Friday, November 19, 2010

நமீதாவின் வீடு!


தீடிர்னு கண்ணு முழிச்சிப் பாக்குறேன், ஏதோ வித்தியாசமா தெரிஞ்சது, உடம்பெல்லாம், வெயிட்டே இல்லாம லேசா இருக்கற மாதிரி, குனிஞ்சு பாத்தா, மெதந்துக்கிட்டு இருக்கேன். அய்யய்யோ.. டேய்.. என்னாங்கடா இது... என் கால வேற காணோம், திரும்பிப் பாத்தா நான் இல்ல இல்ல என் உடம்பு கீழே கெடக்குது, அப்போ நான் செத்துட்டேனா, அதுக்குள்ளேயா? அந்தப் பக்கமாப் பாத்தா, என் காதலியும் அவ சித்தப்பனும் போறாங்க, ஆங்.....இப்போ எல்லாம் ஞாபகம் வந்துருச்சு, என் காதலியே என்னை ஏமாத்தி இங்கே வரவெச்சி என்னை கொல்ல வெச்சிருக்காய்யா....!

ஆமாய்யா ஆமா நான் சுப்பிரமணியபுரத்துக்காரன்தான்யா...... இப்போ அதுவா முக்கியம்.....அவனுகள என்ன பண்ணலாம், சொல்லுங்கயா...  சும்மா விடாலாமா? விடக்கூடாதுல்ல? இப்போ என்ன பண்றேன் பாரு....  ங்கொய்யா, இதோ வந்துட்டேண்டா.....  உன் கழுத்த நெறிச்சி....என்னது இது அவன் கழுத்தப் புடிக்கவே முடியல, ஆவியாயிட்டா ஒண்ணும் பண்ண முடியாதா? அப்போ ஜகன்மோகினி படத்துல வந்தது எல்லாம் உண்மையில்லியா? என்ன கொடும சார் இது?

இது என்ன புதுசா ரெண்டு பனிமூட்டம் என்னை நோக்கி வருதுங்க, கையவேற  புடிக்கிறாங்க.

யேய்.... ய்ய்...  யாருப்பா நீங்க, என்ன எங்க தூக்குறிங்க,

அற்ப மானிடனே... நீ இறந்து விட்டாய். நாங்கள் உன்னைக் கடவுளிடம் அழைத்துச் செல்கிறோம்.

என்னை விடுங்க, நான் இவனுகள பழிவாங்கனும்..

அதை கடவுளிடம் வந்து சொல்!

அங்க ஏன் என்னை கூட்டிட்டுப் போறீங்க? கடவுள் என்னை என்ன  செய்வார்... ?

கடவுள் உன் செயல்களுக்கேற்ப உன்னை சொர்க்கத்திற்கோ இல்லை நரகத்திற்கோ அனுப்புவார். அவ்வளவுதான்.. அதுவரை உன் ஊத்தை வாயை முடிக்கொண்டு வா!

அவங்க படுவேகமா என்னைத் தூக்கிகொண்டு பறந்தாங்க. கொஞ்ச நேரத்துல எல்லாம் இருட்டாயிடுச்சு... வேகம்.... வேகம்...படுவேகம்...... தூரத்துல தெரிஞ்ச ஒரு ஒளிப்புள்ளி நோக்கிப் போனோம். அது பக்கத்துல வந்த உடனே, இந்தப் பனிமூட்டைகள் என்னை அது முன்னாடி நிறுத்துனானுக!

வா மனிதா....

நீங்கதான் கடவுளா......? என்னை சீக்கிரமா பூமிக்கு திருப்பி அனுப்புங்க கடவுள் சார்.... ப்ளீஸ்.....  எனக்கு ஒரு ரொம்ப முக்கியமான வேலை இருக்கு!

இல்லை அற்பனே, நீ இறந்துவிட்டாய்...  பூமியில் நீ செய்த செயல்களுக்கு ஏற்ப நீ சொர்க்கத்திற்கோ நரகத்திற்கோ போகலாம், இனிமேல் பூமிக்கெல்லாம்   போக முடியாது...

அப்போ எனக்கு சொர்க்கமா நரகமா? அதையாவது சொல்லுங்க!

ம்ம்... அப்படிக்கேள்...  உனக்கு நரகம்தான், உனக்காக ஒரு கொதிக்கும்  எண்ணைக்  கொப்பறை தயாராகிக் கொண்டுள்ளது. அது தயாரானதும்  அங்கே அழைத்துச் செல்லப்படுவாய்!

கடவுளே... கடவுளே.... இந்த மனிதனைத் தவறாக அழைத்துவந்து விட்டோம், இவனுக்கு இன்னும் வாழ்நாள் மீதி இருக்கிறது...

அடேய்... பனிமூட்டைகளா.....  என்ன சொல்கிறீர்கள்? தவறு எப்படி நிகழ்ந்தது? சரி.. சரி.... இப்போது இந்த அற்பன் முன்பு உங்கள் பஞ்சாயத்தைப் பேச வேண்டாம்... அதைப் பின்பு உங்கள் அப்ரைசலில் பார்த்துக் கொள்வோம்!

(ஆஹா... கரெக்டா சிக்கிட்டீங்கடி மாப்பு...!) கடவுளே, பார்த்தீங்களா? நீங்களே தப்புப் பண்ணியிருக்கீங்க, அதுக்காகவாவது இப்போ என்னை பூமிக்கு அனுப்பக் கூடாதா? நான் போயி ஜஸ்ட் என்னக் கொன்னவனுங்க டோட்டல் பேமிலியவும் போட்டுத்தள்ளிட்டு உடனே  திரும்பி  வந்திடுறேனே....!

மனிதா.. முதலில் இந்தப் பழிவாங்கும் உணர்ச்சியைக் கைவிடு!

ஆமா..இப்போ என்னை நரகத்துல போடப் போறேன்னு சொல்றிங்களே அது மட்டும் என்னவாம்?

ஸ்ஸ்ஸ்ஸப்ப்பா.............  முடியல....  சரி...   இப்போது என்னதான் வேண்டும் உனக்கு மனிதா?

கிழிஞ்சது...... இவ்வளவு நேரமா சொன்னது வெளங்கலிய்யா? நான் திரும்ப பூமிக்குப் போகனும்யா....!

சரி நீ பூமிக்குப் போகலாம்... ஆனால் மனிதனாக அல்ல, ஆவியாக...

அப்படின்னா.......?

நீ எல்லோரையும் பார்க்கலாம், உன்னை யாரும் பார்க்கமுடியாது. உன்னை யாரும் உணரமுடியாது, நீ யாரையும் தொடவும் முடியாது

வெளங்கிரும்.... (இந்தக் கருமத்துக்கு நான் எண்ணைக் கொப்பறையிலேயே பர்மனென்டா செட்டில் ஆய்டுவேனே?) கடவுளே, நம்ம விட்டலாச்சார்யா படத்துல வர மாதிரி பழிவாங்குற சக்தியுள்ள ஆவியா என்ன மாத்தி அனுப்பப்படாதா?

அது முடியாது மானிடா!

அல்லோ.... மிஸ்டர் கடவுள், உங்க ஆளுக என்னத் தப்பா சாவடிச்சு தூக்கிட்டு வந்திருக்காங்க, அது ஞாபகம் இருக்கட்டும்!

ஓ...... (பன்னாட எப்பிடி நேரம் பாத்து அடிக்குது பாரு?) சரி, அப்போ... உனக்கு மட்டும் ஒரு விஷேஷ சக்தியை அளிக்கின்றேன். நீ விரும்பும் நேரத்தில் உணர்வுகளைப் பெறலாம். அப்போது   மற்றவர்களும் உன்னைப் பார்க்கவும் உணரவும் முடியும்.  இதை நீ ஒரே ஒருமுறை மட்டுமே செய்யலாம், அதுவும் 3 மணிநேரத்திற்கு மட்டுமே நிலைத்திருக்கும். பின்பு மறுபடி நீ ஆவியாக  மாறி இங்கு வந்துவிடுவாய்!

ஓக்கே, தேங்க்ஸ் கடவுளே!

சரி மனிதா நீ போகலாம்.

அப்பாடா என்னையப் போகச் சொல்லிட்டு, கடவுள் போயிட்டாரு...

சரி, இந்த பனி மூட்டைங்க எங்கே? எச்சூஸ் மி... பனிமூட்டைஸ்... கடவுள் சொன்னதக் கேட்டீங்கள்ல? அப்பிடியே பூப்போல என்னத் தூக்கிட்டுப் போயி, அதே எடத்துல எறக்கி விட்டுடுங்க!

அதெல்லாம் முடியாது, மனிதா.... நீ தனியேதான் திரும்பிப் போகவேண்டும்

இது அநியாயம், அக்கிரமம், கூப்புடுங்கய்யா கடவுள, நான் அவருகிட்டேயே பேசிக்கிறேன், நான் மட்டும் தனியா போகனுமா?

பொறு மனிதா... ஏன் கோபப்படுகிறாய்....  அதோபார், உங்க பூமிதெரியுதுல்ல..  அப்பிடியே போ.. கூகிள் எர்த் தெரியுமில்ல, கிட்டத்தட்ட அதே மாதிரிதான் இருக்கும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிப் போ மனிதனே!

இது ஆவுறதில்ல... 

அப்போ என்ன பண்ணலாம்.....ம்..ம்ம்..    ஒன்று செய்... இந்த நோக்கியா மொபைல் போனை வைத்துக்கொள்....  இதில் மேப் வசதி உள்ளது. பயன்படுத்திக்கொள். ஆனா திரும்ப கட்டாயமாக் கொண்டு வந்து கொடுத்திடனும் மானிடனே...

இதெல்லாம் உங்களுக்கு எப்பிடிய்யா கெடச்சது?

அதுவா, இப்போ சாகுரவனுங்கள்லாம், செல்போன வெச்சிக்கிட்டேதான் சாகுறானுங்க, அதுலேயும் ஒருத்தனோட ஆவிய செல்பொன கூட சேத்து தூக்குனதுக்கப்புறம்தான் பாடிய விட்டு வெளியே வந்துச்சு. அவனை எண்ணைக் கொப்பரைல தள்ளிட்டு, செல்போன நாங்க வெச்சிக்கிட்டோம் அவ்வளவுதான். சரி நீ மொதல்ல் இங்கிருந்து கெளம்பு!

ஒகே... பனிமூட்டைஸ்.... .....  வர்ட்டா....


நமக்கு வேண்டியது கெடச்சிடுச்சு.... பரவால்ல, கடவுள்கிட்டேயே பேசி ஜெயிச்சுட்டோம்... திரும்ப வந்து அப்பிடியே பேச்சப் போட்டு சொர்க்கத்துக்குப் போயிட வேண்டியதுதான். இல்ல இந்திரலோகத்தில நா. அழகப்பன் மாதிரி ஏதாவது பண்ணமுடியுமான்னு பாப்போம்....
பூமிக்கிப் போனதும் சீக்கிரமா எல்லாரையும்  போட்டுத்தள்ளிடனும்... மூணுமணி நேரம் தான் இருக்கு... எல்லாத்தையும் வரிசையா நிக்க வெச்சி சுட்டுடலாமா.... என்ன பண்ணலாம்.....

என்னது இது ஏதோ கெட்ட நாத்தம் அடிக்கிது.... நமக்குப் பழக்கமான வாடையா வேற இருக்கு...  அட....... நம்ம சென்னை. எதை எதையோ நெனச்சுக்கிட்டே இங்கே வந்துட்டேம்போல.... சரி வந்தது வந்தோம் ஒரு ரவுண்டு அடிச்சிட்டுப் போவோம்... இது என்ன ஏரியா? ..... இது....   கோடம்பாக்கமுங்கோவ்.....  ஆஹா  சினிமாக்காரங்க ஏரியாவாச்சே இது......

இங்கே.......   ஹை....  ஐடியா.......    ங்கொக்கா மக்கா...... இன்னைக்கு இருக்குடி வேட்டை.....   ரொம்ப நாளு ஆசைய இன்னைக்கி நிறைவேத்திட வேண்டியதுதான்....... செல்போனை எடுத்து மேப்பில் தேடுபொறியை இயக்கி, அவசரம் அவசரமாய் 'நமீதாவின் வீடு' என்று டைப் செய்தேன்........    .... 
என்னது இது என்னென்னமோ காட்டுது, ஒண்ணும் புரியல.....  மண்டை காயுது..  சே.....  இப்போ எப்பிடி அங்க போறது?

எச்சூஸ் மி சார், உங்க யாருக்காவது அட்ரஸ் தெரிஞ்சா சொல்றீங்களா சார், உங்களையும் கூட்டிட்டுப் போறேன்!



!

240 comments:

«Oldest   ‹Older   201 – 240 of 240
vinu said...

பதிவுலக வரலாற்றில் 200+ comments முதல் முறையாக பெற்றுள்ள மன்குணியை பாராட்டி இந்த commentu he he he

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///vinu said...
apaaala 200thumm naangathaaan

eppudiiiiiiiiiiiiiiiiiii////

எப்பிடியோ வடைய வாங்கிட்டீங்க!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

vinu said... 200

apaaala 200thumm naangathaaan

eppudiiiiiiiiiiiiiiiiiii

//

சூப்பரு.. பரிசுத்தொகைய.. முன்னால் அமைச்சர் ராசாவிடம் பெற்றுக்கொள்ளவும்.. ஹி..ஹி

vinu said...

vinu said...
பதிவுலக வரலாற்றில் 200+ comments முதல் முறையாக பெற்றுள்ள மன்குணியை பாராட்டி இந்த commentu he he he


repeettu commentu pottu pottu palakka thosathtula vanthuduchu he he hehe he

manichukkapaaaa

vinu said...
பதிவுலக வரலாற்றில் 200+ comments முதல் முறையாக பெற்றுள்ள pannikuttyai பாராட்டி இந்த commentu he he he

karthikkumar said...

தங்களின் இந்த பதிவை படித்து மெய் சிலிர்த்தேன். தொடருங்கள் வாழ்த்துக்கள்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///பட்டாபட்டி.. said...
vinu said... 200

apaaala 200thumm naangathaaan

eppudiiiiiiiiiiiiiiiiiii

//

சூப்பரு.. பரிசுத்தொகைய.. முன்னால் அமைச்சர் ராசாவிடம் பெற்றுக்கொள்ளவும்.. ஹி..ஹி////

அவருக்கு பணத்த எண்ணத்தெரியாதே?

karthikkumar said...

லேட்டா வந்ததால என்ன கமென்ட் போட்ரதுன்னே தெரியல நான் போய் மொதல்ல இருந்து படிச்சிட்டு வரேன்

karthikkumar said...
This comment has been removed by the author.
vinu said...

karthikkumar said...
லேட்டா வந்ததால என்ன கமென்ட் போட்ரதுன்னே தெரியல நான் போய் மொதல்ல இருந்து படிச்சிட்டு வரேன்


poppaa poii onnam claasulaa sernthu padichuttu vaa neeeyu

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////karthikkumar said...
தங்களின் இந்த பதிவை படித்து மெய் சிலிர்த்தேன். தொடருங்கள் வாழ்த்துக்கள்////

இருக்கனுமே, அதுக்குத்தானே நமீதா பேரு போட்டிருக்கோம்... ஹி...ஹி....!

vinu said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
///பட்டாபட்டி.. said...
vinu said... 200

apaaala 200thumm naangathaaan

eppudiiiiiiiiiiiiiiiiiii

//

சூப்பரு.. பரிசுத்தொகைய.. முன்னால் அமைச்சர் ராசாவிடம் பெற்றுக்கொள்ளவும்.. ஹி..ஹி////

அவருக்கு பணத்த எண்ணத்தெரியாதே?



yow yow yoww pannikutti yaarappaarthu ennatheriyaathunnu sonnea correctttaa 199thum 200thum commentum commenti irrukenn paarumyaa;

karthikkumar said...

vinu said...
karthikkumar said...
லேட்டா வந்ததால என்ன கமென்ட் போட்ரதுன்னே தெரியல நான் போய் மொதல்ல இருந்து படிச்சிட்டு வரேன்


poppaa poii onnam claasulaa sernthu padichuttu vaa neeeyu///

தங்கள் சித்தம் என் பாக்கியம் (பன்னிகுட்டி யாருயா அந்த பாக்கியம் அப்டின்னெல்லாம் கேட்ககூடாது)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////vinu said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
///பட்டாபட்டி.. said...
vinu said... 200

apaaala 200thumm naangathaaan

eppudiiiiiiiiiiiiiiiiiii

//

சூப்பரு.. பரிசுத்தொகைய.. முன்னால் அமைச்சர் ராசாவிடம் பெற்றுக்கொள்ளவும்.. ஹி..ஹி////

அவருக்கு பணத்த எண்ணத்தெரியாதே?



yow yow yoww pannikutti yaarappaarthu ennatheriyaathunnu sonnea correctttaa 199thum 200thum commentum commenti irrukenn paarumyaa;///

யோவ் 100, 200ம் தானே எண்ணுறீங்க, 17600000000000 ய எண்ண முடியுமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////karthikkumar said...
vinu said...
karthikkumar said...
லேட்டா வந்ததால என்ன கமென்ட் போட்ரதுன்னே தெரியல நான் போய் மொதல்ல இருந்து படிச்சிட்டு வரேன்


poppaa poii onnam claasulaa sernthu padichuttu vaa neeeyu///

தங்கள் சித்தம் என் பாக்கியம் (பன்னிகுட்டி யாருயா அந்த பாக்கியம் அப்டின்னெல்லாம் கேட்ககூடாது)////

சே... சே... அப்பிடியெல்லாம் சின்னப்புள்ளத்தனமா நாங்க கேக்க மாட்டோம், பாக்கியத்துக்கும் உங்களுக்கும் ஆயிரம் இருக்கும்!

karthikkumar said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
சே... சே... அப்பிடியெல்லாம் சின்னப்புள்ளத்தனமா நாங்க கேக்க மாட்டோம், பாக்கியத்துக்கும் உங்களுக்கும் ஆயிரம் இருக்கும்//
பப்ளிக் பப்ளிக்

vinu said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...


யோவ் 100, 200ம் தானே எண்ணுறீங்க, 17600000000000 ய எண்ண முடியுமா?


yow yow oru small cutting hellp; illangaatti oru galpp hellpunnu kooda vachukka ithulla eathuni cyber irrukkunnu konjam enni solluyaaaaaa

vinu said...

karthikkumar said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
சே... சே... அப்பிடியெல்லாம் சின்னப்புள்ளத்தனமா நாங்க கேக்க மாட்டோம், பாக்கியத்துக்கும் உங்களுக்கும் ஆயிரம் இருக்கும்//
பப்ளிக் பப்ளிக்


ennaaathu awolovuuu costlyaavaaa unga nattpu irrukkuuuuuuuuuuuuuuuuuuuuu

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// vinu said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...


யோவ் 100, 200ம் தானே எண்ணுறீங்க, 17600000000000 ய எண்ண முடியுமா?


yow yow oru small cutting hellp; illangaatti oru galpp hellpunnu kooda vachukka ithulla eathuni cyber irrukkunnu konjam enni solluyaaaaaa///

இப்போ புரியுதா, ராசாவோட மகிம?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// vinu said...
karthikkumar said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
சே... சே... அப்பிடியெல்லாம் சின்னப்புள்ளத்தனமா நாங்க கேக்க மாட்டோம், பாக்கியத்துக்கும் உங்களுக்கும் ஆயிரம் இருக்கும்//
பப்ளிக் பப்ளிக்


ennaaathu awolovuuu costlyaavaaa unga nattpu irrukkuuuuuuuuuuuuuuuuuuuuu////

சே இது கூட இல்லின்னா ரொம்ப சீப்பா ஆயிடாது?

karthikkumar said...

சரி சரி என்ன அமவுண்ட் மேட்டர் ஓடிகிட்டு இருக்கு. நமக்கு ஏதும் தேறுமா?

vinu said...

thiru.கார்த்திக்குமார் அவர்களுக்கு அண்மையில் நான் போட்டிருந்த நடப்பு எனும் கமெண்டை

#######
பன்னிக்குட்டி ராம்சாமி said...
///// vinu said...
karthikkumar said...

சே இது கூட இல்லின்னா ரொம்ப சீப்பா ஆயிடாது?
############33333333



இவாறு சீப்பாக அவமானப்படுத்தியுள்ளார் திரு pannikutti இத்துடன் தகுந்தா ஆதாரத்தையும் இணைத்துள்ளேன்; தங்களின் மனுளைச்சளுக்கு தெரிந்து தெரியாமலோ நானும் ஒரு காரணம் ஆகிவிட்டேன் என்பதை அறிந்து மிகவும் மன வருத்தத்துடனும் மிகுந்த மன வேதனையுடனும் இந்த கமெண்டை உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்

maatuniyaa pannikutty he he he; ethoo namaala mudinjathu murai vachu oootukku kooputtutu vanthavarukku oru smaal hellppppuuu ambuttutheaaan

vinu said...

224 aaaaalum

vinu said...

225 uuuum

vinu said...

karthikkumar said...
சரி சரி என்ன அமவுண்ட் மேட்டர் ஓடிகிட்டு இருக்கு. நமக்கு ஏதும் தேறுமா?


ammaa thaayee tharumam cheyunga saaami


intha rendu commentukkum oru sambanthamum illai enbathai thaalmaiyudan theriviththukkolgiren

he he he; ungalathu paaravaiyil eaathenum otrumai therinthaal nalla kan doctorai poi paarkaavum

karthikkumar said...

vinu said...
he he he; ungalathu paaravaiyil eaathenum otrumai therinthaal nalla kan doctorai poi பார்காவும்///
எக்செலன்ட் ப்யுடிபுள் வொண்டர்புல் மார்புலஸ் கலகீடீங்க

vinu said...

karthikkumar said...
vinu said...
he he he; ungalathu paaravaiyil eaathenum otrumai therinthaal nalla kan doctorai poi பார்காவும்///
எக்செலன்ட் ப்யுடிபுள் வொண்டர்புல் மார்புலஸ் கலகீடீங்க


unga talentai paarthi mei silirththuvittathu naan english fontil tamil type pannuren neenga tamil fontil english type panni irrukeengaa

enna oru geniousthanam[yaaruppa athu kalavaaninga renduperu thambattam addichukkurathaa anganay monungurathu]


neenga onnum thappa eduththukkaatheenga mr.karthikkumaar

naama appuram namma paagyam materrukku varuvom

[ennathu maaterraaanu? manguni, pannikutti, patta vaayppolakkurathai paarungaa eeeeee pogurathu kooda theriyaamaa]

Madhavan Srinivasagopalan said...

உங்களின் நோக்கம் நிறைவேற வாழ்த்துக்கள்..

அடி ஆத்தி.. இம்புட்டு கமெண்டா ?
'தலைப்புதான்'.. என்னாமா அலையறாங்கப்பா.

vinu said...

Madhavan Srinivasagopalan said...
உங்களின் நோக்கம் நிறைவேற வாழ்த்துக்கள்..

அடி ஆத்தி.. இம்புட்டு கமெண்டா ?
'தலைப்புதான்'.. என்னாமா அலையறாங்கப்பா.


pathivulaga uththama nanbargalai ivaaru commentittu kevalappaduththiulla thiru.madhavan avargalai kandiththu naan blog[kummi] velinadappu seygireaan;


yow pannikutty ellam ummaala vanththathuyaaaa

karthikkumar said...

vinu said...

unga talentai paarthi mei silirththuvittathu naan english fontil tamil type pannuren neenga tamil fontil english type panni irrukeengaa

enna oru geniousthanam[yaaruppa athu kalavaaninga renduperu thambattam addichukkurathaa anganay monungurathu]


neenga onnum thappa eduththukkaatheenga mr.karthikkumaar

naama appuram namma paagyam materrukku varuvom

[ennathu maaterraaanu? manguni, pannikutti, patta vaayppolakkurathai paarungaa eeeeee pogurathu kooda theriyaamaa]///

ஓகே சார் இன்னுமொரு மொக்க பதிவில் சந்திப்போம்.

வி வில் மீட்

வில் மீட்

மீட்

(விஜயகாந்த் ஸ்டைல படிங்க)

vinu said...

வில் மீட்

Anonymous said...

ஆஹா செம மேட்டரா இருக்கு..நானும் வரட்டா

Anonymous said...

நமீதா விடு பக்கத்துலதான் அனுஷ்கா விடு இருக்காம் மிச் பன்னிறாதீங்க

Unknown said...

padaippugal ellaam matravargalai kavaruira maathiri thaan irukku .. ukkaanthu yosippingalo...
cmd s potti nanbargalukkum nallathu .. see ithu pola yenathu padaippugalaiyum vanthu paarungalen ..
http://maheskavithai.blogspot.com/

Unknown said...

"ம்ம்... அப்படிக்கேள்... உனக்கு நரகம்தான், உனக்காக ஒரு கொதிக்கும் எண்ணைக் கொப்பறை தயாராகிக் கொண்டுள்ளது. அது தயாரானதும் அங்கே அழைத்துச் செல்லப்படுவாய்!"

அய்யா ஜாலி = இது நீங்க

என்னப்பா ஜாலி

பின்ன என்னா எங்க ஊருல எண்ணெய் விக்கற விலையில நான் எண்ணெய் வெச்சி குளிச்சி எத்தன நாளாச்சி.

சீக்கிரம் .............................

சி.பி.செந்தில்குமார் said...

யோவ் ராம சாமி முதல்ல கை குடுய்யா,திரைமணம் ல சூடானவைல 18 ஓட்டு வாங்கி முன்னணில 18 மணீ நேரமா முகப்புல இருக்கு உங்க பதிவு சாதனை தான்.கலக்குங்க.சாரி ஃபார் லேட் கம்மிங்க்

சி.பி.செந்தில்குமார் said...

மங்குனியை முந்தைய ராம்சாமி பதிவுலகம் பரபரப்பு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///சி.பி.செந்தில்குமார் said...
யோவ் ராம சாமி முதல்ல கை குடுய்யா,திரைமணம் ல சூடானவைல 18 ஓட்டு வாங்கி முன்னணில 18 மணீ நேரமா முகப்புல இருக்கு உங்க பதிவு சாதனை தான்.கலக்குங்க.சாரி ஃபார் லேட் கம்மிங்க்////

நமீதா பேரப் போட்டாச்சுல்ல, அப்பிடித்தான் இருககும். அவங்க வெலாசம் கொஞ்சம் கொடுத்தீங்கன்னா ஓடிப்போயி தேங்க்ஸ் சொல்லிட்டு வந்திடுவேன்...ஹி...ஹி....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///சி.பி.செந்தில்குமார் said...
மங்குனியை முந்தைய ராம்சாமி பதிவுலகம் பரபரப்பு////

யோவ் ஏதையாவது சொல்லி, பெளாக்குக்கு சூனியம் வெச்சிடப் போறாங்கய்யா!

ப.கந்தசாமி said...

அது சரி, ப.ரா. எப்படி இத்தனை பண்ணாடைங்களையும் கட்டி மேய்க்கறீங்க?

இத்தனை பேர்த்த ஒண்ணா இது வரைக்கும் பாத்த்தில்லீங்கோ.

(பண்ணாடை = பின்னூட்டங்கள்)

R.Gopi said...

நமீதாவின் வீடு....

“பெரிய” வாசல் இருந்திருக்கும்... அட மெய்யாலுமே வீட்டோட வாசல சொன்னேன்யா...

ரெண்டு பக்கமும் “பெரிசா” இருந்திருக்குமே.... அய்யோ... சத்தியமா, ரெண்டு பக்கமும் இருக்கற ரூம் பத்தி சொன்னேன்யா...

சரி... இதுக்கு மேல சொல்றதா இல்ல.. சொன்னா மட்டும் என்ன நம்பவா போறீங்க....

«Oldest ‹Older   201 – 240 of 240   Newer› Newest»