ்பெசல் ஷோ போடுறாங்களே அது இங்க தானே?
கவுண்டர்: (பார்ட்டி வெவரமாத்தான் இருக்கு….) ஆமா இங்கதான், இது பிட்டுப் படம் தெரியுமில்ல?
ப்ரியமுடன் வசந்த்: தெரியும் தெரியும், எங்க இளையதளபதி விஜய்யே அசிங்கப்பட்டுடாரு..   இன்னும் எவ்வளவு நாளைக்குத்தான் நாங்களும் நல்லவன் மாதிரியே நடிக்கிறது? சரி சரி, இந்தத் தியேட்டர்ல மன்த்லி டிக்கட் கெடைக்குமா?
கவுண்டர்: நீங்க கேட்டா மன்த்லி என்ன, இயர்லியே கெடைக்கும் தம்பி,  உங்கள மாதிரி ஆளுகள நம்பித்தானே இந்த மாதிரி தியேட்டரே நடத்துறோம்… மொதல்ல படத்த பாத்துட்டு வாங்க, அப்புறம் உக்காந்து இதப் பத்தி டீட்டெயிலா பேசுவோம்!
......................................
தேவா: #%$^%^  &^*((*(*  &#$%#
கவுண்டர்: சார் என்ன கேட்டீங்க?
தேவா: @#$%$% ^ %&&@ # %$%^$
கவுண்டர்: (அய்யய்யோ என்னது இது,  இதுவரைக்கும் கேள்விப்படாத மொழியா இருக்கு?)
நல்லவேள… ஆளு அவரே…உள்ள போயிட்டாரு….!
......................................

கவுண்டர்: யோவ் வாட்ச்மேன்… என்னய்யா அது.. கன்டெயினர் லாரிலாம் உள்ள வருது?
வாட்ச்மேன்: யரோ உண்மைத்தமிழன்னு பதிவராம் அவருதுதாங்க அந்தக் கன்டெயினரு. அது புல்லா வெள்ளைப் பேப்பருங்களாம். இதே மாதிரி இன்னொரு கன்டெயினரும் வருதாம், அது புல்லா பேனாவாம்… சார்!

கவுண்டர்: ஆல் ப்ரோகிராம் கேன்சல்…. மேட்டர் ஓவர்! (அப்படியே மயங்கி விழுகிறார்!)

பி.கு.: ஷூட்டிங் ஸ்பாட்டிற்கே நேரடியாகச் சென்று பார்த்து விமர்சனம் எழுதிவிட்டதால், நம்ம சி.பி. செந்தில்குமார் அவர்கள் இந்த பிட்டுப் பட ஸ்பெசல் ஷோவுக்கு வரவில்லை… !


!

339 comments:

«Oldest   ‹Older   201 – 339 of 339
பன்னிக்குட்டி ராம்சாமி said...

////வெறும்பய said...
வடை போச்சே...////

பாவம் செல்வா... !

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஐயா ராசாங்களா கடைசி வரைக்கும் ஜோதிய யாருமே மறக்க மாடீங்களா...

வைகை said...

யார் வேணும்?

///

ஷக்கீலாவும், சங்கவியும்... முடியுமா. முடியுமா... கேக்குறான் பாரு கேள்வி...//////

சங்கவின்னா?!!! நம்ம பதிவர் சங்கவியா?!!!!!!!!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////வெறும்பய said...
ஐயா ராசாங்களா கடைசி வரைக்கும் ஜோதிய யாருமே மறக்க மாடீங்களா...///

மறக்குற மாதிரியாய்யா கத எழுதுன?

செல்வா said...

மூணு வடை வாங்கலாம்னு இருந்தேன் ,.,
அதுக்குள்ள கவிதை எழுதப் போய் வட போச்சே ..!!

sakthi said...

sirichu malala nadathunga boss!!! aana comments poda rombave scroll seyya vendi erukku :)))

sakthi said...

ப.செல்வக்குமார் said...
மூணு வடை வாங்கலாம்னு இருந்தேன் ,.,
அதுக்குள்ள கவிதை எழுதப் போய் வட போச்சே ..!!

kummiyil erukum pothu yethuku kavithai elutha porenga selva ::))

ஜெயந்த் கிருஷ்ணா said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////வெறும்பய said...
ஐயா ராசாங்களா கடைசி வரைக்கும் ஜோதிய யாருமே மறக்க மாடீங்களா...///

மறக்குற மாதிரியாய்யா கத எழுதுன?

//

நான் அந்த கதைக்கு பார்ட் 3 எழுதலாமுன்னு இருக்கேன்.. விட மாட்டீங்க போலிருக்கே..

ஜெயந்த் கிருஷ்ணா said...

ப.செல்வக்குமார் said...

மூணு வடை வாங்கலாம்னு இருந்தேன் ,.,
அதுக்குள்ள கவிதை எழுதப் போய் வட போச்சே ..!

//

எலேய் செல்வா யாருக்கு கவிதை..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////வெறும்பய said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

////வெறும்பய said...
ஐயா ராசாங்களா கடைசி வரைக்கும் ஜோதிய யாருமே மறக்க மாடீங்களா...///

மறக்குற மாதிரியாய்யா கத எழுதுன?

//

நான் அந்த கதைக்கு பார்ட் 3 எழுதலாமுன்னு இருக்கேன்.. விட மாட்டீங்க போலிருக்கே..////

ஹய்யா ஜாலி, அப்போ நானும் ஒரு பார்ட்-2 போட்டுடுறேன்!

எஸ்.கே said...

/நான் அந்த கதைக்கு பார்ட் 3 எழுதலாமுன்னு இருக்கேன்.. விட மாட்டீங்க போலிருக்கே.. நான் அந்த கதைக்கு பார்ட் 3 எழுதலாமுன்னு இருக்கேன்.. விட மாட்டீங்க போலிருக்கே.. //
அதிலயாவது அவங்க இரண்டு பேரும் சேருவாங்களா?

கோவி.கண்ணன் said...

கலக்கல், கவுண்டர் டயலாக்குகளை அப்படியெ எழுதி இருக்கிங்க, சந்தானம் கவுண்டர் போல பேசி நடிச்சி தான் இப்ப பேர் வாங்குறார். கவுண்டர் கவுண்டர் தான்.

கவுண்டமணி சந்தானம் சந்திப்பு பற்றி ஒரு நகைச்சுவை எழுதுங்களேன்

ஜெயந்த் கிருஷ்ணா said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...


ஹய்யா ஜாலி, அப்போ நானும் ஒரு பார்ட்-2 போட்டுடுறேன்!

//

ம்ம்ம் நடக்கட்டும்.. அடுத்த பார்ட்ல புது ஆளுங்களா.. இல்ல பழைய ஆளுங்க தானா...

தினேஷ்குமார் said...

எச்சூச்மி எனிபடி ஹெர்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////கோவி.கண்ணன் said...
கலக்கல், கவுண்டர் டயலாக்குகளை அப்படியெ எழுதி இருக்கிங்க, சந்தானம் கவுண்டர் போல பேசி நடிச்சி தான் இப்ப பேர் வாங்குறார். கவுண்டர் கவுண்டர் தான்.

கவுண்டமணி சந்தானம் சந்திப்பு பற்றி ஒரு நகைச்சுவை எழுதுங்களேன்////

சூப்பர் ஐடியா சார், கண்டிப்பா எழுதுறேன். ரொம்ப நன்றி!

ஜெயந்த் கிருஷ்ணா said...

எஸ்.கே said...

நான் அந்த கதைக்கு பார்ட் 3 எழுதலாமுன்னு இருக்கேன்.. விட மாட்டீங்க போலிருக்கே.. //

அதிலயாவது அவங்க இரண்டு பேரும் சேருவாங்களா?

//

இன்னும் முடிவு பணால எஸ் கே...

ஜெயந்த் கிருஷ்ணா said...

dineshkumar said...

எச்சூச்மி எனிபடி ஹெர்

//

சார் உள்ளேன் ஐயா...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////வெறும்பய said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...


ஹய்யா ஜாலி, அப்போ நானும் ஒரு பார்ட்-2 போட்டுடுறேன்!

//

ம்ம்ம் நடக்கட்டும்.. அடுத்த பார்ட்ல புது ஆளுங்களா.. இல்ல பழைய ஆளுங்க தானா...///

அது உங்க பார்ட்-3ல என்ன மேட்டரு வருதுங்கறப் பொறுத்து!

தினேஷ்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////கோவி.கண்ணன் said...
கலக்கல், கவுண்டர் டயலாக்குகளை அப்படியெ எழுதி இருக்கிங்க, சந்தானம் கவுண்டர் போல பேசி நடிச்சி தான் இப்ப பேர் வாங்குறார். கவுண்டர் கவுண்டர் தான்.

கவுண்டமணி சந்தானம் சந்திப்பு பற்றி ஒரு நகைச்சுவை எழுதுங்களேன்////

சூப்பர் ஐடியா சார், கண்டிப்பா எழுதுறேன். ரொம்ப நன்றி!

கவுண்டரே எழுதுவதற்கு முன் பழைய பாக்கிய எழுதணும் சரக்குல இருந்தாலும் கரக்டா இருப்போமில்ல அப்படிதான் ஸ்டெடியா ............

ஜெயந்த் கிருஷ்ணா said...

சிரிப்பு போலீச யாருமே கூப்பிடலையா..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////dineshkumar said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
////கோவி.கண்ணன் said...
கலக்கல், கவுண்டர் டயலாக்குகளை அப்படியெ எழுதி இருக்கிங்க, சந்தானம் கவுண்டர் போல பேசி நடிச்சி தான் இப்ப பேர் வாங்குறார். கவுண்டர் கவுண்டர் தான்.

கவுண்டமணி சந்தானம் சந்திப்பு பற்றி ஒரு நகைச்சுவை எழுதுங்களேன்////

சூப்பர் ஐடியா சார், கண்டிப்பா எழுதுறேன். ரொம்ப நன்றி!

கவுண்டரே எழுதுவதற்கு முன் பழைய பாக்கிய எழுதணும் சரக்குல இருந்தாலும் கரக்டா இருப்போமில்ல அப்படிதான் ஸ்டெடியா ............////

இந்த வாரம் உங்க மேட்டரு எப்பிடியும் வந்துடும், லிஸ்ட்டு ரெடி, அதுக்கு மேட்டரு கொஞ்சம் சேத்து எழுதனும் அவ்வளவுதான் !

ஜெயந்த் கிருஷ்ணா said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அது உங்க பார்ட்-3ல என்ன மேட்டரு வருதுங்கறப் பொறுத்து!

//

அட இது வேறையா.. ஓகே ஜாமாய்ச்சிருவோம்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///வெறும்பய said...
சிரிப்பு போலீச யாருமே கூப்பிடலையா..///

அவரு நடுராத்திரிதான் வருவாரு!

ஜெயந்த் கிருஷ்ணா said...

பன்னி சார்.. இந்த பதிவு நம்ம பதிவுகளை படிக்கிறவங்களுக்கு மட்டும் தான் புரியும் போலிருக்கே.. புதுசா வரவங்க கஷ்டப்பட போறாங்க...

தினேஷ்குமார் said...

November 29, 2010 2:00 AM

வெறும்பய said...
dineshkumar said...

எச்சூச்மி எனிபடி ஹெர்

//

சார் உள்ளேன் ஐயா...

அப்ப சரக்கு இருக்கா

ஜெயந்த் கிருஷ்ணா said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///வெறும்பய said...
சிரிப்பு போலீச யாருமே கூப்பிடலையா..///

அவரு நடுராத்திரிதான் வருவாரு!

//

இப்ப தான் பேசினேன்.. நமிதா கூட மீட்டிங்ல இருக்காராம்.. அதுக்கப்புறம் சங்கவிய பாக்க போறாராம்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// வெறும்பய said...
பன்னி சார்.. இந்த பதிவு நம்ம பதிவுகளை படிக்கிறவங்களுக்கு மட்டும் தான் புரியும் போலிருக்கே.. புதுசா வரவங்க கஷ்டப்பட போறாங்க...///

ஆமா, ஆமா, உண்மைதான்!அதுக்குத்தான் லிங்க்ஸ் கொடுத்திருக்கேன், புதுசா வர்ரவங்களுக்கு எல்லாத்தையும் அறிமுகப்படுத்துன மாதிரயும் இருக்கும்ல? (எப்பூடி?)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பிட்டு படம் பாக்க டெரர் எதுக்கு வந்தான். செத்த கிளிக்கு எதுக்குயா சிங்காரம். பன்னி அதுக்குதான் அமைதியா ஒதுங்கி நிக்கிறாரு,...

ஜெயந்த் கிருஷ்ணா said...

dineshkumar said...


சார் உள்ளேன் ஐயா...

அப்ப சரக்கு இருக்கா

//

சரக்கில்லாமலா... நீங்க கொண்டு வந்த சரக்கெல்லாம் தீந்து போச்சா...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

///வெறும்பய said...
சிரிப்பு போலீச யாருமே கூப்பிடலையா..///

அவரு நடுராத்திரிதான் வருவாரு!///

உங்க எல்லோருக்கும் பாப்காரன் வாங்க போனேன். ஓசில தர மாட்டேன்னுட்டான்

ஜெயந்த் கிருஷ்ணா said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...


ஆமா, ஆமா, உண்மைதான்!அதுக்குத்தான் லிங்க்ஸ் கொடுத்திருக்கேன், புதுசா வர்ரவங்களுக்கு எல்லாத்தையும் அறிமுகப்படுத்துன மாதிரயும் இருக்கும்ல? (எப்பூடி?)

//

நீ பெரிய பிர்லியண்டு சாமி...

தினேஷ்குமார் said...

வெறும்பய said...
பன்னி சார்.. இந்த பதிவு நம்ம பதிவுகளை படிக்கிறவங்களுக்கு மட்டும் தான் புரியும் போலிருக்கே.. புதுசா வரவங்க கஷ்டப்பட போறாங்க...




நம்ம பதிவ உலகமே பாக்குது கவுண்டரே இன்றுமுதல் கவுண்டர் உலக பதிவர் ஆகிறார்

ஜெயந்த் கிருஷ்ணா said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

உங்க எல்லோருக்கும் பாப்காரன் வாங்க போனேன். ஓசில தர மாட்டேன்னுட்டான்

//

இதென்ன புது பழக்கம்.. அப்போ திருட்டு தொழிலெல்லாம் விட்டாச்சா...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வெறும்பய said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

///வெறும்பய said...
சிரிப்பு போலீச யாருமே கூப்பிடலையா..///

அவரு நடுராத்திரிதான் வருவாரு!

//

இப்ப தான் பேசினேன்.. நமிதா கூட மீட்டிங்ல இருக்காராம்.. அதுக்கப்புறம் சங்கவிய பாக்க போறாராம்...////

பரவால்லயே, உங்க ஐடியா செமயா ஒர்க் அவுட் ஆயிடுச்சே, சிரிப்பு போலீசப் பத்தி ஒரு பிட்டப் போட்ட உடனே, தெறிக்க ஓடியாந்துட்டாப்புல!

தினேஷ்குமார் said...

வெறும்பய said...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

உங்க எல்லோருக்கும் பாப்காரன் வாங்க போனேன். ஓசில தர மாட்டேன்னுட்டான்

//

இதென்ன புது பழக்கம்.. அப்போ திருட்டு தொழிலெல்லாம் விட்டாச்சா...

அங்க வாட்சுமேன பார்த்துட்டு நிஜ போலீஸ் பயந்திருப்பார்நு நனைக்கிறேன்
சாரி நினைக்கிறேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

/dineshkumar said...

இதென்ன புது பழக்கம்.. அப்போ திருட்டு தொழிலெல்லாம் விட்டாச்சா...

அங்க வாட்சுமேன பார்த்துட்டு நிஜ போலீஸ் பயந்திருப்பார்நு நனைக்கிறேன்
சாரி நினைக்கிறேன்///

மாமூலா கேட்டுப் பாத்தேன். சுடு தண்ணிய மூஞ்சில ஊத்திடுவேன்னு மிரட்டுறான்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////வெறும்பய said...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

உங்க எல்லோருக்கும் பாப்காரன் வாங்க போனேன். ஓசில தர மாட்டேன்னுட்டான்

//

இதென்ன புது பழக்கம்.. அப்போ திருட்டு தொழிலெல்லாம் விட்டாச்சா...////

அதெல்லாம் ஒண்ணுமில்ல, வெளிய போயி பிக்பாககெட் அடிச்சி வாட்ச்மேன்கிட்ட புடிபட்டு அடிவாங்கித்தான் உள்ள இப்பிடி தலதெறிகக ஓடிவந்திருககிறாரு!

ஜெயந்த் கிருஷ்ணா said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...


மாமூலா கேட்டுப் பாத்தேன். சுடு தண்ணிய மூஞ்சில ஊத்திடுவேன்னு மிரட்டுறான்..

//

மாமூல மாமூலா கேட்டு பாத்தா ஓகே.. கெஞ்சி கேட்டா சுடு தண்ணிய மூஞ்சில மட்டுமில்ல #$@%*&#$&*# ஊத்துவான்..

தினேஷ்குமார் said...

November 29, 2010 2:21 AM

வெறும்பய said...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...


மாமூலா கேட்டுப் பாத்தேன். சுடு தண்ணிய மூஞ்சில ஊத்திடுவேன்னு மிரட்டுறான்..

//

மாமூல மாமூலா கேட்டு பாத்தா ஓகே.. கெஞ்சி கேட்டா சுடு தண்ணிய மூஞ்சில மட்டுமில்ல #$@%*&#$&*# ஊத்துவான்..

ஓகே சரிதான்

தினேஷ்குமார் said...

300

தினேஷ்குமார் said...

450

தினேஷ்குமார் said...

750

தினேஷ்குமார் said...

750

தினேஷ்குமார் said...

255

தினேஷ்குமார் said...

5000

தினேஷ்குமார் said...

6000

தினேஷ்குமார் said...

2000

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///sakthi said...
sirichu malala nadathunga boss!!! aana comments poda rombave scroll seyya vendi erukku :)))////

நன்றி சக்தி!

தினேஷ்குமார் said...

அப்பா ரொம்ப நாள் ஆச்சு வட சாட்டு

சி.பி.செந்தில்குமார் said...

அடேங்கப்பா ,இவ்வளவு பெரிய பதிவா?டைப் அடிக்கவே 2 மணி நேரம் ஆகி இருக்கும் போல?

சி.பி.செந்தில்குமார் said...

என்னை கேவலப்படுத்தரதுல உங்களுக்கு அப்படி என்ன ஒரு கொண்டாட்டம்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சி.பி.செந்தில்குமார் said...
அடேங்கப்பா ,இவ்வளவு பெரிய பதிவா?டைப் அடிக்கவே 2 மணி நேரம் ஆகி இருக்கும் போல?/////

ஹி.ஹி.. 2 மணி நேரம் இல்ல, 2 நாளு ஆசசு!(2 நாளூ நெட்டு கடடாச்சுலல, அதான்! ஹி..ஹி...!)

சி.பி.செந்தில்குமார் said...

உங்க பதிவை படிச்சா எனக்கு யாரு பொண்ணு குடுப்பாங்க? எந்த ஃபிகர் என்னை பாக்கும்? அவ் அவ் அவ்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சி.பி.செந்தில்குமார் said...
என்னை கேவலப்படுத்தரதுல உங்களுக்கு அப்படி என்ன ஒரு கொண்டாட்டம்?////

மேல படிங்க, அப்போத்தான் புல்லா தெரியும்.. உங்கள எப்பிடி பெருமப் படுத்தியிருக்கோம்னு!

சி.பி.செந்தில்குமார் said...

உண்மைத்தமிழனை நக்கல் அடிச்சுட்டாரு.. அய்யய்யோ வாங்க வாங்க பிரச்சனை வரப்போவுது...யாராவது வாங்க...நெம்பர் ஒன் பதிவரை கிண்டல் செய்த சூப்பர் ஹிட் பதிவர் கைது

செல்வா said...

இந்த வடையும் போச்சே ..!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// சி.பி.செந்தில்குமார் said...
உங்க பதிவை படிச்சா எனக்கு யாரு பொண்ணு குடுப்பாங்க? எந்த ஃபிகர் என்னை பாக்கும்? அவ் அவ் அவ்////

நாடி நரம்பெல்லாம் ஆடிப்போச்சு, ஆசையப் பாரு?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

bad boys

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ப.செல்வக்குமார் said...
இந்த வடையும் போச்சே ..!!///

இன்னிக்கு பெரிய வட கிடைக்கும் போல தெரியுது, வெயிட் பண்ணு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
bad boys/////

எவ்வளவு டீசன்ட்டா எழுதுனாலும் ஒத்துக்கவே மாட்டேங்கிரானுகளே?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//சி.பி.செந்தில்குமார் said...

உங்க பதிவை படிச்சா எனக்கு யாரு பொண்ணு குடுப்பாங்க? எந்த ஃபிகர் என்னை பாக்கும்? அவ் அவ் அவ்///

இல்லாட்டியும் பத்து பிகரு இவர சுத்தி இருக்குற மாதிரிதான். உங்க ஊர்ல பிட்டு நாயகன்னு உங்களுக்கு ஒரு பேர் இருக்காமே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//சி.பி.செந்தில்குமார் said...

உங்க பதிவை படிச்சா எனக்கு யாரு பொண்ணு குடுப்பாங்க? எந்த ஃபிகர் என்னை பாக்கும்? அவ் அவ் அவ்///

இல்லாட்டியும் பத்து பிகரு இவர சுத்தி இருக்குற மாதிரிதான். உங்க ஊர்ல பிட்டு நாயகன்னு உங்களுக்கு ஒரு பேர் இருக்காமே?/////

அப்போ அவரச் சுத்தி இருக்கறதுலாம் பிகருக இல்லயா?

தினேஷ்குமார் said...

சி.பி.செந்தில்குமார் said... 56
உங்க பதிவை படிச்சா எனக்கு யாரு பொண்ணு குடுப்பாங்க? எந்த ஃபிகர் என்னை பாக்கும்? அவ் அவ் அவ்

பாஸ் என்ன சொல்றீங்க உண்மையாவா

Anonymous said...

என்னை ஆட்டத்துக்கு சேர்த்துக்கொள்ளாததால் வெளி நடப்பு செய்கிறேன்

தினேஷ்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
bad boys/////

எவ்வளவு டீசன்ட்டா எழுதுனாலும் ஒத்துக்கவே மாட்டேங்கிரானுகளே?

நீங்க எழுதுங்க கவுண்டரே எல்லாம் ஒரு குவாட்டர் பாத்துக்கும்

மொக்கராசா said...

உங்க பதிவை படிச்சா எனக்கு யாரு பொண்ணு குடுப்பாங்க?

பிட்டு படத்தை பத்தி எழுதின பன்னிக்கே பொண்ணூ கொடுக்கும் போது உங்களுக்கு தர மாட்டாங்களா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ஆர்.கே.சதீஷ்குமார் said...
என்னை ஆட்டத்துக்கு சேர்த்துக்கொள்ளாததால் வெளி நடப்பு செய்கிறேன்////

மிஸ்ஸானவங்கள்லாம் பேரு குடுத்துட்டுப் போங்க, அடுத்த கெடா வெட்டுல சேத்து வெட்டப்படும்!

தினேஷ்குமார் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...
என்னை ஆட்டத்துக்கு சேர்த்துக்கொள்ளாததால் வெளி நடப்பு செய்கிறேன்

இதுல இருந்தே தெரியாலையா நீங்க ரொம்ப நல்லவர்னு கவுண்டர் நனச்சுட்டார் போல

தினேஷ்குமார் said...

மொக்கராசா said...
உங்க பதிவை படிச்சா எனக்கு யாரு பொண்ணு குடுப்பாங்க?

பிட்டு படத்தை பத்தி எழுதின பன்னிக்கே பொண்ணூ கொடுக்கும் போது உங்களுக்கு தர மாட்டாங்களா

அப்ப கண்டிப்பா எனக்கு கெடைக்கும்

Sathish said...

என்னது பிட்டு படமா?
என்னை விட்டுடீங்களே...
பரவால்ல....
மேற்கொண்டு இங்க வந்து நிறைய பாருங்க..

www.picx.in

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மொக்கராசா said...
உங்க பதிவை படிச்சா எனக்கு யாரு பொண்ணு குடுப்பாங்க?

பிட்டு படத்தை பத்தி எழுதின பன்னிக்கே பொண்ணூ கொடுக்கும் போது உங்களுக்கு தர மாட்டாங்களா///

அந்தப்படத்துல நடிச்ச உனக்கே பொண்ணு கொடுத்துடட்டாங்க, அப்புறம் எங்களுக்குலாம் கெடைக்காதா?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

பன்னி.. சாஇ..பன்னி சார்.. Scroll பன்னி.. சே... பண்ணி.. Scroll பண்ணி, டயர்டா இருக்கு.. அடுத்த பதிவ போடுயா..

மொக்கராசா said...

//எவ்வளவு டீசன்ட்டா எழுதுனாலும் ஒத்துக்கவே மாட்டேங்கிரானுகளே?

டீசன்ட்டே இப்படின்னா இன்டீசன்ட்டா பன்னி எழுதின அய்யோ சாகித் அவார்டு,புலிட்சர் அவார்டு எல்லாம் அவருக்கு தான்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பட்டாபட்டி.. said...
பன்னி.. சாஇ..பன்னி சார்.. Scroll பன்னி.. சே... பண்ணி.. Scroll பண்ணி, டயர்டா இருக்கு.. அடுத்த பதிவ போடுயா..///

ந்நோ...நோ...நோ.. என்ன ஆனாலும் ஒரு நாளைக்கு ஒரு பதிவுதான்....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மொக்கராசா said...
//எவ்வளவு டீசன்ட்டா எழுதுனாலும் ஒத்துக்கவே மாட்டேங்கிரானுகளே?

டீசன்ட்டே இப்படின்னா இன்டீசன்ட்டா பன்னி எழுதின அய்யோ சாகித் அவார்டு,புலிட்சர் அவார்டு எல்லாம் அவருக்கு தான்////

அஅப்போ அந்த அவார்டு கருமாந்திரம்லாம் அப்படி எழுதித்தான் வங்குறாய்ங்களா? சே முன்னாடியே தெரியாம போச்சே!

மொக்கராசா said...

டேய் இன்னைக்கி இந்த பிளாக் எவ்வள்வு அடிச்சாலும் தாங்கும் போல,அய்யா பிரபல பதிவர்களா
எல்லாரும் இங்க வாங்க போட்டு தாக்குங்க

எப்படுயும் 5000 கமெண்ட் தாண்டி போகனும்.

anu said...

Very nice flow.Good article

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//anu said...

Very nice flow.Good article///

Its a real comedy.. haa haa

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//anu said...

Very nice flow.Good article///

Its a real comedy.. haa haa////

யாரருய்யா து? எல்லா ப்ளாக்குலயும் வரிசையா உழுது போட்ட மாதிரி இதே கமென்ட்ட போட்டுட்டுப் போகுது?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//anu said...

Very nice flow.Good article///

Its a real comedy.. haa haa////

யாரருய்யா து? எல்லா ப்ளாக்குலயும் வரிசையா உழுது போட்ட மாதிரி இதே கமென்ட்ட போட்டுட்டுப் போகுது?//

Its a Spam

MANO நாஞ்சில் மனோ said...

//தேவா: #%$^%^ &^*((*(* &#$%#
கவுண்டர்: சார் என்ன கேட்டீங்க?
தேவா: @#$%$% ^ %&&@ # %$%^$
கவுண்டர்: (அய்யய்யோ என்னது இது, இதுவரைக்கும் கேள்விப்படாத மொழியா இருக்கு?)
நல்லவேள… ஆளு அவரே…உள்ள போயிட்டாரு….!//
இதுதான் டாப்பு....ஹா ஹா ஹா ஹா.......:]]

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//anu said...

Very nice flow.Good article///

Its a real comedy.. haa haa////

யாரருய்யா து? எல்லா ப்ளாக்குலயும் வரிசையா உழுது போட்ட மாதிரி இதே கமென்ட்ட போட்டுட்டுப் போகுது?//

Its a Spam/////

யப்பா போலீசு, பெரிய பெரிய விசஷயம்லாம் தெரிஞ்சு வெச்சிருக்கேப்பா!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////நாஞ்சில் மனோ said...
//தேவா: #%$^%^ &^*((*(* &#$%#
கவுண்டர்: சார் என்ன கேட்டீங்க?
தேவா: @#$%$% ^ %&&@ # %$%^$
கவுண்டர்: (அய்யய்யோ என்னது இது, இதுவரைக்கும் கேள்விப்படாத மொழியா இருக்கு?)
நல்லவேள… ஆளு அவரே…உள்ள போயிட்டாரு….!//
இதுதான் டாப்பு....ஹா ஹா ஹா ஹா.......:]]/////

ஹஹஹா!

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஆட்டம் இன்னும் போகுதா...

மொக்கராசா said...

பன்னி என்ன கமெண்ட்டு போடுரதுன்னு தெரியலஅதனால
advance happy new year

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////வெறும்பய said...
ஆட்டம் இன்னும் போகுதா...//////

இன்னிக்கு டூட்டி அவ்வளவுதான்னு நெனக்கிறேன்!

ஜெயந்த் கிருஷ்ணா said...

மொக்கராசா said...

பன்னி என்ன கமெண்ட்டு போடுரதுன்னு தெரியலஅதனால
advance happy new year

//

என்ன கமெண்ட் போடுறதுன்னு தெரியலன்னா.. வாய்க்கு வந்த படி பன்னி சார திட்டலாம்.. கோவிச்சுக்க மாட்டாரு...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///மொக்கராசா said...
பன்னி என்ன கமெண்ட்டு போடுரதுன்னு தெரியலஅதனால
advance happy new year////

அடப்பாவவிங்களா...எதுக்கு 2012க்கா?

ஜெயந்த் கிருஷ்ணா said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////வெறும்பய said...
ஆட்டம் இன்னும் போகுதா...//////

இன்னிக்கு டூட்டி அவ்வளவுதான்னு நெனக்கிறேன்!

//

வந்ததே வந்தோம் ஒரு 300 போட்டுட்டு போலாமே...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வெறும்பய said...
மொக்கராசா said...

பன்னி என்ன கமெண்ட்டு போடுரதுன்னு தெரியலஅதனால
advance happy new year

//

என்ன கமெண்ட் போடுறதுன்னு தெரியலன்னா.. வாய்க்கு வந்த படி பன்னி சார திட்டலாம்.. கோவிச்சுக்க மாட்டாரு...////

திட்டுங்க எஜமான் திட்டுங்க......ரோசனையே பண்ணாம திட்டுனங்க, என்னிக்கி பெளாக்கு எழுத வந்தேனே அன்னிக்கே, எல்லாத்தையும் தூக்கி கடல்ல போட்டுட்டேன்!

மொக்கராசா said...

Who thought of the "One Day INternationals" cricket match (ODI)?
?
?
?
?
?
?
Who?
?
Its mahakavi Bharathiaar because he sang "ODI vilayadhu paappa"

ஜெயந்த் கிருஷ்ணா said...

பிட்டு படத்துக்கு வலையுலக நண்பர்களை அழைத்து கௌரவித்த அண்ணன் பன்னிகுட்டி ராமசாமி வாழ்க...

அருண் பிரசாத் said...

அட பாவிகளா கொஞ்சம் லேட்டா வந்தாலும் வந்தேன்... 300 போகுதா...

மொக்கராசா said...

hey naan vadai vanka POREN

ஜெயந்த் கிருஷ்ணா said...

வருங்கால MLA பன்னிகுட்டி ராமசாமி வாழ்க...

ஜெயந்த் கிருஷ்ணா said...

பிட்டு படத்துக்கு வலையுலக நண்பர்களை அழைத்து கௌரவித்த வருங்கால முதல்வர் பன்னிகுட்டி ராமசாமி வாழ்க...

ஜெயந்த் கிருஷ்ணா said...

வருங்கால ஜனாதிபதி பன்னிகுட்டி ராமசாமி வாழ்க...

மொக்கராசா said...

VADAI ENAKKE

அருண் பிரசாத் said...

ஐ பதிவுலகில் முதல் முறையாக 300வது வடை எனக்கு

அருண் பிரசாத் said...

மொக்கராசா, வெறும்பய - பிம்பிளிக்கிபிளாப்பி

ஜெயந்த் கிருஷ்ணா said...

அருண் பிரசாத் said...

300

//

ஹெலோ அருண் என்ன பழக்கம் இது.. எவ்வளவு நேரமா கஷ்டப்பட்டு வெயிட் பண்றோம்.. சின்சியாரிட்டுக்கும், சீனியாரிட்டுக்கும் ஒரு மரியாதை இல்லையா.. நான் இந்த சபையை வெளி நடப்பு செய்கிறேன்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

மொக்கராசா said...

VADAI ENAKKE

//


nee rompa late makkaa...

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஆனா ஒரு சந்தோசம்
199 வது கமெண்டும் நான் தான் 299 வது கமெண்டும் நான் தான்
201 வது கமெண்டும் நான் தான் 301 வது கமெண்டும் நான் தான்

மொக்கராசா said...

//மொக்கராசா, வெறும்பய - பிம்பிளிக்கிபிளாப்பி

யோவ் எங்க பன்னிக்கிட்ட சொல்லி ஒன்னைய பத்தி ஒரு பதிவ போட சொல்லுறேன்.
உன்னோட பலான பலான் மேட்டர் எல்லாம் பன்னிக்கு நல்ல தெரியும்

மொக்கராசா said...

பன்னி அடுத்து எழுத போகும் பதிவுகளின் தலைப்புகள்

Harry Potter and the Bottle of Quarter
Harry Potter and Sappa Matter

NaSo said...

// வெறும்பய said...

வருங்கால MLA பன்னிகுட்டி ராமசாமி வாழ்க...//

மச்சி என்னது இது? என் பொழப்பு என்னாகிறது?

NaSo said...

// மொக்கராசா said...

//மொக்கராசா, வெறும்பய - பிம்பிளிக்கிபிளாப்பி

யோவ் எங்க பன்னிக்கிட்ட சொல்லி ஒன்னைய பத்தி ஒரு பதிவ போட சொல்லுறேன்.
உன்னோட பலான பலான் மேட்டர் எல்லாம் பன்னிக்கு நல்ல தெரியும்//

அவருக்கு அது மட்டும் தானே தெரியும்(?)!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நாகராஜசோழன் MA said...
// வெறும்பய said...

வருங்கால MLA பன்னிகுட்டி ராமசாமி வாழ்க...//

மச்சி என்னது இது? என் பொழப்பு என்னாகிறது?///

மாப்பு, நான் வேணா அப்போ ஜனாதிபதி ஆயிடவா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நாகராஜசோழன் MA said...
// மொக்கராசா said...

//மொக்கராசா, வெறும்பய - பிம்பிளிக்கிபிளாப்பி

யோவ் எங்க பன்னிக்கிட்ட சொல்லி ஒன்னைய பத்தி ஒரு பதிவ போட சொல்லுறேன்.
உன்னோட பலான பலான் மேட்டர் எல்லாம் பன்னிக்கு நல்ல தெரியும்//

அவருக்கு அது மட்டும் தானே தெரியும்(?)!////

தெரிஞ்சா சரி.....!

NaSo said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நாகராஜசோழன் MA said...
// வெறும்பய said...

வருங்கால MLA பன்னிகுட்டி ராமசாமி வாழ்க...//

மச்சி என்னது இது? என் பொழப்பு என்னாகிறது?///

மாப்பு, நான் வேணா அப்போ ஜனாதிபதி ஆயிடவா?//

ஜனாதிபதி வேண்டாம் மாம்ஸ். முடிஞ்சா அமெரிக்கா அதிபர் ஆக முடியுமான்னு பாருங்க!

மொக்கராசா said...

தமிழ் ரசிகர்களுக்கு ஒருபடி மேலே போய் விஜய்க்கு ஒரு பெரிய சிலையே வைத்துள்ளனர் கேரளாவில்.

இந்த சிலை கை கால்கலை அசைக்கும் அளவுக்கு அமைக்கப்பட்டுள்ளது. விஜய் பாட்டுக்கு இந்த விஜய் சிலை கை கால்களை ஆட்டி நடனமெல்லாம் ஆடுமாம்.

சமீபத்தில் ஒத்தப்பாலம் அருகே தனது காவலன் படப்பிடிப்பில் இருந்த விஜய்யிடம் இந்த சிலையை ஒரு தேரில் வைத்து இழுத்து வந்து காட்டினார்களாம் ரசிகர்கள். இதைப் பார்த்து நெகிழ்ந்த விஜய், அந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

ஷோரனூரில் இப்போது அந்த சிலை வைக்கப்பட்டுள்ளது. கேரளத்தில் ஒரு தமிழ் நடிகருக்கு சிலை வைக்கப்படுவது இதுவே முதல்முறை என்கிறார் விஜய்யின் மேனேஜரும் பிஆர்ஓவுமான பிடி செல்வகுமார்.

"விஜய் சிலையைக் காண நிறைய பேர் தினமும் வருவதால், ஷோரனூர் புதிய சுற்றுலா மையம் போல ஆகிவிட்டதாக கேரள மக்களே கூறுகின்றனர்", என்கிறார் செல்வகுமார்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நாகராஜசோழன் MA said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நாகராஜசோழன் MA said...
// வெறும்பய said...

வருங்கால MLA பன்னிகுட்டி ராமசாமி வாழ்க...//

மச்சி என்னது இது? என் பொழப்பு என்னாகிறது?///

மாப்பு, நான் வேணா அப்போ ஜனாதிபதி ஆயிடவா?//

ஜனாதிபதி வேண்டாம் மாம்ஸ். முடிஞ்சா அமெரிக்கா அதிபர் ஆக முடியுமான்னு பாருங்க!////

அது வேணாம் மாப்பு, கிளிண்டன புடிச்ச மாதிரி என்னையும் புடிச்சிட்டானுங்கன்னா?

NaSo said...

//மொக்கராசா said...

தமிழ் ரசிகர்களுக்கு ஒருபடி மேலே போய் விஜய்க்கு ஒரு பெரிய சிலையே வைத்துள்ளனர் கேரளாவில்.

"விஜய் சிலையைக் காண நிறைய பேர் தினமும் வருவதால், ஷோரனூர் புதிய சுற்றுலா மையம் போல ஆகிவிட்டதாக கேரள மக்களே கூறுகின்றனர்", என்கிறார் செல்வகுமார்.//

மொக்க ராசா அண்ணே நீங்க ரொம்ப தில்லானவரு!!

NaSo said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...


அது வேணாம் மாப்பு, கிளிண்டன புடிச்ச மாதிரி என்னையும் புடிச்சிட்டானுங்கன்னா?//

மாம்ஸ் அதெல்லாம் ஒரு அறிக்கை கொடுத்தா சரி ஆகிடும். அப்படியே உலக சுற்றுப் பயணம் செஞ்சா எல்லா தலைவர்களின் துணைவிகளை(?) !@@!#$ பிடிச்சு @#$%#% இடலாம்.

dheva said...

317 கமெண்ட்டா.. ஐயோ.. ஐயோ.. ஐயோ....ஊர்ஸ் நான் வர்ரேன்.. பேசாம எலக்ச்சன்ல நில்லும் மாப்ஸ் நீ... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////dheva said...
317 கமெண்ட்டா.. ஐயோ.. ஐயோ.. ஐயோ....ஊர்ஸ் நான் வர்ரேன்.. பேசாம எலக்ச்சன்ல நில்லும் மாப்ஸ் நீ... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!///

என்ன ஊர்ஸ், இதுக்கே பயந்துட்டா எப்பிடி?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நாகராஜசோழன் MA said...
// பன்னிக்குட்டி ராம்சாமி said...


அது வேணாம் மாப்பு, கிளிண்டன புடிச்ச மாதிரி என்னையும் புடிச்சிட்டானுங்கன்னா?//

மாம்ஸ் அதெல்லாம் ஒரு அறிக்கை கொடுத்தா சரி ஆகிடும். அப்படியே உலக சுற்றுப் பயணம் செஞ்சா எல்லா தலைவர்களின் துணைவிகளை(?) !@@!#$ பிடிச்சு @#$%#% இடலாம்.////

அப்பிடிங்கறே?சரி.. அதுக்கு எத்தன பொட்டி செலவாகும்னு கணக்கு போட்டு வைய்யி!

தினேஷ்குமார் said...

2546785

தினேஷ்குமார் said...

500085

தினேஷ்குமார் said...

fhiwefj dsfym erry

தினேஷ்குமார் said...

very nice supam padam mudinchathu ellaam veettukku ponga paaththu paaththu athukkullayaa

Anonymous said...

மச்சி ,சத்தியமா சொல்றேன் பட்டா பட்டி இந்த படத்துக்கு போச்சின்னா இந்த மாதிரி தான் பேசும் ...,

அடிச்சி பட்டய கிளப்பிட்ட போ

Anonymous said...

//////// பனங்காட்டு நரி: அடடா இந்தப் படத்த ஏற்கனவே (?) நான் பாத்துட்டேனே, சரி இருந்தாலும் இன்னொரு வாட்டி பாக்கிறேன். அப்புறம் இந்தச் சீட்ட வெச்சுக்குங்க, இதுல என் பேரு, அட்ரஸ் எழுதி வெச்சிருக்கேன். படம் முடிஞ்ச உடனே என்னக் கூப்பிட்டுக் கொடுங்க, இல்லேன்னா நான் யாரு எங்கே போகனும்னு மறந்திடுவேன்…////////

ஹையியோ .........,தக்காளி .....,ஒரு யூசெர் நேம் மறந்துட்டு இவனுங்க கிட்ட மாட்டிகின்னு அடிவாங்குரதுக்கு பதில் அரளிவிதை சட்னிய தோசை ல தொட்டு சாப்டுட்டு போய்டலாம் போல இருக்கே :))))))))))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

தில்லு முல்லு said...

//////// பனங்காட்டு நரி: அடடா இந்தப் படத்த ஏற்கனவே (?) நான் பாத்துட்டேனே, சரி இருந்தாலும் இன்னொரு வாட்டி பாக்கிறேன். அப்புறம் இந்தச் சீட்ட வெச்சுக்குங்க, இதுல என் பேரு, அட்ரஸ் எழுதி வெச்சிருக்கேன். படம் முடிஞ்ச உடனே என்னக் கூப்பிட்டுக் கொடுங்க, இல்லேன்னா நான் யாரு எங்கே போகனும்னு மறந்திடுவேன்…////////

ஹையியோ .........,தக்காளி .....,ஒரு யூசெர் நேம் மறந்துட்டு இவனுங்க கிட்ட மாட்டிகின்னு அடிவாங்குரதுக்கு பதில் அரளிவிதை சட்னிய தோசை ல தொட்டு சாப்டுட்டு போய்டலாம் போல இருக்கே :))))))))))///


eppo machi?eppo machi?eppo machi?

Anonymous said...

///// eppo machi?eppo machi?eppo machi? ///////

pogum bothu unnaiyum kootitu poraen ...,azhathae

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////தில்லு முல்லு said...
///// eppo machi?eppo machi?eppo machi? ///////

pogum bothu unnaiyum kootitu poraen ...,azhathae/////

ஆமா அது முட்ட தோச தானே?

ப்ரியமுடன் வசந்த் said...

யோவ் இந்தப்பக்கம் உன்னோட பதிவைபடிச்சு சிரிக்கிறதுக்கு ஒரு வாயும் பின்னூட்டத்தை படிச்சு சிரிக்க இன்னொரு வாயும் வாங்கிட்டு வரணும் போல போச்சு போச்சு இன்னைக்கு 45 நிமிஷத்தை உன்னோட ப்லாக்கே தின்னுடுச்சு ஆள விடு சாமி...

ரமேஷ் சிரிப்பு போலீஸ்

பட்டாபட்டி

பனங்காட்டு நரி மேட்டர்ஸ் ஜூப்பரோ ஜூப்பர்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ப்ரியமுடன் வசந்த் said...
யோவ் இந்தப்பக்கம் உன்னோட பதிவைபடிச்சு சிரிக்கிறதுக்கு ஒரு வாயும் பின்னூட்டத்தை படிச்சு சிரிக்க இன்னொரு வாயும் வாங்கிட்டு வரணும் போல போச்சு போச்சு இன்னைக்கு 45 நிமிஷத்தை உன்னோட ப்லாக்கே தின்னுடுச்சு ஆள விடு சாமி...

ரமேஷ் சிரிப்பு போலீஸ்

பட்டாபட்டி

பனங்காட்டு நரி மேட்டர்ஸ் ஜூப்பரோ ஜூப்பர்!////

என்னது 45 நிமிசமா.. ?ஹ..ஹ.ஹா.. தேங்க்ஸ் வசந்த்!

Anonymous said...

இவ்ளோ தானா??
இல்ல இன்னும் இருக்கா???

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///இந்திரா said...
இவ்ளோ தானா??
இல்ல இன்னும் இருக்கா???///

ஹி...ஹி... பார்ட்-2 வந்துக்கிட்டே இருக்குங்க!

'பரிவை' சே.குமார் said...

படத்தை திரையிட்ட மிஸ்டர் ராம்சாமி எங்க போனார்...
வந்தவங்களைப் பற்றியே பேசியிருக்காரு...
நல்லா பாருங்க தியேட்டருலயே கெடையா கெடக்கப் போறாரு...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சே.குமார் said...
படத்தை திரையிட்ட மிஸ்டர் ராம்சாமி எங்க போனார்...
வந்தவங்களைப் பற்றியே பேசியிருக்காரு...
நல்லா பாருங்க தியேட்டருலயே கெடையா கெடக்கப் போறாரு...////

அந்தக் கவுண்டரு யாருன்னு நெனக்கிறீங்க?

Sugumarje said...

//பன்னிக்குட்டி ராம்சாமி// நீண்ட நாளுக்கு பிறகு மனம் விட்டு சிரித்தேன்... பதிவர்களின் இயல்பு அதில் இருப்பதால் மிக அருமையாக உள்ளது... அவ்வப்போது வருவேன், ஆனால் இதுவே முதலான பின்னூட்டம்... வாழ்த்துகள்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///Sugumarje said...
//பன்னிக்குட்டி ராம்சாமி// நீண்ட நாளுக்கு பிறகு மனம் விட்டு சிரித்தேன்... பதிவர்களின் இயல்பு அதில் இருப்பதால் மிக அருமையாக உள்ளது... அவ்வப்போது வருவேன், ஆனால் இதுவே முதலான பின்னூட்டம்... வாழ்த்துகள்...////

நன்றி சார்!

cheena (சீனா) said...

மின்னஞ்சல் முகவரி தேவை - அளிக்க இயலுமா

சிங்கக்குட்டி said...

அட கொப்பா சாமீ இது ஒலக பதிவுடா....!

சரி சரி ....பதிவுல இதல்லாம் சகஜமப்பா...!

சூப்பர் :-).

எல் கே said...

உங்களுக்கு ஒரு விருதுக் கொடுத்துள்ளேன்

http://lksthoughts.blogspot.com/2010/11/blog-post_3321.html

எப்பூடி.. said...

நிஜமாவே சூப்பரா கலாச்சிருக்கிறீங்க.

ADMIN said...

ங்கொக்க மக்க இப்படியுங்கூடவா..

அடே..அடேடே..! அட்டட்டே..!அட்ட்ட்டேட்டட்டேஏஏஏஏஏஏ...

அடங்கொப்புரானே...!

ம்... ம்... எங்க டகால்டி, டுபாக்கூர் எல்லாத்தையும் அவத்துவிட்டா நீ டுமீர்... ஆயிடவேடி..! பன்னிக்குட்டி ராமசாமி இல்லே நீ.. நாராசாமி...(ச்சும்மாச்சுக்கும்..தான்!)

நன்றி.! வாழ்த்துக்கள்..!

«Oldest ‹Older   201 – 339 of 339   Newer› Newest»