Friday, November 19, 2010

நமீதாவின் வீடு!


தீடிர்னு கண்ணு முழிச்சிப் பாக்குறேன், ஏதோ வித்தியாசமா தெரிஞ்சது, உடம்பெல்லாம், வெயிட்டே இல்லாம லேசா இருக்கற மாதிரி, குனிஞ்சு பாத்தா, மெதந்துக்கிட்டு இருக்கேன். அய்யய்யோ.. டேய்.. என்னாங்கடா இது... என் கால வேற காணோம், திரும்பிப் பாத்தா நான் இல்ல இல்ல என் உடம்பு கீழே கெடக்குது, அப்போ நான் செத்துட்டேனா, அதுக்குள்ளேயா? அந்தப் பக்கமாப் பாத்தா, என் காதலியும் அவ சித்தப்பனும் போறாங்க, ஆங்.....இப்போ எல்லாம் ஞாபகம் வந்துருச்சு, என் காதலியே என்னை ஏமாத்தி இங்கே வரவெச்சி என்னை கொல்ல வெச்சிருக்காய்யா....!

ஆமாய்யா ஆமா நான் சுப்பிரமணியபுரத்துக்காரன்தான்யா...... இப்போ அதுவா முக்கியம்.....அவனுகள என்ன பண்ணலாம், சொல்லுங்கயா...  சும்மா விடாலாமா? விடக்கூடாதுல்ல? இப்போ என்ன பண்றேன் பாரு....  ங்கொய்யா, இதோ வந்துட்டேண்டா.....  உன் கழுத்த நெறிச்சி....என்னது இது அவன் கழுத்தப் புடிக்கவே முடியல, ஆவியாயிட்டா ஒண்ணும் பண்ண முடியாதா? அப்போ ஜகன்மோகினி படத்துல வந்தது எல்லாம் உண்மையில்லியா? என்ன கொடும சார் இது?

இது என்ன புதுசா ரெண்டு பனிமூட்டம் என்னை நோக்கி வருதுங்க, கையவேற  புடிக்கிறாங்க.

யேய்.... ய்ய்...  யாருப்பா நீங்க, என்ன எங்க தூக்குறிங்க,

அற்ப மானிடனே... நீ இறந்து விட்டாய். நாங்கள் உன்னைக் கடவுளிடம் அழைத்துச் செல்கிறோம்.

என்னை விடுங்க, நான் இவனுகள பழிவாங்கனும்..

அதை கடவுளிடம் வந்து சொல்!

அங்க ஏன் என்னை கூட்டிட்டுப் போறீங்க? கடவுள் என்னை என்ன  செய்வார்... ?

கடவுள் உன் செயல்களுக்கேற்ப உன்னை சொர்க்கத்திற்கோ இல்லை நரகத்திற்கோ அனுப்புவார். அவ்வளவுதான்.. அதுவரை உன் ஊத்தை வாயை முடிக்கொண்டு வா!

அவங்க படுவேகமா என்னைத் தூக்கிகொண்டு பறந்தாங்க. கொஞ்ச நேரத்துல எல்லாம் இருட்டாயிடுச்சு... வேகம்.... வேகம்...படுவேகம்...... தூரத்துல தெரிஞ்ச ஒரு ஒளிப்புள்ளி நோக்கிப் போனோம். அது பக்கத்துல வந்த உடனே, இந்தப் பனிமூட்டைகள் என்னை அது முன்னாடி நிறுத்துனானுக!

வா மனிதா....

நீங்கதான் கடவுளா......? என்னை சீக்கிரமா பூமிக்கு திருப்பி அனுப்புங்க கடவுள் சார்.... ப்ளீஸ்.....  எனக்கு ஒரு ரொம்ப முக்கியமான வேலை இருக்கு!

இல்லை அற்பனே, நீ இறந்துவிட்டாய்...  பூமியில் நீ செய்த செயல்களுக்கு ஏற்ப நீ சொர்க்கத்திற்கோ நரகத்திற்கோ போகலாம், இனிமேல் பூமிக்கெல்லாம்   போக முடியாது...

அப்போ எனக்கு சொர்க்கமா நரகமா? அதையாவது சொல்லுங்க!

ம்ம்... அப்படிக்கேள்...  உனக்கு நரகம்தான், உனக்காக ஒரு கொதிக்கும்  எண்ணைக்  கொப்பறை தயாராகிக் கொண்டுள்ளது. அது தயாரானதும்  அங்கே அழைத்துச் செல்லப்படுவாய்!

கடவுளே... கடவுளே.... இந்த மனிதனைத் தவறாக அழைத்துவந்து விட்டோம், இவனுக்கு இன்னும் வாழ்நாள் மீதி இருக்கிறது...

அடேய்... பனிமூட்டைகளா.....  என்ன சொல்கிறீர்கள்? தவறு எப்படி நிகழ்ந்தது? சரி.. சரி.... இப்போது இந்த அற்பன் முன்பு உங்கள் பஞ்சாயத்தைப் பேச வேண்டாம்... அதைப் பின்பு உங்கள் அப்ரைசலில் பார்த்துக் கொள்வோம்!

(ஆஹா... கரெக்டா சிக்கிட்டீங்கடி மாப்பு...!) கடவுளே, பார்த்தீங்களா? நீங்களே தப்புப் பண்ணியிருக்கீங்க, அதுக்காகவாவது இப்போ என்னை பூமிக்கு அனுப்பக் கூடாதா? நான் போயி ஜஸ்ட் என்னக் கொன்னவனுங்க டோட்டல் பேமிலியவும் போட்டுத்தள்ளிட்டு உடனே  திரும்பி  வந்திடுறேனே....!

மனிதா.. முதலில் இந்தப் பழிவாங்கும் உணர்ச்சியைக் கைவிடு!

ஆமா..இப்போ என்னை நரகத்துல போடப் போறேன்னு சொல்றிங்களே அது மட்டும் என்னவாம்?

ஸ்ஸ்ஸ்ஸப்ப்பா.............  முடியல....  சரி...   இப்போது என்னதான் வேண்டும் உனக்கு மனிதா?

கிழிஞ்சது...... இவ்வளவு நேரமா சொன்னது வெளங்கலிய்யா? நான் திரும்ப பூமிக்குப் போகனும்யா....!

சரி நீ பூமிக்குப் போகலாம்... ஆனால் மனிதனாக அல்ல, ஆவியாக...

அப்படின்னா.......?

நீ எல்லோரையும் பார்க்கலாம், உன்னை யாரும் பார்க்கமுடியாது. உன்னை யாரும் உணரமுடியாது, நீ யாரையும் தொடவும் முடியாது

வெளங்கிரும்.... (இந்தக் கருமத்துக்கு நான் எண்ணைக் கொப்பறையிலேயே பர்மனென்டா செட்டில் ஆய்டுவேனே?) கடவுளே, நம்ம விட்டலாச்சார்யா படத்துல வர மாதிரி பழிவாங்குற சக்தியுள்ள ஆவியா என்ன மாத்தி அனுப்பப்படாதா?

அது முடியாது மானிடா!

அல்லோ.... மிஸ்டர் கடவுள், உங்க ஆளுக என்னத் தப்பா சாவடிச்சு தூக்கிட்டு வந்திருக்காங்க, அது ஞாபகம் இருக்கட்டும்!

ஓ...... (பன்னாட எப்பிடி நேரம் பாத்து அடிக்குது பாரு?) சரி, அப்போ... உனக்கு மட்டும் ஒரு விஷேஷ சக்தியை அளிக்கின்றேன். நீ விரும்பும் நேரத்தில் உணர்வுகளைப் பெறலாம். அப்போது   மற்றவர்களும் உன்னைப் பார்க்கவும் உணரவும் முடியும்.  இதை நீ ஒரே ஒருமுறை மட்டுமே செய்யலாம், அதுவும் 3 மணிநேரத்திற்கு மட்டுமே நிலைத்திருக்கும். பின்பு மறுபடி நீ ஆவியாக  மாறி இங்கு வந்துவிடுவாய்!

ஓக்கே, தேங்க்ஸ் கடவுளே!

சரி மனிதா நீ போகலாம்.

அப்பாடா என்னையப் போகச் சொல்லிட்டு, கடவுள் போயிட்டாரு...

சரி, இந்த பனி மூட்டைங்க எங்கே? எச்சூஸ் மி... பனிமூட்டைஸ்... கடவுள் சொன்னதக் கேட்டீங்கள்ல? அப்பிடியே பூப்போல என்னத் தூக்கிட்டுப் போயி, அதே எடத்துல எறக்கி விட்டுடுங்க!

அதெல்லாம் முடியாது, மனிதா.... நீ தனியேதான் திரும்பிப் போகவேண்டும்

இது அநியாயம், அக்கிரமம், கூப்புடுங்கய்யா கடவுள, நான் அவருகிட்டேயே பேசிக்கிறேன், நான் மட்டும் தனியா போகனுமா?

பொறு மனிதா... ஏன் கோபப்படுகிறாய்....  அதோபார், உங்க பூமிதெரியுதுல்ல..  அப்பிடியே போ.. கூகிள் எர்த் தெரியுமில்ல, கிட்டத்தட்ட அதே மாதிரிதான் இருக்கும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிப் போ மனிதனே!

இது ஆவுறதில்ல... 

அப்போ என்ன பண்ணலாம்.....ம்..ம்ம்..    ஒன்று செய்... இந்த நோக்கியா மொபைல் போனை வைத்துக்கொள்....  இதில் மேப் வசதி உள்ளது. பயன்படுத்திக்கொள். ஆனா திரும்ப கட்டாயமாக் கொண்டு வந்து கொடுத்திடனும் மானிடனே...

இதெல்லாம் உங்களுக்கு எப்பிடிய்யா கெடச்சது?

அதுவா, இப்போ சாகுரவனுங்கள்லாம், செல்போன வெச்சிக்கிட்டேதான் சாகுறானுங்க, அதுலேயும் ஒருத்தனோட ஆவிய செல்பொன கூட சேத்து தூக்குனதுக்கப்புறம்தான் பாடிய விட்டு வெளியே வந்துச்சு. அவனை எண்ணைக் கொப்பரைல தள்ளிட்டு, செல்போன நாங்க வெச்சிக்கிட்டோம் அவ்வளவுதான். சரி நீ மொதல்ல் இங்கிருந்து கெளம்பு!

ஒகே... பனிமூட்டைஸ்.... .....  வர்ட்டா....


நமக்கு வேண்டியது கெடச்சிடுச்சு.... பரவால்ல, கடவுள்கிட்டேயே பேசி ஜெயிச்சுட்டோம்... திரும்ப வந்து அப்பிடியே பேச்சப் போட்டு சொர்க்கத்துக்குப் போயிட வேண்டியதுதான். இல்ல இந்திரலோகத்தில நா. அழகப்பன் மாதிரி ஏதாவது பண்ணமுடியுமான்னு பாப்போம்....
பூமிக்கிப் போனதும் சீக்கிரமா எல்லாரையும்  போட்டுத்தள்ளிடனும்... மூணுமணி நேரம் தான் இருக்கு... எல்லாத்தையும் வரிசையா நிக்க வெச்சி சுட்டுடலாமா.... என்ன பண்ணலாம்.....

என்னது இது ஏதோ கெட்ட நாத்தம் அடிக்கிது.... நமக்குப் பழக்கமான வாடையா வேற இருக்கு...  அட....... நம்ம சென்னை. எதை எதையோ நெனச்சுக்கிட்டே இங்கே வந்துட்டேம்போல.... சரி வந்தது வந்தோம் ஒரு ரவுண்டு அடிச்சிட்டுப் போவோம்... இது என்ன ஏரியா? ..... இது....   கோடம்பாக்கமுங்கோவ்.....  ஆஹா  சினிமாக்காரங்க ஏரியாவாச்சே இது......

இங்கே.......   ஹை....  ஐடியா.......    ங்கொக்கா மக்கா...... இன்னைக்கு இருக்குடி வேட்டை.....   ரொம்ப நாளு ஆசைய இன்னைக்கி நிறைவேத்திட வேண்டியதுதான்....... செல்போனை எடுத்து மேப்பில் தேடுபொறியை இயக்கி, அவசரம் அவசரமாய் 'நமீதாவின் வீடு' என்று டைப் செய்தேன்........    .... 
என்னது இது என்னென்னமோ காட்டுது, ஒண்ணும் புரியல.....  மண்டை காயுது..  சே.....  இப்போ எப்பிடி அங்க போறது?

எச்சூஸ் மி சார், உங்க யாருக்காவது அட்ரஸ் தெரிஞ்சா சொல்றீங்களா சார், உங்களையும் கூட்டிட்டுப் போறேன்!



!

240 comments:

1 – 200 of 240   Newer›   Newest»
எஸ்.கே said...

ஒழுங்கா சக்தியை பயன்படுத்த தெரியாத ஆவியா இருக்கே!

எஸ்.கே said...

சாரிங்க Arun Prasath!

செல்வா said...

வடை வடை ..!!

எஸ்.கே said...

சாரி செல்வா!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////எஸ்.கே said...
ஒழுங்கா சக்தியை பயன்படுத்த தெரியாத ஆவியா இருக்கே!////

அதுக்கு அந்த அட்ரச மட்டும் கொஞ்சம் கொடுத்து ஹெல்ப் பண்ணிங்கன்னா, சக்திய நல்லா பயன்படுத்தும்!

ஜெயந்த் கிருஷ்ணா said...

ப.செல்வக்குமார் said...

வடை வடை ..!!


//

இவனுக்கு யாராவது ரெண்டு வடை வாங்கி குடுங்கப்பா... சும்மா அழுதிட்டிருக்கான்...

மொக்கராசா said...

இதெல்லாம் ஒரு பதிவு ,இத பதிவை போடுரதுக்கு ஒரு கம்பியூட்டாரு,
2012-ல் உலக அழியும் என்பது நிச்சயம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மொக்கராசா said...
இதெல்லாம் ஒரு பதிவு ,இத பதிவை போடுரதுக்கு ஒரு கம்பியூட்டாரு,
2012-ல் உலக அழியும் என்பது நிச்சயம்////

அது டூ லேட்.....!

Arun Prasath said...

//எச்சூஸ் மி சார், உங்க யாருக்காவது அட்ரஸ் தெரிஞ்சா சொல்றீங்களா சார், உங்களையும் கூட்டிட்டுப் போறேன்!//

எதுக்கும் namitha house அப்டின்னு இங்கிலீஷ்ல டைப் பண்ணி பாருங்களேன்

Arun Prasath said...

//சாரிங்க Arun Prasath!.///

அடுத்து புடிச்சிகிரேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///Arun Prasath said...
//எச்சூஸ் மி சார், உங்க யாருக்காவது அட்ரஸ் தெரிஞ்சா சொல்றீங்களா சார், உங்களையும் கூட்டிட்டுப் போறேன்!//

எதுக்கும் namitha house அப்டின்னு இங்கிலீஷ்ல டைப் பண்ணி பாருங்களேன்////

அது தமிழ்ப் பேய்யி...!

அருண் பிரசாத் said...

ஆமா நமிதான்றது யாரு?

Arun Prasath said...

//வடை வடை ..!!///

நரகத்துல உனக்கு எண்ணை கொப்பரைக்கு பதிலா வடை கொப்பரை தான்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////அருண் பிரசாத் said...
ஆமா நமிதான்றது யாரு?////

பாத்து பாத்து தேசத்துரோக வழக்குல கைது பண்ணிட போறாங்க!

ஜெயந்த் கிருஷ்ணா said...

உனக்கு நரகம்தான்
உனக்கு நரகம்தான்
உனக்கு நரகம்தான்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மாப்பு எந்திரன் பார்ட்-2 எடுக்குறதுக்கு பதிலா அதிசிய பிறவி பார்ட்-2 எடுக்க போறீகளா?

எஸ்.கே said...

Namitha stays in a rented house in Numgambakkam, Chennai. She stays in the house along with her aides and has a watchman and imported dogs for her security.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// வெறும்பய said...
உனக்கு நரகம்தான்
உனக்கு நரகம்தான்
உனக்கு நரகம்தான்////

யாருக்கு யாருக்கு.... சிரிப்பு போலீசுக்குத்தானே?

ஜெயந்த் கிருஷ்ணா said...

எச்சூஸ் மி சார், உங்க யாருக்காவது அட்ரஸ் தெரிஞ்சா சொல்றீங்களா சார், உங்களையும் கூட்டிட்டுப் போறேன்!


///

எனக்கு தெரியும்.. ஆனா சொல்லமாட்டனே...

Arun Prasath said...

உனக்கு நரகம்தான்///

லவ் பண்ணுங்க.... சொர்க்கம் கெடைக்கும்... (உடனே செத்திடலாம்னு சொல்லவந்தேன்)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////எஸ்.கே said...
Namitha stays in a rented house in Numgambakkam, Chennai. She stays in the house along with her aides and has a watchman and imported dogs for her security.////

ஏன் வாடகை வீடா இருந்தா அட்ரஸ் இருக்காதா?

ப்ரியமுடன் வசந்த் said...

//அப்போ நான் செத்துட்டேனா, அதுக்குள்ளேயா? //

நாலுநாளா ஆளக்காணோம்ன்னதும் நான் கூட உங்களை ஆளவச்சு தூக்கிட்டாய்ங்களோன்னு நினைச்சுட்டேன் மாம்ஸ்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
மாப்பு எந்திரன் பார்ட்-2 எடுக்குறதுக்கு பதிலா அதிசிய பிறவி பார்ட்-2 எடுக்க போறீகளா?////

என்னய்யா ரஜினி படம் பேரா சொல்ற, எனி ப்ராப்ளம்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ப்ரியமுடன் வசந்த் said...
//அப்போ நான் செத்துட்டேனா, அதுக்குள்ளேயா? //

நாலுநாளா ஆளக்காணோம்ன்னதும் நான் கூட உங்களை ஆளவச்சு தூக்கிட்டாய்ங்களோன்னு நினைச்சுட்டேன் மாம்ஸ்////

அடப்பாவி மக்கா, கொஞ்சம் அசந்து தூங்குனாக் கூட பொதச்சிடுவானுங்க போல இருக்கே>

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வெறும்பய said...
எச்சூஸ் மி சார், உங்க யாருக்காவது அட்ரஸ் தெரிஞ்சா சொல்றீங்களா சார், உங்களையும் கூட்டிட்டுப் போறேன்!


///

எனக்கு தெரியும்.. ஆனா சொல்லமாட்டனே...////

ஏன் அங்கதான் இருக்கீங்களா? ஒண்ணூம் பிரச்சனையில்ல, நீங்க கெளம்பும்போது சொன்னாப் போதும்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//எச்சூஸ் மி சார், உங்க யாருக்காவது அட்ரஸ் தெரிஞ்சா சொல்றீங்களா சார், உங்களையும் கூட்டிட்டுப் போறேன்!//

அட்ரெஸ் தெரிஞ்சா நாங்களே போக மாட்டமா. நீ என்னையா கூட்டிட்டு போறது..

NaSo said...

மாம்ஸ் காரமடை ஜோசியர் கிட்டே கேட்க வேண்டியது தானே?

எஸ்.கே said...

அட்ரஸ் தெரியிலிங்க ஆனா ஒரு ஐடியா!

முதலமைச்சர் வீட்டு போய் அவரை பணய கைதியா புடிச்சு வச்சுகிட்டு 1 மணி நேரத்தில் அவங்கள வரவைக்க சொன்னா வரவச்சிடுவாங்க!

ஜெயந்த் கிருஷ்ணா said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எனக்கு தெரியும்.. ஆனா சொல்லமாட்டனே...////

ஏன் அங்கதான் இருக்கீங்களா? ஒண்ணூம் பிரச்சனையில்ல, நீங்க கெளம்பும்போது சொன்னாப் போதும்!

//

யோவ் நானே ரெண்டு வருசத்துக்கு முன்னாடி ரெசர்வ் பண்ணி இப்பதான் வந்திருக்கேன்... போயா போ சீக்கிரம் போய் டோக்கன் எடு...

ஜெயந்த் கிருஷ்ணா said...

எஸ்.கே said...

அட்ரஸ் தெரியிலிங்க ஆனா ஒரு ஐடியா!

முதலமைச்சர் வீட்டு போய் அவரை பணய கைதியா புடிச்சு வச்சுகிட்டு 1 மணி நேரத்தில் அவங்கள வரவைக்க சொன்னா வரவச்சிடுவாங்க!

//

சங்கு ஊதுறதுக்கு ரெடியா இருக்காங்க... தைரியம் இருந்தா போலாம்...

NaSo said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வெறும்பய said...

ஏன் அங்கதான் இருக்கீங்களா? ஒண்ணூம் பிரச்சனையில்ல, நீங்க கெளம்பும்போது சொன்னாப் போதும்!//

மச்சி நீ மட்டும் தானே போயிருக்க? (எதுக்கும் கொஞ்சம் ஜாக்ரதையா இரு. சிரிப்பு போலீஸ் வந்தாலும் வந்துடுவார்)

NaSo said...

// வெறும்பய said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எனக்கு தெரியும்.. ஆனா சொல்லமாட்டனே...////

ஏன் அங்கதான் இருக்கீங்களா? ஒண்ணூம் பிரச்சனையில்ல, நீங்க கெளம்பும்போது சொன்னாப் போதும்!

//

யோவ் நானே ரெண்டு வருசத்துக்கு முன்னாடி ரெசர்வ் பண்ணி இப்பதான் வந்திருக்கேன்... போயா போ சீக்கிரம் போய் டோக்கன் எடு...//

உனக்கு வேற ஆளே கெடைக்கலியா?

ஜெயந்த் கிருஷ்ணா said...

நாகராஜசோழன் MA said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வெறும்பய said...

ஏன் அங்கதான் இருக்கீங்களா? ஒண்ணூம் பிரச்சனையில்ல, நீங்க கெளம்பும்போது சொன்னாப் போதும்!//

மச்சி நீ மட்டும் தானே போயிருக்க? (எதுக்கும் கொஞ்சம் ஜாக்ரதையா இரு. சிரிப்பு போலீஸ் வந்தாலும் வந்துடுவார்)

//

நீ லேட் மாமு... போலீசு அதுக்குள்ளே பத்து தடவை போன் பண்ணிட்டாரு....

மொக்கராசா said...

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்

எப்ப எதுக்கு பன்னி நமிதா address கேட்கிறார், அதை வச்சு என்ன பன்ன போறார்.

அய்யா யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்கய்யா

NaSo said...

//ப்ரியமுடன் வசந்த் said...

//அப்போ நான் செத்துட்டேனா, அதுக்குள்ளேயா? //

நாலுநாளா ஆளக்காணோம்ன்னதும் நான் கூட உங்களை ஆளவச்சு தூக்கிட்டாய்ங்களோன்னு நினைச்சுட்டேன் மாம்ஸ்//

நானும் அப்படித்தான் நெனச்சேன் மாம்ஸ். புனைவு எழுதுனா விடுவாங்களா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////வெறும்பய said...
நாகராஜசோழன் MA said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வெறும்பய said...

ஏன் அங்கதான் இருக்கீங்களா? ஒண்ணூம் பிரச்சனையில்ல, நீங்க கெளம்பும்போது சொன்னாப் போதும்!//

மச்சி நீ மட்டும் தானே போயிருக்க? (எதுக்கும் கொஞ்சம் ஜாக்ரதையா இரு. சிரிப்பு போலீஸ் வந்தாலும் வந்துடுவார்)

//

நீ லேட் மாமு... போலீசு அதுக்குள்ளே பத்து தடவை போன் பண்ணிட்டாரு....////

எதுக்கு அட்ரஸ் கேட்டா?

ஹரிஸ் Harish said...

//ஸ்ஸ்ஸ்ஸப்ப்பா............. முடியல....//

ஜெயந்த் கிருஷ்ணா said...

நாகராஜசோழன் MA said...

உனக்கு வேற ஆளே கெடைக்கலியா?

//

நல்லா நோட் பண்ணிக்கோ.. ரெண்டு வருசத்துக்கு முன்னாடி... இப்ப ஏமாந்திட்டேன் மாம்ஸ்..

NaSo said...

//வெறும்பய said...


நீ லேட் மாமு... போலீசு அதுக்குள்ளே பத்து தடவை போன் பண்ணிட்டாரு....//

அட விடுப்பா. நம்ம போலீஸ் தானே.

ஜெயந்த் கிருஷ்ணா said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நீ லேட் மாமு... போலீசு அதுக்குள்ளே பத்து தடவை போன் பண்ணிட்டாரு....////

எதுக்கு அட்ரஸ் கேட்டா?

//

இல்ல... குவாட்டர் அடிக்க நூறு ரூபா காசு கேட்டு...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//எச்சூஸ் மி சார், உங்க யாருக்காவது அட்ரஸ் தெரிஞ்சா சொல்றீங்களா சார், உங்களையும் கூட்டிட்டுப் போறேன்!//

அட்ரெஸ் தெரிஞ்சா நாங்களே போக மாட்டமா. நீ என்னையா கூட்டிட்டு போறது../////

யோவ் பெசல் சக்திய வெச்சி கூட்டிட்டுப் போறேன்யா... அப்போ உனக்கு அது வேணாமா? சரி விடு...

எஸ்.கே said...

சார் இது சுப்ரமணியபுரம் படத்தோட தொடச்சிதானே!
அப்ப ஹீரோ ஃபிரண்டு ஆவி எங்கே?

NaSo said...

//வெறும்பய said...

நாகராஜசோழன் MA said...

உனக்கு வேற ஆளே கெடைக்கலியா?

//

நல்லா நோட் பண்ணிக்கோ.. ரெண்டு வருசத்துக்கு முன்னாடி... இப்ப ஏமாந்திட்டேன் மாம்ஸ்..//

சரி விடு மச்சி. நாம இனிமேல் வேற நல்ல தமிழ் பொண்ணா பார்க்கலாம்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வெறும்பய said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

நீ லேட் மாமு... போலீசு அதுக்குள்ளே பத்து தடவை போன் பண்ணிட்டாரு....////

எதுக்கு அட்ரஸ் கேட்டா?

//

இல்ல... குவாட்டர் அடிக்க நூறு ரூபா காசு கேட்டு...////

என்னது நூறு ரூவாய்க்கு குவார்ட்டரு கெடைக்குதா? இது எங்கே?

NaSo said...

//மொக்கராசா said...

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்

எப்ப எதுக்கு பன்னி நமிதா address கேட்கிறார், அதை வச்சு என்ன பன்ன போறார்.

அய்யா யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்கய்யா//

அவர் அங்கிருந்து புனைவு எழுதுவார். அதற்காகத்தான் கேட்கிறார். (இல்லையா மாம்ஸ்?)

ஜெயந்த் கிருஷ்ணா said...

நாகராஜசோழன் MA said...

சரி விடு மச்சி. நாம இனிமேல் வேற நல்ல தமிழ் பொண்ணா பார்க்கலாம்.

//

எனக்கொரு சந்தேகம் மச்சி.. இந்த தமிழ் பொண்ணு.. தமிழ் பொண்ணு அப்படீன்னு சொல்றங்களே.. அவங்கள எப்படி கண்டு பிடிக்கிறது... #### டவுட்டு..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////எஸ்.கே said...
சார் இது சுப்ரமணியபுரம் படத்தோட தொடச்சிதானே!
அப்ப ஹீரோ ஃபிரண்டு ஆவி எங்கே?////

அவரு ஒண்ணும் பேசாம சும்மா வெறைச்சிக்கிட்டு நின்னதால ஸ்ட்ரெயிட்டா எண்ணைக் கொப்பறக்கு அனுப்பிட்டாங்க!

NaSo said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வெறும்பய said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

நீ லேட் மாமு... போலீசு அதுக்குள்ளே பத்து தடவை போன் பண்ணிட்டாரு....////

எதுக்கு அட்ரஸ் கேட்டா?

//

இல்ல... குவாட்டர் அடிக்க நூறு ரூபா காசு கேட்டு...////

என்னது நூறு ரூவாய்க்கு குவார்ட்டரு கெடைக்குதா? இது எங்கே?//

குவாட்டர் வெலையும் ஏறிப்போச்சா? சொல்லவே இல்ல?

இம்சைஅரசன் பாபு.. said...

என்னய்யா அதிசய பிறவி படத்த இங்க போடுற ........தாங்க முடியல சாமி ....நமீதா அட்ரெஸ் கண்டு பிடிக்கிறேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// வெறும்பய said...
நாகராஜசோழன் MA said...

சரி விடு மச்சி. நாம இனிமேல் வேற நல்ல தமிழ் பொண்ணா பார்க்கலாம்.

//

எனக்கொரு சந்தேகம் மச்சி.. இந்த தமிழ் பொண்ணு.. தமிழ் பொண்ணு அப்படீன்னு சொல்றங்களே.. அவங்கள எப்படி கண்டு பிடிக்கிறது... #### டவுட்டு..////

யோவ் என் ப்ளாக்குக்கு வேட்டு வெக்கிரதுன்னு முடிவு பண்ணிட்டீங்க? பிச்சிபுடுவேன் பிச்சி!

மொக்கராசா said...

ப்பா யாரும் 50 comments போடதங்க

பாவம் வடைகுமார் வடை வாங்கிட்டு போகட்டும்

ஜெயந்த் கிருஷ்ணா said...

நாகராஜசோழன் MA said...

என்னது நூறு ரூவாய்க்கு குவார்ட்டரு கெடைக்குதா? இது எங்கே?//

குவாட்டர் வெலையும் ஏறிப்போச்சா? சொல்லவே இல்ல?

//


எனக்கும் அதே டவுட்டு தான்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// நாகராஜசோழன் MA said...
//மொக்கராசா said...

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்

எப்ப எதுக்கு பன்னி நமிதா address கேட்கிறார், அதை வச்சு என்ன பன்ன போறார்.

அய்யா யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்கய்யா//

அவர் அங்கிருந்து புனைவு எழுதுவார். அதற்காகத்தான் கேட்கிறார். (இல்லையா மாம்ஸ்?)/////

ஆமா ஆமா அங்கே போயி பெரிய பெரிய புனைவா எழுதுவேன்!

மொக்கராசா said...

யோவ் 50 தாண்டி போச்சு

செல்வா வந்து வடை வடை அழுக போறான் பாருங்க
அய்யா 100 வது அவனுக்கு விடுங்கய்யா

சௌந்தர் said...

சக்தியை சரியா பயன் படுத்த தெரியலை என்ன ஆவி

ஜெயந்த் கிருஷ்ணா said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எனக்கொரு சந்தேகம் மச்சி.. இந்த தமிழ் பொண்ணு.. தமிழ் பொண்ணு அப்படீன்னு சொல்றங்களே.. அவங்கள எப்படி கண்டு பிடிக்கிறது... #### டவுட்டு..////

யோவ் என் ப்ளாக்குக்கு வேட்டு வெக்கிரதுன்னு முடிவு பண்ணிட்டீங்க? பிச்சிபுடுவேன் பிச்சி!

//

அப்போ கடைசி வரைக்கும் அவங்கள கண்டு பிடிக்கவே முடியாதா... நாமெல்லாம் இப்படியே சேத்து போயிருவமா.... ஐயையோ...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// மொக்கராசா said...
ப்பா யாரும் 50 comments போடதங்க

பாவம் வடைகுமார் வடை வாங்கிட்டு போகட்டும்////

வடையெல்லாம் ஆவியடிச்சிடுச்சு!

சௌந்தர் said...

இவர் நமீதா வீட்டை கண்டுபிடித்து என்ன என்ன யெல்லாம் செய்தாரோ அது எல்லாம் சென்சார் செய்ய பட்டு உள்ளது

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// மொக்கராசா said...
ப்பா யாரும் 50 comments போடதங்க

பாவம் வடைகுமார் வடை வாங்கிட்டு போகட்டும்////

வடையெல்லாம் ஆவியடிச்சிடுச்சு!

NaSo said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// வெறும்பய said...
நாகராஜசோழன் MA said...

சரி விடு மச்சி. நாம இனிமேல் வேற நல்ல தமிழ் பொண்ணா பார்க்கலாம்.

//

எனக்கொரு சந்தேகம் மச்சி.. இந்த தமிழ் பொண்ணு.. தமிழ் பொண்ணு அப்படீன்னு சொல்றங்களே.. அவங்கள எப்படி கண்டு பிடிக்கிறது... #### டவுட்டு..////

யோவ் என் ப்ளாக்குக்கு வேட்டு வெக்கிரதுன்னு முடிவு பண்ணிட்டீங்க? பிச்சிபுடுவேன் பிச்சி!//

மச்சி அவரு சொன்னா பரவால்ல. நாம ஆராய்ச்சி செய்வோம் தமிழ் பொண்ணுகள எப்படி கண்டுபிடிக்கறதுன்னு.

சௌந்தர் said...

அந்த எமனை போட்டு தள்ளிட்டு நீர் எமன் ஆக வேண்டியது தானே

தினேஷ்குமார் said...

கவுண்டரே சரக்கு ஓவரா போச்சு இஒயக்ஜ்த்

NaSo said...

//வெறும்பய said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எனக்கொரு சந்தேகம் மச்சி.. இந்த தமிழ் பொண்ணு.. தமிழ் பொண்ணு அப்படீன்னு சொல்றங்களே.. அவங்கள எப்படி கண்டு பிடிக்கிறது... #### டவுட்டு..////

யோவ் என் ப்ளாக்குக்கு வேட்டு வெக்கிரதுன்னு முடிவு பண்ணிட்டீங்க? பிச்சிபுடுவேன் பிச்சி!

//

அப்போ கடைசி வரைக்கும் அவங்கள கண்டு பிடிக்கவே முடியாதா... நாமெல்லாம் இப்படியே சேத்து போயிருவமா.... ஐயையோ...//

அடுத்த ஆறு மாச காலத்துல அதுக்கான நடவடிக்கை எடுக்கிறோம். கரெக்டா மச்சி?

ஜெயந்த் கிருஷ்ணா said...

சௌந்தர் said...

அந்த எமனை போட்டு தள்ளிட்டு நீர் எமன் ஆக வேண்டியது தானே

/

நண்பா அது தெலுங்கு படம்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// சௌந்தர் said...
அந்த எமனை போட்டு தள்ளிட்டு நீர் எமன் ஆக வேண்டியது தானே/////

நல்ல ஐடியாவா இருக்கே?

NaSo said...

//சௌந்தர் said...

இவர் நமீதா வீட்டை கண்டுபிடித்து என்ன என்ன யெல்லாம் செய்தாரோ அது எல்லாம் சென்சார் செய்ய பட்டு உள்ளது//

அவையெல்லாம் இனிவரும் நாட்களில் புனைவாக எழுதுவார்.

மொக்கராசா said...

//இவர் நமீதா வீட்டை கண்டுபிடித்து என்ன என்ன யெல்லாம் செய்தாரோ அது எல்லாம் சென்சார் செய்ய பட்டு உள்ளது.

பன்னி அப்படி என்ன தான் செஞ்சேங்க எனக்கு மட்டும் ரகசியாம எழுதுங்க படிக்க ரெம்ப ஆவலாக் உள்ளோன்.

NaSo said...

//dineshkumar said...

கவுண்டரே சரக்கு ஓவரா போச்சு இஒயக்ஜ்த்//

சரக்கைப் பத்தி பேசதேய்யா. கை நடுக்கம் வந்திரும்ல மாம்சுக்கு.

தினேஷ்குமார் said...

நாகராஜசோழன் MA said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// வெறும்பய said...
நாகராஜசோழன் MA said...

சரி விடு மச்சி. நாம இனிமேல் வேற நல்ல தமிழ் பொண்ணா பார்க்கலாம்.

//

எனக்கொரு சந்தேகம் மச்சி.. இந்த தமிழ் பொண்ணு.. தமிழ் பொண்ணு அப்படீன்னு சொல்றங்களே.. அவங்கள எப்படி கண்டு பிடிக்கிறது... #### டவுட்டு..////

யோவ் என் ப்ளாக்குக்கு வேட்டு வெக்கிரதுன்னு முடிவு பண்ணிட்டீங்க? பிச்சிபுடுவேன் பிச்சி!//

மச்சி அவரு சொன்னா பரவால்ல. நாம ஆராய்ச்சி செய்வோம் தமிழ் பொண்ணுகள எப்படி கண்டுபிடிக்கறதுன்னு.

ஆராய்ச்சி பண்ணுவோம் எத ட்க்ஜ்கிப்ஜ்க்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////நாகராஜசோழன் MA said...
//வெறும்பய said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எனக்கொரு சந்தேகம் மச்சி.. இந்த தமிழ் பொண்ணு.. தமிழ் பொண்ணு அப்படீன்னு சொல்றங்களே.. அவங்கள எப்படி கண்டு பிடிக்கிறது... #### டவுட்டு..////

யோவ் என் ப்ளாக்குக்கு வேட்டு வெக்கிரதுன்னு முடிவு பண்ணிட்டீங்க? பிச்சிபுடுவேன் பிச்சி!

//

அப்போ கடைசி வரைக்கும் அவங்கள கண்டு பிடிக்கவே முடியாதா... நாமெல்லாம் இப்படியே சேத்து போயிருவமா.... ஐயையோ...//

அடுத்த ஆறு மாச காலத்துல அதுக்கான நடவடிக்கை எடுக்கிறோம். கரெக்டா மச்சி?/////////

த்தூ.... ஒரு தமிழ் பொண்ணக் கண்டுபுடிக்க ஆறு மாசமா? கன்னத்துல ரய்ய்ய்ன்னு ஒரு அறை விட்டா... அய்யோ... அம்மான்னு கத்தப் போவுது, இதுக்குப் போயி ஆராய்ச்சி கீராய்ச்சின்னு புள்ளைகள சீரழிச்சீங்க, படுவா தொலச்சிபுடுவேன் தொலச்சி!

ஜெயந்த் கிருஷ்ணா said...

Blogger நாகராஜசோழன் MA said...

யோவ் என் ப்ளாக்குக்கு வேட்டு வெக்கிரதுன்னு முடிவு பண்ணிட்டீங்க? பிச்சிபுடுவேன் பிச்சி!//

மச்சி அவரு சொன்னா பரவால்ல. நாம ஆராய்ச்சி செய்வோம் தமிழ் பொண்ணுகள எப்படி கண்டுபிடிக்கறதுன்னு.

//

நன்பேண்டடாடாடா .. எப்படியாவது ஏதாவது ஒரு பிரச்னையை கிளப்பி விட்டு இந்த பிளாக மூடிருவோம்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மொக்கராசா said...
//இவர் நமீதா வீட்டை கண்டுபிடித்து என்ன என்ன யெல்லாம் செய்தாரோ அது எல்லாம் சென்சார் செய்ய பட்டு உள்ளது.

பன்னி அப்படி என்ன தான் செஞ்சேங்க எனக்கு மட்டும் ரகசியாம எழுதுங்க படிக்க ரெம்ப ஆவலாக் உள்ளோன்.////

அந்த சென்சார் பண்ன பிட்டு இன்னிக்கு ஈவ்னி ஷோவுல பரங்கிமலை ஜோதில ஓடுது, முடுஞ்சா பாத்துக்குங்க!

NaSo said...

//வெறும்பய said...

Blogger நாகராஜசோழன் MA said...


நன்பேண்டடாடாடா .. எப்படியாவது ஏதாவது ஒரு பிரச்னையை கிளப்பி விட்டு இந்த பிளாக மூடிருவோம்...//

அந்த அளவுக்கு போக வேண்டாம். மன்னிப்பு கடிதம் எழுத வைப்போம்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////இம்சைஅரசன் பாபு.. said...
என்னய்யா அதிசய பிறவி படத்த இங்க போடுற ........தாங்க முடியல சாமி ....நமீதா அட்ரெஸ் கண்டு பிடிக்கிறேன்/////

கண்டுபுடிச்சி....?

ஜெயந்த் கிருஷ்ணா said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அந்த சென்சார் பண்ன பிட்டு இன்னிக்கு ஈவ்னி ஷோவுல பரங்கிமலை ஜோதில ஓடுது, முடுஞ்சா பாத்துக்குங்க!

//

யாராவது ஜோதிய பற்றி பேசுனா எனக்கு கெட்ட கோவம் வந்திரும் ஆமா.. சொல்லிட்டேன்...

ராஜகோபால் said...

//எச்சூஸ் மி சார், உங்க யாருக்காவது அட்ரஸ் தெரிஞ்சா சொல்றீங்களா சார், உங்களையும் கூட்டிட்டுப் போறேன்!//

நமிதா என்ன எதையும் தாங்கும் இதயமா அட்ரஸ் தேரிஞ்சவங்க எல்லாம் கூட்டிகிட்டு போறேன் சொல்றீங்க.,

ராஜகோபால் said...
This comment has been removed by the author.
NaSo said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...


த்தூ.... ஒரு தமிழ் பொண்ணக் கண்டுபுடிக்க ஆறு மாசமா? கன்னத்துல ரய்ய்ய்ன்னு ஒரு அறை விட்டா... அய்யோ... அம்மான்னு கத்தப் போவுது, இதுக்குப் போயி ஆராய்ச்சி கீராய்ச்சின்னு புள்ளைகள சீரழிச்சீங்க, படுவா தொலச்சிபுடுவேன் தொலச்சி!//

மாம்ஸ் ஒரு பொண்ணை முடி முதல் அடி வரை ஆராய்ச்சி செஞ்சாத்தானே தெரியும் அவ தமிழ் பொண்ணா இல்லையான்னு?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////dineshkumar said...
கவுண்டரே சரக்கு ஓவரா போச்சு இஒயக்ஜ்த்////

யோவ் ஓவரா போனாதானேய்யா நீ நார்மலாவே இருப்பே?

சௌந்தர் said...

November 19, 2010 4:00 AM
பன்னிக்குட்டி ராம்சாமி said... 51
///// வெறும்பய said...
நாகராஜசோழன் MA said...

சரி விடு மச்சி. நாம இனிமேல் வேற நல்ல தமிழ் பொண்ணா பார்க்கலாம்.

//

எனக்கொரு சந்தேகம் மச்சி.. இந்த தமிழ் பொண்ணு.. தமிழ் பொண்ணு அப்படீன்னு சொல்றங்களே.. அவங்கள எப்படி கண்டு பிடிக்கிறது... #### டவுட்டு..////

யோவ் என் ப்ளாக்குக்கு வேட்டு வெக்கிரதுன்னு முடிவு பண்ணிட்டீங்க? பிச்சிபுடுவேன் பிச்சி!/////

அய்யோ அய்யோ ராமசாமி தமிழ் பெண்களை பற்றி என்னமோ சொல்லி விட்டார் இதை கேட்பதற்கு யாரும் இல்லையா

எஸ்.கே said...

சார் கஷ்டப்பட்டு அட்ரஸ் கண்டுபுடிச்சுட்டேன்! இதை வச்சுகிட்டு அந்த ஆவியை போய் ஏதாவது பண்ண சொல்லுங்க! என்ன நடந்ததுன்னு பதிவும் போடுங்க!

அட்ரஸ்:
"Veda Nilayam", 81/36 Poes Garden, Chennai - 600 086.

மொக்கராசா said...

//இந்த தமிழ் பொண்ணு.. தமிழ் பொண்ணு அப்படீன்னு சொல்றங்களே.. அவங்கள எப்படி கண்டு பிடிக்கிறது... #### டவுட்டு..////

ரெம்ப ஈஸிண்ணா அந்த பொண்ணுகிட்ட போய் நீங்க தமிழ் பொண்ணான்னு கேளுங்க

ஆமா சொன்ன தமிழ் பொன்னு இல்லயா english ponnu

NaSo said...

//வெறும்பய said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அந்த சென்சார் பண்ன பிட்டு இன்னிக்கு ஈவ்னி ஷோவுல பரங்கிமலை ஜோதில ஓடுது, முடுஞ்சா பாத்துக்குங்க!

//

யாராவது ஜோதிய பற்றி பேசுனா எனக்கு கெட்ட கோவம் வந்திரும் ஆமா.. சொல்லிட்டேன்...//

விடுப்பா இது வேற ஜோதி. இதெல்லாம் கெட்ட பசங்க பார்க்கிற ஜோதி. நமக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லை.

NaSo said...

//எஸ்.கே said...

சார் கஷ்டப்பட்டு அட்ரஸ் கண்டுபுடிச்சுட்டேன்! இதை வச்சுகிட்டு அந்த ஆவியை போய் ஏதாவது பண்ண சொல்லுங்க! என்ன நடந்ததுன்னு பதிவும் போடுங்க!

அட்ரஸ்:
"Veda Nilayam", 81/36 Poes Garden, Chennai - 600 086.//

இது வேற யாரோ அட்ரஸ் போலிருக்கே?

சௌந்தர் said...

வெறும்பய said... 76
பன்னிக்குட்டி ராம்சாமி said...

அந்த சென்சார் பண்ன பிட்டு இன்னிக்கு ஈவ்னி ஷோவுல பரங்கிமலை ஜோதில ஓடுது, முடுஞ்சா பாத்துக்குங்க!

//

யாராவது ஜோதிய பற்றி பேசுனா எனக்கு கெட்ட கோவம் வந்திரும் ஆமா.. சொல்லிட்டேன்.///


இனி பேசி என்ன இருக்கு அதான் ஜோதி போய்டாலே நண்பா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வெறும்பய said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

அந்த சென்சார் பண்ன பிட்டு இன்னிக்கு ஈவ்னி ஷோவுல பரங்கிமலை ஜோதில ஓடுது, முடுஞ்சா பாத்துக்குங்க!

//

யாராவது ஜோதிய பற்றி பேசுனா எனக்கு கெட்ட கோவம் வந்திரும் ஆமா.. சொல்லிட்டேன்.../////

ஏன் நல்ல கோவம் வராதா?

மொக்கராசா said...

//"Veda Nilayam", 81/36 Poes Garden, Chennai - 600 086

ஆகா கடை காலியாக போகுது, அட எல்லாரும் அங்க ஓடுராங்களே

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நாகராஜசோழன் MA said...
//எஸ்.கே said...

சார் கஷ்டப்பட்டு அட்ரஸ் கண்டுபுடிச்சுட்டேன்! இதை வச்சுகிட்டு அந்த ஆவியை போய் ஏதாவது பண்ண சொல்லுங்க! என்ன நடந்ததுன்னு பதிவும் போடுங்க!

அட்ரஸ்:
"Veda Nilayam", 81/36 Poes Garden, Chennai - 600 086.//

இது வேற யாரோ அட்ரஸ் போலிருக்கே?////

மாப்பு இந்த அட்ரசுக்குப் போனா பேய்க்கே பேன் பாத்து அனுப்பிடுவானுங்க!

எஸ்.கே said...

..இது வேற யாரோ அட்ரஸ் போலிருக்கே? //
இல்லியே!
அங்கேயும் குண்டா ஒரு நடிகைதான் இருக்காங்க!

தினேஷ்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said... 75
/////இம்சைஅரசன் பாபு.. said...
என்னய்யா அதிசய பிறவி படத்த இங்க போடுற ........தாங்க முடியல சாமி ....நமீதா அட்ரெஸ் கண்டு பிடிக்கிறேன்/////

கண்டுபுடிச்சி....?

கண்டுபுடிச்சி கவுண்டருக்கு ச்ழ்வ்வ்னம் ஷ்ஜிட்க்ஹு

NaSo said...

//மொக்கராசா said...

//இந்த தமிழ் பொண்ணு.. தமிழ் பொண்ணு அப்படீன்னு சொல்றங்களே.. அவங்கள எப்படி கண்டு பிடிக்கிறது... #### டவுட்டு..////

ரெம்ப ஈஸிண்ணா அந்த பொண்ணுகிட்ட போய் நீங்க தமிழ் பொண்ணான்னு கேளுங்க

ஆமா சொன்ன தமிழ் பொன்னு இல்லயா english ponnu//

அந்த பொண்ணு வேற ஏதாவது சொன்னா?

NaSo said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நாகராஜசோழன் MA said...
//எஸ்.கே said...

சார் கஷ்டப்பட்டு அட்ரஸ் கண்டுபுடிச்சுட்டேன்! இதை வச்சுகிட்டு அந்த ஆவியை போய் ஏதாவது பண்ண சொல்லுங்க! என்ன நடந்ததுன்னு பதிவும் போடுங்க!

அட்ரஸ்:
"Veda Nilayam", 81/36 Poes Garden, Chennai - 600 086.//

இது வேற யாரோ அட்ரஸ் போலிருக்கே?////

மாப்பு இந்த அட்ரசுக்குப் போனா பேய்க்கே பேன் பாத்து அனுப்பிடுவானுங்க!//

அதானே. இவர் ஒரே அடியா எல்லா கடைகளையும் மொத்தமா காலி பண்ண ஐடியா கொடுக்கிறார்.

ஜெயந்த் கிருஷ்ணா said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யாராவது ஜோதிய பற்றி பேசுனா எனக்கு கெட்ட கோவம் வந்திரும் ஆமா.. சொல்லிட்டேன்.../////

ஏன் நல்ல கோவம் வராதா?

//

நானே பிகரு போச்சேன்னு இருக்கேன்.. அந்த நேரத்தில போய் ஞாபக படுத்திகிட்டு...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நாகராஜசோழன் MA said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...


த்தூ.... ஒரு தமிழ் பொண்ணக் கண்டுபுடிக்க ஆறு மாசமா? கன்னத்துல ரய்ய்ய்ன்னு ஒரு அறை விட்டா... அய்யோ... அம்மான்னு கத்தப் போவுது, இதுக்குப் போயி ஆராய்ச்சி கீராய்ச்சின்னு புள்ளைகள சீரழிச்சீங்க, படுவா தொலச்சிபுடுவேன் தொலச்சி!//

மாம்ஸ் ஒரு பொண்ணை முடி முதல் அடி வரை ஆராய்ச்சி செஞ்சாத்தானே தெரியும் அவ தமிழ் பொண்ணா இல்லையான்னு?////

என்ன ஏதாவது பிட்டு படத்து ஹீரோயின் தேடுறயா? அய்யய்யோ வாய விட்டுட்டேனே... இத வெச்சி நாலு புனைவு எதிர்பதிவு போட்டுடுவாங்களே.....!

NaSo said...

//எஸ்.கே said...

..இது வேற யாரோ அட்ரஸ் போலிருக்கே? //
இல்லியே!
அங்கேயும் குண்டா ஒரு நடிகைதான் இருக்காங்க!//

அவங்க மானாட மயிலாட நிகழ்ச்சியில நடிச்சிருக்காங்களா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////நாகராஜசோழன் MA said...
//மொக்கராசா said...

//இந்த தமிழ் பொண்ணு.. தமிழ் பொண்ணு அப்படீன்னு சொல்றங்களே.. அவங்கள எப்படி கண்டு பிடிக்கிறது... #### டவுட்டு..////

ரெம்ப ஈஸிண்ணா அந்த பொண்ணுகிட்ட போய் நீங்க தமிழ் பொண்ணான்னு கேளுங்க

ஆமா சொன்ன தமிழ் பொன்னு இல்லயா english ponnu//

அந்த பொண்ணு வேற ஏதாவது சொன்னா?////

குவார்ட்டரும் கோழி பிரியாணியும் வாங்கிக்கொடு!

ஜெயந்த் கிருஷ்ணா said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
மாப்பு இந்த அட்ரசுக்குப் போனா பேய்க்கே பேன் பாத்து அனுப்பிடுவானுங்க!

//

ஏற்க்கனவே உங்களுக்கு பேன் பாத்து அனுப்பியிருப்பாங்க போல...

செல்வா said...

100

செல்வா said...

100

NaSo said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...


என்ன ஏதாவது பிட்டு படத்து ஹீரோயின் தேடுறயா? அய்யய்யோ வாய விட்டுட்டேனே... இத வெச்சி நாலு புனைவு எதிர்பதிவு போட்டுடுவாங்களே.....!//

எப்படியோ ஒரு தன்னிலை விளக்கமோ இல்ல மன்னிப்பு கடிதமோ எழுதுனா சந்தோசம்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நாகராஜசோழன் MA said...
//எஸ்.கே said...

..இது வேற யாரோ அட்ரஸ் போலிருக்கே? //
இல்லியே!
அங்கேயும் குண்டா ஒரு நடிகைதான் இருக்காங்க!//

அவங்க மானாட மயிலாட நிகழ்ச்சியில நடிச்சிருக்காங்களா?///

அவங்க அந்த மாதிரி டீசன்டான புரோகிராம்ல எல்லாம் நடிக்க மாட்டாங்க!

தினேஷ்குமார் said...

வெறும்பய said... 76
பன்னிக்குட்டி ராம்சாமி said...

அந்த சென்சார் பண்ன பிட்டு இன்னிக்கு ஈவ்னி ஷோவுல பரங்கிமலை ஜோதில ஓடுது, முடுஞ்சா பாத்துக்குங்க!

//

யாராவது ஜோதிய பற்றி பேசுனா எனக்கு கெட்ட கோவம் வந்திரும் ஆமா.. சொல்லிட்டேன்...

ஆமா யாரு அந்த ஜோதிகா

ஜெயந்த் கிருஷ்ணா said...

ப.செல்வக்குமார் said...

100

//

கரக்டா வந்திட்டான் பாருங்க....

NaSo said...

// வெறும்பய said...

online///

Offline

செல்வா said...

வடை வடை ..!! எஸ் எஸ் எஸ் .. வடை வாங்கிட்டு ஆணி புடுங்கப் போலாம்னு நினைச்சேன் ,, ஆனா எஸ்,கே வாங்கிட்டாரு .. ஆணி புடுங்கிட்டு வந்தா 80 கமெண்ட் வந்திருந்துச்சு ,, அதான் வெய்ட் பண்ணி வாங்கினேன் ,, இனி போய் படிச்சிட்டு வரேன்..

NaSo said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நாகராஜசோழன் MA said...
//எஸ்.கே said...

..இது வேற யாரோ அட்ரஸ் போலிருக்கே? //
இல்லியே!
அங்கேயும் குண்டா ஒரு நடிகைதான் இருக்காங்க!//

அவங்க மானாட மயிலாட நிகழ்ச்சியில நடிச்சிருக்காங்களா?///

அவங்க அந்த மாதிரி டீசன்டான புரோகிராம்ல எல்லாம் நடிக்க மாட்டாங்க!//

அப்புறம் வேற எதுல சாரி எங்க நடிப்பாங்க மாம்ஸ்?

ஜெயந்த் கிருஷ்ணா said...

dineshkumar said...


யாராவது ஜோதிய பற்றி பேசுனா எனக்கு கெட்ட கோவம் வந்திரும் ஆமா.. சொல்லிட்டேன்...

ஆமா யாரு அந்த ஜோதிகா


///

அதுக்கு நம்ம ப்ளாக்கு பக்கம் வந்து போன மாச ரெண்டு பதிவு படிக்கணும்... அது ஒரு பெரிய கதை..

மொக்கராசா said...

எப்பா செல்வம் வந்து வடை வாங்கியாச்சா,நீ நடைய கட்டலாம்

200 comments வந்தா போதும் .

ஜெயந்த் கிருஷ்ணா said...

நாகராஜசோழன் MA said...

அப்புறம் வேற எதுல சாரி எங்க நடிப்பாங்க மாம்ஸ்?

//

ச்சீ...ச்சீ... இதெல்லாம் போய் பப்பிளிக்கில சொல்லி கிட்டிருக்க முடியுமா மச்சி...

NaSo said...

//ப.செல்வக்குமார் said...

வடை வடை ..!! எஸ் எஸ் எஸ் .. வடை வாங்கிட்டு ஆணி புடுங்கப் போலாம்னு நினைச்சேன் ,, ஆனா எஸ்,கே வாங்கிட்டாரு .. ஆணி புடுங்கிட்டு வந்தா 80 கமெண்ட் வந்திருந்துச்சு ,, அதான் வெய்ட் பண்ணி வாங்கினேன் ,, இனி போய் படிச்சிட்டு வரேன்..//

அப்போ படிக்காமல் தான் இதுவரைக்கும் F5 அமுக்கினே?

தினேஷ்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////நாகராஜசோழன் MA said...
//மொக்கராசா said...

//இந்த தமிழ் பொண்ணு.. தமிழ் பொண்ணு அப்படீன்னு சொல்றங்களே.. அவங்கள எப்படி கண்டு பிடிக்கிறது... #### டவுட்டு..////

ரெம்ப ஈஸிண்ணா அந்த பொண்ணுகிட்ட போய் நீங்க தமிழ் பொண்ணான்னு கேளுங்க

ஆமா சொன்ன தமிழ் பொன்னு இல்லயா english ponnu//

அந்த பொண்ணு வேற ஏதாவது சொன்னா?////

குவார்ட்டரும் கோழி பிரியாணியும் வாங்கிக்கொடு!

குவாட்டர் எனக்குத்தான் சொந்தம்

செல்வா said...

///ம்ம்... அப்படிக்கேள்... உனக்கு நரகம்தான், உனக்காக ஒரு கொதிக்கும் எண்ணைக் கொப்பறை தயாராகிக் கொண்டுள்ளது. அது தயாரானதும் அங்கே அழைத்துச் செல்லப்படுவாய்!///

அதுலதான் வடை சுடுவாங்களா ,,?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ப.செல்வக்குமார் said...
வடை வடை ..!! எஸ் எஸ் எஸ் .. வடை வாங்கிட்டு ஆணி புடுங்கப் போலாம்னு நினைச்சேன் ,, ஆனா எஸ்,கே வாங்கிட்டாரு .. ஆணி புடுங்கிட்டு வந்தா 80 கமெண்ட் வந்திருந்துச்சு ,, அதான் வெய்ட் பண்ணி வாங்கினேன் ,, இனி போய் படிச்சிட்டு வரேன்..////

அடப்பாவி 100 கமென்ட் வரைக்கும், பதிவ படிக்காம வேடிக்க பாத்திருக்கே? இனி உனக்கு பர்மனன்ட்டா ஒரு வடக் கம்பெனி வெச்சி கொடுத்திடுரேன்!

NaSo said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////நாகராஜசோழன் MA said...
//மொக்கராசா said...

//இந்த தமிழ் பொண்ணு.. தமிழ் பொண்ணு அப்படீன்னு சொல்றங்களே.. அவங்கள எப்படி கண்டு பிடிக்கிறது... #### டவுட்டு..////

ரெம்ப ஈஸிண்ணா அந்த பொண்ணுகிட்ட போய் நீங்க தமிழ் பொண்ணான்னு கேளுங்க

ஆமா சொன்ன தமிழ் பொன்னு இல்லயா english ponnu//

அந்த பொண்ணு வேற ஏதாவது சொன்னா?////

குவார்ட்டரும் கோழி பிரியாணியும் வாங்கிக்கொடு!//

அந்த மாதிரி பொண்ணெல்லாம் எங்களுக்கு வேண்டாம் மாம்ஸ். (கரெக்ட் தானே மச்சி?)

ஜெயந்த் கிருஷ்ணா said...

நாகராஜசோழன் MA said...


அப்போ படிக்காமல் தான் இதுவரைக்கும் F5 அமுக்கினே?

//

பய புள்ள அதையே தான் பண்ணிகிட்டிருக்கு போல... எலேய் ஓடி போயிடு இனி 200 க்கு வந்தா போதும்..

மொக்கராசா said...

//அதுலதான் வடை சுடுவாங்களா ,,?

முடியல

செல்வா said...

///இதை நீ ஒரே ஒருமுறை மட்டுமே செய்யலாம், அதுவும் 3 மணிநேரத்திற்கு மட்டுமே நிலைத்திருக்கும். பின்பு மறுபடி நீ ஆவியாக மாறி இங்கு வந்துவிடுவாய்!///

இந்த கேப்புல யாரவது துப்பாக்கிய எடுத்து சுட்டுட்டா அவன் என்ன ஆவான் ,>

NaSo said...

//dineshkumar said...

குவார்ட்டரும் கோழி பிரியாணியும் வாங்கிக்கொடு!

குவாட்டர் எனக்குத்தான் சொந்தம்//

விடுப்பா. மாம்ஸ் உனக்கு நாட்டு சரக்கே வாங்கித் தருவார்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////நாகராஜசோழன் MA said...
// பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நாகராஜசோழன் MA said...
//எஸ்.கே said...

..இது வேற யாரோ அட்ரஸ் போலிருக்கே? //
இல்லியே!
அங்கேயும் குண்டா ஒரு நடிகைதான் இருக்காங்க!//

அவங்க மானாட மயிலாட நிகழ்ச்சியில நடிச்சிருக்காங்களா?///

அவங்க அந்த மாதிரி டீசன்டான புரோகிராம்ல எல்லாம் நடிக்க மாட்டாங்க!//

அப்புறம் வேற எதுல சாரி எங்க நடிப்பாங்க மாம்ஸ்?////

அவங்க எப்பவுமே நடிச்சிக்கிட்டுதான் இருப்பாங்க!

ஜெயந்த் கிருஷ்ணா said...

நாகராஜசோழன் MA said...

அந்த மாதிரி பொண்ணெல்லாம் எங்களுக்கு வேண்டாம் மாம்ஸ். (கரெக்ட் தானே மச்சி?)

//

நீ சொன்ன கரக்டா தான் இருக்கும் மச்சி..(ஆமா எந்த பொண்ணு)

தினேஷ்குமார் said...

வெறும்பய said... 109
dineshkumar said...


யாராவது ஜோதிய பற்றி பேசுனா எனக்கு கெட்ட கோவம் வந்திரும் ஆமா.. சொல்லிட்டேன்...

ஆமா யாரு அந்த ஜோதிகா


///

அதுக்கு நம்ம ப்ளாக்கு பக்கம் வந்து போன மாச ரெண்டு பதிவு படிக்கணும்... அது ஒரு பெரிய கதை..

முன்நவீனத்துவ பதிவா அல்லது பின்நவீனத்துவமா

கருடன் said...

@பன்னிகுட்டி

//எச்சூஸ் மி சார், உங்க யாருக்காவது அட்ரஸ் தெரிஞ்சா சொல்றீங்களா சார், உங்களையும் கூட்டிட்டுப் போறேன்!//

அட நாசகார நாயே..... :)))) நான் கூட ஆர்வமா படிச்சிட்டு வந்தேன்... இப்படி பல்பு கொடுத்துட்ட.... பதிவு நல்லா இருக்கு மச்சி... ஹா..ஹா

NaSo said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ப.செல்வக்குமார் said...
வடை வடை ..!! எஸ் எஸ் எஸ் .. வடை வாங்கிட்டு ஆணி புடுங்கப் போலாம்னு நினைச்சேன் ,, ஆனா எஸ்,கே வாங்கிட்டாரு .. ஆணி புடுங்கிட்டு வந்தா 80 கமெண்ட் வந்திருந்துச்சு ,, அதான் வெய்ட் பண்ணி வாங்கினேன் ,, இனி போய் படிச்சிட்டு வரேன்..////

அடப்பாவி 100 கமென்ட் வரைக்கும், பதிவ படிக்காம வேடிக்க பாத்திருக்கே? இனி உனக்கு பர்மனன்ட்டா ஒரு வடக் கம்பெனி வெச்சி கொடுத்திடுரேன்!//

பேசாம இவன சாரு கூட ஆப்ரிக்காவுக்கு அனுப்பிடலாம் மாம்ஸ். ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்.

ஜெயந்த் கிருஷ்ணா said...

dineshkumar said...

அதுக்கு நம்ம ப்ளாக்கு பக்கம் வந்து போன மாச ரெண்டு பதிவு படிக்கணும்... அது ஒரு பெரிய கதை..

முன்நவீனத்துவ பதிவா அல்லது பின்நவீனத்துவமா

//

ரெண்டுமே இல்ல.. நடு நவீனத்துவம்...

NaSo said...

//TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

//எச்சூஸ் மி சார், உங்க யாருக்காவது அட்ரஸ் தெரிஞ்சா சொல்றீங்களா சார், உங்களையும் கூட்டிட்டுப் போறேன்!//

அட நாசகார நாயே..... :)))) நான் கூட ஆர்வமா படிச்சிட்டு வந்தேன்... இப்படி பல்பு கொடுத்துட்ட.... பதிவு நல்லா இருக்கு மச்சி... ஹா..ஹா//

இன்னும் நல்லா திட்டு மச்சி.

செல்வா said...

///செல்போன நாங்க வெச்சிக்கிட்டோம் அவ்வளவுதான். சரி நீ மொதல்ல் இங்கிருந்து கெளம்பு!///

அங்க கவரேஜ் எல்லாம் எப்படி கிடைக்குதுங்க ,, 3g அறிமுகப்படுத்தியாச்சா ,,,?

தினேஷ்குமார் said...

யோவ கவுண்டரே கடைக்கு வரன்னு சொல்லிட்டு இங்க என்னையா பன்ரீறு வாங்கன சரக்க அடிக்க போறேன்

NaSo said...

// வெறும்பய said...

நாகராஜசோழன் MA said...

அந்த மாதிரி பொண்ணெல்லாம் எங்களுக்கு வேண்டாம் மாம்ஸ். (கரெக்ட் தானே மச்சி?)

//

நீ சொன்ன கரக்டா தான் இருக்கும் மச்சி..(ஆமா எந்த பொண்ணு)//


குவார்ட்டரும் கோழி பிரியாணியும் சாப்பிடற பொண்ணுக!

செல்வா said...

////எச்சூஸ் மி சார், உங்க யாருக்காவது அட்ரஸ் தெரிஞ்சா சொல்றீங்களா சார், உங்களையும் கூட்டிட்டுப் போறேன்!///

இது கூடவா தெரியாது ., நமிதா கிட்ட கேட்டா சொல்லப்போறாங்க ..!!

ஜெயந்த் கிருஷ்ணா said...

மக்கா எல்லோருக்கும் ஒரு விஷயம் செல்ல மறந்திட்டேன்.. நம்ம terror திருந்திட்டார் போலிருக்கு.. இங்கயும் கமெண்ட் நல்லா போட்டிருக்கார்.. ன்னோட ப்ளாகுலையும் கமெண்ட் நல்லா தான் போட்டிருக்கார்...

NaSo said...

//dineshkumar said...

வெறும்பய said... 109
dineshkumar said...


யாராவது ஜோதிய பற்றி பேசுனா எனக்கு கெட்ட கோவம் வந்திரும் ஆமா.. சொல்லிட்டேன்...

ஆமா யாரு அந்த ஜோதிகா


///

அதுக்கு நம்ம ப்ளாக்கு பக்கம் வந்து போன மாச ரெண்டு பதிவு படிக்கணும்... அது ஒரு பெரிய கதை..

முன்நவீனத்துவ பதிவா அல்லது பின்நவீனத்துவமா//


யோவ், வருங்காலத்தில நீ ஆப்ரிக்காவுக்கு போறதுக்கு ரெடி ஆகிக்கோ!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ப.செல்வக்குமார் said...
///செல்போன நாங்க வெச்சிக்கிட்டோம் அவ்வளவுதான். சரி நீ மொதல்ல் இங்கிருந்து கெளம்பு!///

அங்க கவரேஜ் எல்லாம் எப்படி கிடைக்குதுங்க ,, 3g அறிமுகப்படுத்தியாச்சா ,,,?////

3g என்ன 32g யே கெடைக்கும் அங்க!

தினேஷ்குமார் said...

யோவ் கவுண்டரே வர்றியா இல்ல மன்குனிகிட்ட சொல்லி ஆவிக்கு பாடம் அடிக்க சொல்லவா

ராஜவம்சம் said...

மங்குனி வச்ச பில்லி சூனியம் இது தானோ?

நமிதா வீடுன்னு அட்ச்சதுக்கு பதிலா
எங்கே நமிதான்னு அட்ச்சிபாறுப்பு
அம்முனி இப்போ எங்க பட்றைபோட்டிருக்கோ ?


சினிமாபட்றையை சொன்னேன்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////TERROR-PANDIYAN(VAS) said...
@பன்னிகுட்டி

//எச்சூஸ் மி சார், உங்க யாருக்காவது அட்ரஸ் தெரிஞ்சா சொல்றீங்களா சார், உங்களையும் கூட்டிட்டுப் போறேன்!//

அட நாசகார நாயே..... :)))) நான் கூட ஆர்வமா படிச்சிட்டு வந்தேன்... இப்படி பல்பு கொடுத்துட்ட.... பதிவு நல்லா இருக்கு மச்சி... ஹா..ஹா////

டேய்ய்ய்.. என்னடா ஆச்சு பயலுக்கு, ரெண்டு நாளா சாரயம் கெடைக்கலியாடா?

ஜெயந்த் கிருஷ்ணா said...

நாகராஜசோழன் MA said...

நீ சொன்ன கரக்டா தான் இருக்கும் மச்சி..(ஆமா எந்த பொண்ணு)//


குவார்ட்டரும் கோழி பிரியாணியும் சாப்பிடற பொண்ணுக!

//

அதெப்படி மச்சி.. நமக்கு தான் நம்மள விட அதிகமா தண்ணியடிக்கிற பொண்ணுங்கள பிடிக்காதே... அதுவுமில்லாம பிரியாணியும் நாம தான் சாமாச்சு போட வேண்டியிருக்கும்...

இதெல்லாம் சரிப்பட்டு வராது.. நீ ஆள மாத்து...

மொக்கராசா said...

வாங்கன சரக்க அடிக்க போறேன்
நானும் வந்துடுறேன்,side dish எல்லாம் ரெடியா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ராஜவம்சம் said...
மங்குனி வச்ச பில்லி சூனியம் இது தானோ?

நமிதா வீடுன்னு அட்ச்சதுக்கு பதிலா
எங்கே நமிதான்னு அட்ச்சிபாறுப்பு
அம்முனி இப்போ எங்க பட்றைபோட்டிருக்கோ ?


சினிமாபட்றையை சொன்னேன்./////

அம்மினி நல்லா பசையான எடத்துலதானுங்க பட்றைய போட்டிருக்கும், நானும் சினிமாவத்தாங்க சொன்னேன்... ஹி... ஹி..!

தினேஷ்குமார் said...

நாகராஜசோழன் MA said...
//dineshkumar said...

குவார்ட்டரும் கோழி பிரியாணியும் வாங்கிக்கொடு!

குவாட்டர் எனக்குத்தான் சொந்தம்//

விடுப்பா. மாம்ஸ் உனக்கு நாட்டு சரக்கே வாங்கித் தருவார்.

என்னது நாட்டு சரக்கா அப்படின்ன நம்ம நடிகைகள் எல்லாம் வந்து ஆடுவாங்களா

கருடன் said...

@பன்னி & வெறும்பய்

//மக்கா எல்லோருக்கும் ஒரு விஷயம் செல்ல மறந்திட்டேன்.. நம்ம terror திருந்திட்டார் போலிருக்கு.. இங்கயும் கமெண்ட் நல்லா போட்டிருக்கார்.. ன்னோட ப்ளாகுலையும் கமெண்ட் நல்லா தான் போட்டிருக்கார்..//

ஆமாம் இம்புட்டு நாள் தினம் இரண்டு கற்பழிப்பு, நாலூ கொலை பண்ணிட்டு இருந்தேன் இப்பொ திருந்திடேன்.. போய் பொழப்பா பாருங்கடா... நீங்க நல்ல எழுத ஆரம்பிச்சிடிங்க அதனால தலை எழுத்தேனு பாராட்டரேன்... :))

தினேஷ்குமார் said...

நாகராஜசோழன் MA said...
//dineshkumar said...

குவார்ட்டரும் கோழி பிரியாணியும் வாங்கிக்கொடு!

குவாட்டர் எனக்குத்தான் சொந்தம்//

விடுப்பா. மாம்ஸ் உனக்கு நாட்டு சரக்கே வாங்கித் தருவார்.

என்னது நாட்டு சரக்கா அப்படின்ன நம்ம நடிகைகள் எல்லாம் வந்து ஆடுவாங்களா

NaSo said...

//வெறும்பய said...

நாகராஜசோழன் MA said...

நீ சொன்ன கரக்டா தான் இருக்கும் மச்சி..(ஆமா எந்த பொண்ணு)//
குவார்ட்டரும் கோழி பிரியாணியும் சாப்பிடற பொண்ணுக!
//
அதெப்படி மச்சி.. நமக்கு தான் நம்மள விட அதிகமா தண்ணியடிக்கிற பொண்ணுங்கள பிடிக்காதே... அதுவுமில்லாம பிரியாணியும் நாம தான் சாமாச்சு போட வேண்டியிருக்கும்...

இதெல்லாம் சரிப்பட்டு வராது.. நீ ஆள மாத்து...//


நாம பேசாம கேரளா போயிடலாமா?

ஜெயந்த் கிருஷ்ணா said...

நாகராஜசோழன் MA said...


நாம பேசாம கேரளா போயிடலாமா?

//

கேரளா பக்கம் தான் நான் படிச்சேன்... அங்கேயும் ஒண்ணும் தேறாது... வேற ஏதாவது...

ஜெயந்த் கிருஷ்ணா said...

146

தினேஷ்குமார் said...

காலைல அடிச்ச சரக்கு தலிய வலிக்குது இருங்க ஒரு தெளிவுதண்ணி அடிச்சிட்டு வரேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////TERROR-PANDIYAN(VAS) said...
@பன்னி & வெறும்பய்

//மக்கா எல்லோருக்கும் ஒரு விஷயம் செல்ல மறந்திட்டேன்.. நம்ம terror திருந்திட்டார் போலிருக்கு.. இங்கயும் கமெண்ட் நல்லா போட்டிருக்கார்.. ன்னோட ப்ளாகுலையும் கமெண்ட் நல்லா தான் போட்டிருக்கார்..//

ஆமாம் இம்புட்டு நாள் தினம் இரண்டு கற்பழிப்பு, நாலூ கொலை பண்ணிட்டு இருந்தேன் இப்பொ திருந்திடேன்.. போய் பொழப்பா பாருங்கடா... நீங்க நல்ல எழுத ஆரம்பிச்சிடிங்க அதனால தலை எழுத்தேனு பாராட்டரேன்... :))/////

அப்போ இன்னும் நீ திருந்தலியா?

செல்வா said...

150

செல்வா said...

150

தினேஷ்குமார் said...

காலைல அடிச்ச சரக்கு தலிய வலிக்குது இருங்க ஒரு தெளிவுதண்ணி அடிச்சிட்டு வரேன்

தினேஷ்குமார் said...

November 19, 2010 4:31 AM
நாகராஜசோழன் MA said... 133
//dineshkumar said...

யோவ், வருங்காலத்தில நீ ஆப்ரிக்காவுக்கு போறதுக்கு ரெடி ஆகிக்கோ!

என்னது ஆப்ரிக்காவா அது என்ன நவீன துவம்

மங்குனி அமைச்சர் said...

என்னது நமிதாவின் வீடா ???? இந்த பொழப்புக்கு நீ மறுபடியும் ஏதாவது கார்பரேசன் குப்ப லாரில அடிபட்டு சூசைட் பன்னிக்க............. அதுக்கு இது எவ்வளவோ மேல் ............யோவ் அது இப்போ கியவி ஆயிடுச்சுய்யா ................ வேற ஏதாவது லேடஸ்ட்டு ஆளுக அட்ரஸ் தேடு ...........குவிக் டைம் இல்லைல்ல ..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மங்குனி அமைச்சர் said...
என்னது நமிதாவின் வீடா ???? இந்த பொழப்புக்கு நீ மறுபடியும் ஏதாவது கார்பரேசன் குப்ப லாரில அடிபட்டு சூசைட் பன்னிக்க............. அதுக்கு இது எவ்வளவோ மேல் ............யோவ் அது இப்போ கியவி ஆயிடுச்சுய்யா ................ வேற ஏதாவது லேடஸ்ட்டு ஆளுக அட்ரஸ் தேடு ...........குவிக் டைம் இல்லைல்ல ../////

அதுவ்ம் சரிதான், வேற நல்ல டிக்கட்டு பேரு ஏதாவது சொலுங்க அமைச்சரே (அப்பிடியே அவங்க வீடு வரைக்கும் கூட்டிட்டுப் போயி விட்டுடீங்கன்னா நல்லாருக்கும்)

பொன் மாலை பொழுது said...

போயும் போயும் அங்கதான் போகனுமா ? மூணு மணி நேரத்ல ஏதாவது இங்க இருங்கற பாவி மக்களுக்கு நல்லதா பண்ணிட்டு போறது வுட்டுபுட்டு .....நமீதா வூட்டுக்குத்தான் போவனுமா??
என்ன பண்றதா?? கொஞ்சம் சினிமாகாரனுவு,கொஞ்சம் அரசியல் காரனுவு (ஆம்பள பொம்ள எல்லாம்தா ) எல்லாத்தையும் போட்டு தள்ளிபுட்டு போறது வுட்டுபுட்டு....அட போய்யா .........நல்லா சான்ஸ் வந்தா நம்ம ஆளுகளுக்கு
இப்படித்தான் எல்லாம் கெட்டுபோய்டும்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////கக்கு - மாணிக்கம் said...
போயும் போயும் அங்கதான் போகனுமா ? மூணு மணி நேரத்ல ஏதாவது இங்க இருங்கற பாவி மக்களுக்கு நல்லதா பண்ணிட்டு போறது வுட்டுபுட்டு .....நமீதா வூட்டுக்குத்தான் போவனுமா??
என்ன பண்றதா?? கொஞ்சம் சினிமாகாரனுவு,கொஞ்சம் அரசியல் காரனுவு (ஆம்பள பொம்ள எல்லாம்தா ) எல்லாத்தையும் போட்டு தள்ளிபுட்டு போறது வுட்டுபுட்டு....அட போய்யா .........நல்லா சான்ஸ் வந்தா நம்ம ஆளுகளுக்கு
இப்படித்தான் எல்லாம் கெட்டுபோய்டும்./////

வாங்கண்ணே... கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுங்கண்ணே!

மொக்கராசா said...

பா சரக்கு சரியில்ல எனக்கு எல்லம் நல்லா தெரியுது

இருங்க இன்னு ஒரு கட்டிங்க போட்டுட்டு வாறேன்

logu.. said...

Apdiye anuska veetu adressum kettu sollungovv...

nangalum povomla..

மொக்கராசா said...

//Apdiye anuska veetu adressum kettu sollungovv...

nangalum povomla..


யோவ் பன்னி ப்லொக்கை மாமா ப்லொக் கா மாற்றி விட்டார்களா என்ன

எல்லாரும் address கேட்டு அவரை படுத்திரங்க்களே


சரி சரி பன்னி அப்படியே எனக்கு ஷ்கிலா அட்ட்ரெச்ஸ் கொடு
ஹிஹிஹி

NARI said...

பாஸ் ....,ungal mailid venumae

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யாருல அது எங்கிட்ட அட்ரஸ் கேக்குறது? படுவா பிச்சிபுடுவேன் பிச்சி!

NARI said...

Yow naanthaanya NARI ...,hiyayo ..,evanumae nambamaatrangalae ..,

NARI said...

sandevanindia_2009@yahoo.co.in

intha mail id kku anuppi vidungal ...,plsssssssss

NARI said...

Yow rameshu ...,mailid annupuyaa na anupula !! ippo paaru namma panni kooda naan yaarunu kekuthu ,,,,m

SATHIYA SOTHANAI

Jayadev Das said...

நான் நமீதாவைப் பத்தி கேள்விப் பட்டேன். மனசுக்கே ரொம்ப கஷ்டமாப் போச்சி. அவங்க அப்பாவுக்கு சூரத்துல துணி வியாபாரமாம், இங்க பொண்ணு போட்டுக்க துணி இல்லாம கஷ்டப்படுது, என்ன கொடுமை சார் இது?

கணேஷ் said...

என்ன கொடுமை சார் இது? ////

இது கொடுமை இல்லை சார்..இதுதான் வியாபார தந்திரம்))))

ஒண்டிபுலி said...

TEST COMMENT

ILA (a) இளா said...

//TEST COMMENT //
எந்த TEST, midterm ?

கருடன் said...

@ஒண்டிபுலி

//TEST COMMENT //

டெஸ்ட் பாஸ். ஆமாம் இங்க என்ன பரிட்சையா நடக்குது? யோ பன்னிகுட்டி வெளிய வந்து நியாத்த சொல்லு... :))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////TERROR-PANDIYAN(VAS) said...
@ஒண்டிபுலி

//TEST COMMENT //

டெஸ்ட் பாஸ். ஆமாம் இங்க என்ன பரிட்சையா நடக்குது? யோ பன்னிகுட்டி வெளிய வந்து நியாத்த சொல்லு... :))///

அட விடுப்பா, எவனோ சின்னப் பயலுக விளையாடுறானுங்கப்பா!
ஆமா அதென்ன வெளிய வந்து நியாயத்த சொல்றது? நான் என்ன கெணத்துக்குள்ளேயா குத்த வெச்சி உக்காந்திருக்கேன்?

அன்பரசன் said...

//அவசரமாய் 'நமீதாவின் வீடு' என்று டைப் செய்தேன்........ ....
என்னது இது என்னென்னமோ காட்டுது, ஒண்ணும் புரியல..... மண்டை காயுது.. சே..... இப்போ எப்பிடி அங்க போறது?

எச்சூஸ் மி சார், உங்க யாருக்காவது அட்ரஸ் தெரிஞ்சா சொல்றீங்களா சார், உங்களையும் கூட்டிட்டுப் போறேன்!//

நீங்க மொதல்ல என்ன கான்டாக்ட் பண்ணி(பன்னி) இருக்கலாம்.

ஏன்னா நான் இருக்குறதே அந்த ஊர்லதானே.

NARI said...

yow namba maattila illa !!!! sari udu ...,un mail id yaachum anupuyaa

Prabu M said...

ரசிக்கும்படியா எழுதியிருக்கீங்க...
நல்ல ஹியூமர் இடையிடையே!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஏன்.. நமீதா வீட்டை கழுவிவிடவா?...

யோவ்.. பார்த்துய்யா...

தமிழக அரசாங்கம் சீறி பாஞ்சு வந்துவிடப்போகுது.. ( கலைஞர் மடியிலே கை வெச்சா சும்மா விடுவாங்களா...!!)

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

Blogger பட்டாபட்டி.. said...

@பித்தனின் வாக்கு said...

பட்டா பட்டிதான் உண்மையான காங்கிரஸ் குண்டன்,, அட சாரிப்பா தொண்டன், எப்பிடி இருக்கீங்க பாஸ்?நலமா?

//

ஹி..ஹி.. நலமே..
சென்னையிலதான் இருக்கீகளா?...

பன்னிக்குட்டி ராமசாமி, நமீதா வீட்டை தேடிக்கிட்டு இருக்கான்னு சொன்னாங்க. அட்ரஸ் கேட்டா,
இங்க அனுப்பிவையுங்க...

தமிழ்க்காதலன் said...

ராம்சாமி பூலோகத்துல உனக்கு போறதுக்கு வேற இடமே கிடைக்கலையா? போயும்.... போயும்... அந்த வீட்ட எதுக்குயா தேடுற...? உன்னைய செக்ரட்ரியேட்ல கூப்பிடுராங்களாம்... போ. போய் பாரு.... ராசா நம்ம பக்கம் இப்படிக்கா பம்மரது.....?!

மணிபாரதி said...

Hi bloggers/webmasters submit your blog/websites into www.ellameytamil.com and to get more traffic and share this site to your friends....


www.ellameytamil.com

vinu said...

பக்கத்து வீட்டிற்கு மாலை 6 மணி வாக்கில் ஒரு tea ஓசியில் கிடைக்குமேன்னு போன இடத்தில் நமக்கும் பத்திரிக்கை முறை வச்சு கூப்பிட்ட நமது தானைத்தலைவர் பன்னிகுட்டி வாழ்க [இப்ப சித்த நிறத்துக்கு முன்னாடி மங்குனி coments areaa ல வந்து நீங்க கூபுட்டதைதான் சொல்லுறேன் பப்ளிக் பப்ளிக் ]



yowww inakku kaceri ingayaa konjam munnaadiyeaa sollakkoodaaathu; tea , vadai ellameaa kaali aayirukkumeaa[chee missa aayuducheeeea]

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////vinu said...
பக்கத்து வீட்டிற்கு மாலை 6 மணி வாக்கில் ஒரு tea ஓசியில் கிடைக்குமேன்னு போன இடத்தில் நமக்கும் பத்திரிக்கை முறை வச்சு கூப்பிட்ட நமது தானைத்தலைவர் பன்னிகுட்டி வாழ்க [இப்ப சித்த நிறத்துக்கு முன்னாடி மங்குனி coments areaa ல வந்து நீங்க கூபுட்டதைதான் சொல்லுறேன் பப்ளிக் பப்ளிக் ]



yowww inakku kaceri ingayaa konjam munnaadiyeaa sollakkoodaaathu; tea , vadai ellameaa kaali aayirukkumeaa[chee missa aayuducheeeea]////

வாங்க வினு சார், வடை என்ன வடை, உங்களுக்கு விருந்தே இருக்கு!(ம்ம்... எப்பிடியெல்லாம் கடைக்கு ஆள் தேத்த வேண்டியிருக்கு)

vinu said...

ithellaaam bongu bongu aattam; kavithai pathivu supperthaaan athai naan kurai sollalai; aanaal intha "............" ippudi ellam yaarumea kidaiyaathu bongu aattam aadurranga yaarum emaanthuraaatheenga;


ippadikku profile thedippaarthu emaanthau vayatherical paduvor sangam; [ippothaan aarambichoom : engalukku veru engum kilaigal kidaiyaaathu]

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////vinu said...
ithellaaam bongu bongu aattam; kavithai pathivu supperthaaan athai naan kurai sollalai; aanaal intha "............" ippudi ellam yaarumea kidaiyaathu bongu aattam aadurranga yaarum emaanthuraaatheenga;


ippadikku profile thedippaarthu emaanthau vayatherical paduvor sangam; [ippothaan aarambichoom : engalukku veru engum kilaigal kidaiyaaathu]////

என்னது கவிதையா அது யாருங்க எழதுனது?

vinu said...

enaapaaa vootulla yaaraiyum kaanoom engayaaa poiteenga ellorum

antha pilli sooniya manthirakkaaran inthaa pakkam vanthaapulaiyaa

vinu said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னது கவிதையா அது யாருங்க எழதுனது?


oooo apaa ithu pinaveenththuva kavithai paththiina pathivu kidaiyaathaa; oops pannikutty unga mealla naan rombaa eathirpaartheaan [unga thannaadakkam enaakku romba pudichu irrukku]

vinu said...

irruyaaa poii umma postai padichuttu vareaaaaan

he he he innum pathiveaa padikkilai

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// vinu said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னது கவிதையா அது யாருங்க எழதுனது?


oooo apaa ithu pinaveenththuva kavithai paththiina pathivu kidaiyaathaa; oops pannikutty unga mealla naan rombaa eathirpaartheaan [unga thannaadakkam enaakku romba pudichu irrukku]////

என்னது பின்நவீனத்துவமா? நீங்க வெஸ்டர்ன் கக்கூசுல கக்கா போறத தானே சொல்றிங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///vinu said...
irruyaaa poii umma postai padichuttu vareaaaaan

he he he innum pathiveaa padikkilai///

நல்லவேள இன்னும் படிக்கல!

vinu said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...


என்னது பின்நவீனத்துவமா? நீங்க வெஸ்டர்ன் கக்கூசுல கக்கா போறத தாசொல்றிங்க?


no no no athukkuappuram thodaikkurathukku oru paaper roll vachu irruppaanga athulla dailly release aagurathukku peruthaan pin naveenathtuvam

[yoww yaaraavathu illakkiyavaathinga inga irrunthu enaakku aauto anuppidapporaanga venaamyaa;]

vinu said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...


நல்லவேள இன்னும் படிக்கல!


aan aachu aachu padichaahunn solla vantheaan

vinu said...

ippathaan oru blogkkuku poi nallaa vaangikaatikkuttu vantheaan bro; oreaa mood upset; sari namma manguniyai kummi manasai theathikkalaaamunnu avaru blog pakkam ponappathaan neenga invitation koduththeenga nandri;

konjma manavaruththam

thanks bro

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////vinu said...
ippathaan oru blogkkuku poi nallaa vaangikaatikkuttu vantheaan bro; oreaa mood upset; sari namma manguniyai kummi manasai theathikkalaaamunnu avaru blog pakkam ponappathaan neenga invitation koduththeenga nandri;

konjma manavaruththam

thanks bro////

என்ன நீங்க இதுக்குலாம் போயி வருத்தப்பட்டுக்கிட்டு, கண்ணத்தொடைங்க, சிரிங்க.... ம்ம்ம் இப்ப எப்பிடி இருக்கு? இது நல்ல புள்ளைக்கு அழகு!

vinu said...

பின்பு அப்பிடியே ஒரமாகப் போயி படுத்துக்கிட்டு காலை ஆட்டியபடி அமைச்சரைப் பார்த்து கண்ணடித்தது.

அமைச்சருக்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி! இன்னும் சிறிது நேரத்தில் பூனைகளை பார்க்க மன்னர் வந்துவிடுவார். என்ன நடக்கப் போகிறதோ என்று அமைச்சர் தீவிர யோசனையில் ஆழ்ந்தார். பூனைகள் நடக்கப் போகும் விபரீதத்தை அறியாமல், வழக்கம்போல் துள்ளி ஓடியாடின. ஒருவரை ஒருவர் மாறி மாறி அடித்துக் கொண்டு விளையாடின. இப்போ அமைச்சர் என்னதான் செய்யறது?

manguniyai ippudiyaa pottu maanaththai vaangurathu[athu sarii maaanamunu onnu avarukku irrukkaanu ellam keakka koodaathu , no no nooo unparlimentary words; manguni paavam; avaru pathivugal paavam; no no avarai paddippavargalum paavam; stop it stop it avaroda followersum paavam ; total manguni blog damage; me manguni no; you mistaken ; me goos; manguni comes; i am just for commenting ok ok ok;me paavaam ]

vinu said...

appuram oru visayam namakkully irrukkattum public public; ragaisiyamaa sollunga yaarukkum keatturappoguthu;

address kidaichuchuchaaaaa


he he he naama ellam nalla pasang ; you know T-Total

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///vinu said...


manguniyai ippudiyaa pottu maanaththai vaangurathu[athu sarii maaanamunu onnu avarukku irrukkaanu ellam keakka koodaathu , no no nooo unparlimentary words; manguni paavam; avaru pathivugal paavam; no no avarai paddippavargalum paavam; stop it stop it avaroda followersum paavam ; total manguni blog damage; me manguni no; you mistaken ; me goos; manguni comes; i am just for commenting ok ok ok;me paavaam ]///


why blood? same blood?

vinu said...

பட்டாபட்டி.. said...

@ஏன்.. உனக்கு இங்கீலீசு தெரியமா


ayo ayoo namalyum intha pullay engulishu theriyummnu solli govurappaduthi irrukurathaala; avarai govuravichu avarathu pattaapattikku naan ithuvarai kadanthaa 22 varudangalaaga payanpaduththi vanthaa"arunaakodiyai" pattapati naadaavaaaga valangi kovravippathil perumai adaigireaaan;

villaavitkku ellorum vanthu sirappikka veanndugirenn

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////vinu said...
பட்டாபட்டி.. said...

@ஏன்.. உனக்கு இங்கீலீசு தெரியமா


ayo ayoo namalyum intha pullay engulishu theriyummnu solli govurappaduthi irrukurathaala; avarai govuravichu avarathu pattaapattikku naan ithuvarai kadanthaa 22 varudangalaaga payanpaduththi vanthaa"arunaakodiyai" pattapati naadaavaaaga valangi kovravippathil perumai adaigireaaan;

villaavitkku ellorum vanthu sirappikka veanndugirenn////

பட்டாஜி பட்டாப்பட்டிய தவிர வேற எதையுமே ஏத்துக்க மாட்டாரு, அதுனால் உங்க பழைய அன்டிராயரு இருந்தா தோச்சு கொண்டாந்துடுங்க!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

பட்டாஜி பட்டாப்பட்டிய தவிர வேற எதையுமே ஏத்துக்க மாட்டாரு, அதுனால் உங்க பழைய அன்டிராயரு இருந்தா தோச்சு கொண்டாந்துடுங்க
//

வினு சார்..

எழுத்துக்கூட்டி படிக்கவே எனக்கு 7 மணி நேரம் ஆகுது.. ஹி..ஹி தமிழ்ல சொல்லுங்க.. இல்ல இங்கிலீசுல சொல்லுங்க.. அதென்ன தமிழிஸ்.. ஹி..ஹி

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

பன்னி இங்கதான் இருக்குது.. கல்ல கைய எடுதுக்க.. ஹி..ஹி

vinu said...

பட்டாபட்டி.. said...
பட்டாஜி பட்டாப்பட்டிய தவிர வேற எதையுமே ஏத்துக்க மாட்டாரு, அதுனால் உங்க பழைய அன்டிராயரு இருந்தா தோச்சு கொண்டாந்துடுங்க
//

வினு சார்..

எழுத்துக்கூட்டி படிக்கவே எனக்கு 7 மணி நேரம் ஆகுது.. ஹி..ஹி தமிழ்ல சொல்லுங்க.. இல்ல இங்கிலீசுல சொல்லுங்க.. அதென்ன தமிழிஸ்.. ஹி..ஹி


intha ulagaththula kasttappadaama kaakkaa pee kooda kidaikaathu bro;

he he he ennn inthamaathiri thathuvam ellam solluromnaaa
pannikutti sonnaaruu "உங்க டகால்டி, டுபாக்கூர் எல்லாத்தையும் இங்க அவுத்துவிடுங்க!"


ithukkuthaannn

vinu said...

me 199thuuuuuuuuu

vinu said...

apaaala 200thumm naangathaaan

eppudiiiiiiiiiiiiiiiiiii

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///பட்டாபட்டி.. said...
பன்னி இங்கதான் இருக்குது.. கல்ல கைய எடுதுக்க.. ஹி..ஹி///

அது கல்லு இல்ல, கள்ளூ... ஹி...ஹி....!

vinu said...

வெறும்பய said...
நாகராஜசோழன் MA said...


அப்போ படிக்காமல் தான் இதுவரைக்கும் F5 அமுக்கினே?

//

பய புள்ள அதையே தான் பண்ணிகிட்டிருக்கு போல... எலேய் ஓடி போயிடு இனி 200 க்கு வந்தா போதும்..


annan naagaraaja solan MLA avargalukku 200yai naamathaaan adichoomunnu ungalukku therivippathill perumai adaigirommm

«Oldest ‹Older   1 – 200 of 240   Newer› Newest»