Saturday, September 10, 2011

இந்த பதிவர்கள் தொல்ல தாங்க முடிலடா சாமி......




வரவர தமிழ்மணம் பக்கம் போகவே பயமா இருக்கு சார். இப்போ வர்ர பதிவுகளோட தலைப்பெல்லாம் பாத்தா உடனே பதறிப்போய் ஓப்பன் பாக்கற மாதிரியே இருக்கு. உள்ள போய் பாத்தா சம்பந்தமே இல்லாம என்னென்னமோ மொக்கையா... என்னத்த சொல்ல? இப்படி எத்தன வாட்டிதான் பல்பு வாங்கறது? இதப் பாத்தா பஸ் ஸ்டாண்டு பொட்டிக்கடைகள்ல பேப்பர் தலைப்புகளை பாத்துட்டு பேப்பரை வாங்கி படிச்சு நொந்து போய் பேப்பர்ல பஜ்ஜிய கசக்கி தூக்கி போடுறதுதான் ஞாபகம் வருது. மொக்க போடவேண்டியதுதான், இங்க நிறைய பேரு அதான் பண்ணிட்டு இருக்கோம் அதுக்காக ஏன் சார் இப்படி தலைப்புலேயே கொல்றீங்க?




அப்புறம் இன்னொரு குரூப்பு இருக்கானுக, இவனுங்க ஈ-மெயில்லேயே கொல்வானுங்க...... அதுவும் 100- 200 பேருக்கு ஒண்ணா அனுப்புவானுங்க. முன்னபின்ன தெரியாத ஆளுகளுக்கு வரிசையா சரமாரியா எப்படித்தான் மெயில்ல இப்படி அதுவும் ப்ளாக் லிங்க போட்டு அனுப்புறானுங்களோ? டூ அட்ரஸ்லேயே 50-100 பேர் அட்ரசை போட்டு bcc கூட போடாம அப்படியே வேற அனுப்புறாங்க........ இதாவது பரவால்ல... சிலபேரு அதை அப்படியே செயினா மாத்தி வரிசையா ரிப்ளை டூ ஆல் போட்டு ஆளாளுக்கு என் பதிவுக்கு வாங்க என் பதிவுக்கு வாங்கன்னு மாத்தி மாத்தி அடிச்சி இன்பாக்சை கொத்து பரோட்டா பண்ணி வெச்சிடுறாங்க...... 

எல்லாத்தையும் விட ஹைலைட்டு, அதிலேயும் ஒருத்தரு எனக்கு யாரும் மெயில் பண்ணாதீங்கன்னு ரிப்ளை டூ ஆல் போட்டாரு பாருங்க.......  ங்கொய்யால....... இதுல இன்னொருத்தரு நீ யார்ரா எனக்கு மெயில் பண்றதுக்கு, எப்படிரா என் மெயில் ஐடி உனக்கு கெடச்சதுன்னு ரிப்ளை டூ ஆல் போட்டு குமுறுறாரு........ எல்லா கன்றாவியையும் நானும் வேற படிச்சு....  என்ன கொடும சார் இது..............?   நான் கூட ஆரம்பத்துல 2-3 மெயில்கள் ப்ளாக் லிங் வெச்சு அனுப்பி இருக்கேன், எல்லாம் bcc போட்டு, அதுவும் தெரிஞ்சவங்களுக்கு மட்டும். அப்புறம் அதுவும் சரி இல்லைன்னு விட்டுட்டேன்.




அடுத்து ஒரு குரூப்பு இருக்கு.... அவனுங்க வேலையே கமெண்ட்ல வந்து வெளம்பரம் போடுறது......  ஏன்யா ப்ளாக்கர நமக்கு ஃப்ரீயா கொடுத்த  கூகிள்காரனே வெளம்பரத்துக்கு காசு கொடுக்கிறான், ஆனா நீங்க பாட்டுக்கு வந்து பதிவை படிக்கிறீங்களோ இல்லையோ ஒரு டெம்ப்ளேட் கமெண்ட்ட போட்டுட்டு ஓசில வெளம்பரம் வேற போட்டுக்கிறீங்க..... என்ன நியாயம் சார் இது? ஒரு சீரியஸ் பதிவு, பதிவர் ரொம்ப வருத்தமான ஒரு விஷயத்தை பத்தி எழுதி இருந்தார், அங்க ஒரு விளம்பரதாரர், பதிவு சூப்பர் அப்படியே என் பதிவுக்கு வாங்கன்னு கமெண்ட் போடுறார். இது எவ்வளவு அநாகரிகமா இருக்கு? வளரும் பதிவர்கள் வெளம்பரம் போடுங்க... வேணாம்னு சொல்லலை, ஆனா இடம் பொருள் பாத்து போடுங்க, பதிவை படிச்சு உங்க கருத்தை சொல்லிட்டு விளம்பரம் போடுங்க சார்.




இதெல்லாம் பரவால்ல சார், இன்னொன்னு இருக்கு சொல்ல வேணாம்னுதான் பாத்தேன் இருந்தாலும் சொல்லிடுறேன்....... கமெண்ட்ல கும்மியடிக்கிறோம்னு சொல்லிக்கிட்டு சில பேரு கமெண்ட் போடுறாங்க பாருங்க..... அத படிக்கறதுக்குள்ள கண்ணு, காது, மூக்கு, வாயி.... ஆல் ப்ளட் சார்.......... அப்படியே தலதெறிக்க ஓடவேண்டி இருக்கு......... நீங்க கும்மியடிங்க சார், அது உங்க கருத்துரிமை, சொத்துரிமை, மனித உரிமை... இன்னும் வேற என்னென்ன உரிமை இருக்கோ அதெல்லாம். ஆனா படிக்கறவங்கள பத்தியும் கொஞ்சம் நெனச்சுப்பாருங்க சார், சமயங்கள்ல கும்மி அடிக்கிறாங்களா, சீரியசா டிஸ்கஸ் பண்ணி இருக்காங்களான்னே தெரிய மாட்டேங்குது..... நீங்க பண்றது தப்புன்னு சொல்ல வரலை. ஆனா கமெண்ட்ஸ் எல்லாம் கொஞ்சம் சுவராசியமா, நகைச்சுவையா, கிண்டலா, நக்கலா..... ஜாலியா கலாய்ச்சு இருந்தா எப்படி இருக்கும்? ட்ரை பண்ணுங்க சார்.. ட்ரை பண்ணுங்க........!

என்னமோ போங்கப்பா, என்னால தாங்க முடியல.. அதான் சொல்லிட்டேன்.....

எச்சரிக்கை: இந்தப்பதிவு யாரையும் குறி வைத்து எழுதப்பட்டதல்ல (அப்படி குறிவெச்சு எழுத ஒருத்தர் ரெண்டு பேரா இருக்கீங்க...?). அதுனால படிச்சிட்டு அவன் என்ன கிள்ளி வெச்சிட்டான், இவன் கடிச்சி வெச்சிட்டான்னு யாராவது கெளம்புனீங்க... படுவா........ தொலச்சிபுடுவேன் தொலச்சி........!

இங்கே வாக்களிப்பது கட்டாயமல்ல...

நன்றி: கூகிள் இமேஜஸ், மற்றும் காப்பிரைட் ஓனர்கள்!


!

320 comments:

1 – 200 of 320   Newer›   Newest»
rajamelaiyur said...

ஐய்யா .. எனக்கு வடை

மாணவன் said...

இனிய வணக்கங்களுடன்...... :)

rajamelaiyur said...

அதான் தக்கிடிங்க அப்புறம் என்ன ?

rajamelaiyur said...

இன்று என் வலையில்

பெரியவங்க என்ன சொல்றாங்கனா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////என் ராஜபாட்டை"- ராஜா said...
ஐய்யா .. எனக்கு வடை///////

வாங்க வாங்க

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மாணவன் said...
இனிய வணக்கங்களுடன்...... :)//////

அப்புறம்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////"என் ராஜபாட்டை"- ராஜா said...
அதான் தக்கிடிங்க அப்புறம் என்ன ?///////

அப்புறம் அவங்கவங்க இஷ்டம்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////"என் ராஜபாட்டை"- ராஜா said...
இன்று என் வலையில்

பெரியவங்க என்ன சொல்றாங்கனா?
//////

ம்ம்ம்....

மாணவன் said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////மாணவன் said...
இனிய வணக்கங்களுடன்...... :)//////

அப்புறம்?//

அப்புறமென்ன எக்ஸாமுக்கு டைம் ஆச்சு கெளம்ப வேண்டியதுதான்.... :)

settaikkaran said...

//இந்தப்பதிவு யாரையும் குறி வைத்து எழுதப்பட்டதல்ல (அப்படி குறிவெச்சு எழுத ஒருத்தர் ரெண்டு பேரா இருக்கீங்க...?).//

பூனைக்கு மணிகட்டின பானா.ராவன்னாவுக்கு ஒரு பெரிய ஜே! :-)

NaSo said...

மைனஸ் ஓட்டுப் போட்டா போலீசுக்குப் போவீங்களா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சேட்டைக்காரன் said...
//இந்தப்பதிவு யாரையும் குறி வைத்து எழுதப்பட்டதல்ல (அப்படி குறிவெச்சு எழுத ஒருத்தர் ரெண்டு பேரா இருக்கீங்க...?).//

பூனைக்கு மணிகட்டின பானா.ராவன்னாவுக்கு ஒரு பெரிய ஜே! :-)
///////

நன்றி சேட்டை......

மாணவன் said...

//
நாகராஜசோழன் MA said...
மைனஸ் ஓட்டுப் போட்டா போலீசுக்குப் போவீங்களா?
///

மைனஸ் ஓட்டு போட்டா இப்ப போலீசு புடிக்குதாம் மாம்ஸ் :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////நாகராஜசோழன் MA said...
மைனஸ் ஓட்டுப் போட்டா போலீசுக்குப் போவீங்களா?
//////

இன்கம்டேக்ஸ், அமலாக்க பிரிவு, சிபிஐ எல்லாத்துக்கும் போவேன்......

வைகை said...

ஒய் ப்ளட்? சேம்.. ப்ளட் .. ஹி..ஹி.. :))

மாணவன் said...

//வரவர தமிழ்மணம் பக்கம் போகவே பயமா இருக்கு சார். இப்போ வர்ர பதிவுகளோட தலைப்பெல்லாம் பாத்தா உடனே பதறிப்போய் ஓப்பன் பாக்கற மாதிரியே இருக்கு. உள்ள போய் பாத்தா சம்பந்தமே இல்லாம என்னென்னமோ மொக்கையா... என்னத்த சொல்ல? ///

என்னத்த சொல்ல.... இதே இதேதான்
ஒன்னும் சொல்றதுக்கில்ல...என்னமோ போடா மாதவா... :))

தமிழ்ப்பதிவுலகம் இனி மெல்லச் சாகும்..... :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வைகை said...
ஒய் ப்ளட்? சேம்.. ப்ளட் .. ஹி..ஹி.. :))//////

ஹெவி ப்ளட்........

வைகை said...

இப்போ வர்ர பதிவுகளோட தலைப்பெல்லாம் பாத்தா உடனே பதறிப்போய் ஓப்பன் பாக்கற மாதிரியே //

ஆமா மச்சி.. ஜோதி தியேட்டர்ல போடற சகிலா பட பேரு மாதிரியே இருக்கு... :))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// மாணவன் said...
//வரவர தமிழ்மணம் பக்கம் போகவே பயமா இருக்கு சார். இப்போ வர்ர பதிவுகளோட தலைப்பெல்லாம் பாத்தா உடனே பதறிப்போய் ஓப்பன் பாக்கற மாதிரியே இருக்கு. உள்ள போய் பாத்தா சம்பந்தமே இல்லாம என்னென்னமோ மொக்கையா... என்னத்த சொல்ல? ///

என்னத்த சொல்ல.... இதே இதேதான்
ஒன்னும் சொல்றதுக்கில்ல...என்னமோ போடா மாதவா... :))

தமிழ்ப்பதிவுலகம் இனி மெல்லச் சாகும்..... :)
////////

நம்மளையெல்லாம் காப்பாத்த ஒருத்தன் பொறந்து வராமேயா போய்டுவான்....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// வைகை said...
இப்போ வர்ர பதிவுகளோட தலைப்பெல்லாம் பாத்தா உடனே பதறிப்போய் ஓப்பன் பாக்கற மாதிரியே //

ஆமா மச்சி.. ஜோதி தியேட்டர்ல போடற சகிலா பட பேரு மாதிரியே இருக்கு... :))
////////

நாமளும் எத்தன வாட்டிதான் ஏமாறுறது?

MANO நாஞ்சில் மனோ said...

என் மனசுல இருக்குறதெல்லாம் நீங்க கொட்டிட்டிங்க மக்கா, கடுமையா தொல்லை பண்ணுராயிங்க முடியலை...

வைகை said...

இதப் பாத்தா பஸ் ஸ்டாண்டு பொட்டிக்கடைகள்ல பேப்பர் தலைப்புகளை பாத்துட்டு //

ஆமா.. ஜெயலலிதா செய்த துரோகம்னு தலைப்பு இருக்கு.. போய் பார்த்தா.. அவங்க வீட்டு நாய்க்கு ஒரு வேளை கஞ்சிய லேட்டா ஊத்துனாங்கலாம்.. அதான் துரோகமாம்! கிர்ர்ர்.. :)

சி.பி.செந்தில்குமார் said...

>>எச்சரிக்கை: இந்தப்பதிவு யாரையும் குறி வைத்து எழுதப்பட்டதல்ல (அப்படி குறிவெச்சு எழுத ஒருத்தர் ரெண்டு பேரா இருக்கீங்க...?). அதுனால படிச்சிட்டு அவன் என்ன கிள்ளி வெச்சிட்டான், இவன் கடிச்சி வெச்சிட்டான்னு யாராவது கெளம்புனீங்க... படுவா........ தொலச்சிபுடுவேன் தொலச்சி..... haa haa

haa haa சீரியஸ் பதிவு! டிஸ்கி மட்டும் உங்க பாணி

சி.பி.செந்தில்குமார் said...

நீங்க சொன்ன அனைத்துக்கருத்துமே கரெக்ட். இன்று முதல் நீர் கருத்து கந்த (க)சாமி ஆனீர்

சி.பி.செந்தில்குமார் said...

"என் ராஜபாட்டை"- ராஜா said...

இன்று என் வலையில்

பெரியவங்க என்ன சொல்றாங்கனா?

யோவ், இப்போத்தானே சொன்னாரு? விளம்பரம் வேணாம்னு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////MANO நாஞ்சில் மனோ said...
என் மனசுல இருக்குறதெல்லாம் நீங்க கொட்டிட்டிங்க மக்கா, கடுமையா தொல்லை பண்ணுராயிங்க முடியலை...
///////

ஆமா மக்கா வர வர பதிவுகள் படிக்கிற ஆர்வம் குறைஞ்சிட்டே போவுது...

Unknown said...

ஒரு சிரியஸ் பதிவர் சீரியசாகிறார்....டைட்டில் எப்படி ஹிஹி!....இனி யாரையும் மாப்ளன்னு சொல்லக்கூடாதுன்னு ஆர்டர் வந்திருக்குங்க....

வைகை said...

அதை அப்படியே செயினா மாத்தி வரிசையா ரிப்ளை டூ ஆல் போட்டு ஆளாளுக்கு என் பதிவுக்கு வாங்க என் பதிவுக்கு வாங்கன்னு மாத்தி மாத்தி அடிச்சி இன்பாக்சை கொத்து பரோட்டா பண்ணி வெச்சிடுறாங்க......//

இந்த கொள்ளைல.. யாராவது நமக்கு ஐ லவ் யூன்னு மெயில் செஞ்சா கூட தெரியமாட்டேங்குது மச்சி :))

MANO நாஞ்சில் மனோ said...

எலேய் பன்னி, சொம்பு பலமா நசிங்கிருச்சோ ஹி ஹி...

சக்தி கல்வி மையம் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////// மாணவன் said...
//வரவர தமிழ்மணம் பக்கம் போகவே பயமா இருக்கு சார். இப்போ வர்ர பதிவுகளோட தலைப்பெல்லாம் பாத்தா உடனே பதறிப்போய் ஓப்பன் பாக்கற மாதிரியே இருக்கு. உள்ள போய் பாத்தா சம்பந்தமே இல்லாம என்னென்னமோ மொக்கையா... என்னத்த சொல்ல? ///

என்னத்த சொல்ல.... இதே இதேதான்
ஒன்னும் சொல்றதுக்கில்ல...என்னமோ போடா மாதவா... :))

தமிழ்ப்பதிவுலகம் இனி மெல்லச் சாகும்..... :)
////////

நம்மளையெல்லாம் காப்பாத்த ஒருத்தன் பொறந்து வராமேயா போய்டுவான்....?///
அந்த ஒருத்தன் ராம சாமியா?

MANO நாஞ்சில் மனோ said...

அய்யய்யோ பன்னிகுட்டி என்னை கடிச்சி வச்சுட்டார்...

MANO நாஞ்சில் மனோ said...

அய்யய்யோ பன்னிகுட்டி என்னை கிள்ளி வச்சுட்டார்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வைகை said...
இதப் பாத்தா பஸ் ஸ்டாண்டு பொட்டிக்கடைகள்ல பேப்பர் தலைப்புகளை பாத்துட்டு //

ஆமா.. ஜெயலலிதா செய்த துரோகம்னு தலைப்பு இருக்கு.. போய் பார்த்தா.. அவங்க வீட்டு நாய்க்கு ஒரு வேளை கஞ்சிய லேட்டா ஊத்துனாங்கலாம்.. அதான் துரோகமாம்! கிர்ர்ர்.. :)///////

அதானே...... பேப்பர்லயும் அதே நெலம, ப்ளாக்கு பக்கம் வந்தாலும் அதே நெலம்தான்.... என்னே தமிழனின் தலைவிதி?

வைகை said...

சி.பி.செந்தில்குமார் said...
நீங்க சொன்ன அனைத்துக்கருத்துமே கரெக்ட். இன்று முதல் நீர் கருத்து கந்த (க)சாமி ஆனீ//

கந்த சாமி இல்லை சிபி.. நொந்த சாமி ஆயிட்டாரு :))

MANO நாஞ்சில் மனோ said...

அய்யய்யோ பன்னிகுட்டி என் கையை பிடிச்சி இழுத்துட்டார்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// சி.பி.செந்தில்குமார் said...
நீங்க சொன்ன அனைத்துக்கருத்துமே கரெக்ட். இன்று முதல் நீர் கருத்து கந்த (க)சாமி ஆனீர்//////

அண்ணன் என்னமோ உள்குத்து வெச்சிருக்காரே?

சக்தி கல்வி மையம் said...

என் ராஜபாட்டை"- ராஜா said...
இன்று என் வலையில்

பெரியவங்க என்ன சொல்றாங்கனா? ///
அண்ணன் பதிவ படிக்கலா போல?

வைகை said...

இதுல இன்னொருத்தரு நீ யார்ரா எனக்கு மெயில் பண்றதுக்கு, எப்படிரா என் மெயில் ஐடி உனக்கு கெடச்சதுன்னு ரிப்ளை டூ ஆல் போட்டு குமுறுறாரு.//

அவங்க சண்டை போடறதுக்கு நம்ம இன் பாக்ஸ் தான் ஆடுகளமோ? :))

MANO நாஞ்சில் மனோ said...

சி.பி.செந்தில்குமார் said...
>>எச்சரிக்கை: இந்தப்பதிவு யாரையும் குறி வைத்து எழுதப்பட்டதல்ல (அப்படி குறிவெச்சு எழுத ஒருத்தர் ரெண்டு பேரா இருக்கீங்க...?). அதுனால படிச்சிட்டு அவன் என்ன கிள்ளி வெச்சிட்டான், இவன் கடிச்சி வெச்சிட்டான்னு யாராவது கெளம்புனீங்க... படுவா........ தொலச்சிபுடுவேன் தொலச்சி..... haa haa

haa haa சீரியஸ் பதிவு! டிஸ்கி மட்டும் உங்க பாணி//

மூதேவி மூதேவி அவர் சொல்றது உன்னைத்தாண்டா பரதேசி....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// சி.பி.செந்தில்குமார் said...
"என் ராஜபாட்டை"- ராஜா said...

இன்று என் வலையில்

பெரியவங்க என்ன சொல்றாங்கனா?

யோவ், இப்போத்தானே சொன்னாரு? விளம்பரம் வேணாம்னு
//////

விடுங்க விடுங்க தலைவரு இன்னிக்கும் பதிவ படிக்கல போல...

MANO நாஞ்சில் மனோ said...

சி.பி.செந்தில்குமார் said...
நீங்க சொன்ன அனைத்துக்கருத்துமே கரெக்ட். இன்று முதல் நீர் கருத்து கந்த (க)சாமி ஆனீர்//



டேய் அண்ணா, நீ சொன்னா சரிதாம்டா....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////விக்கியுலகம் said...
ஒரு சிரியஸ் பதிவர் சீரியசாகிறார்....டைட்டில் எப்படி ஹிஹி!....இனி யாரையும் மாப்ளன்னு சொல்லக்கூடாதுன்னு ஆர்டர் வந்திருக்குங்க....//////

என்ன மாப்ள இது....?

MANO நாஞ்சில் மனோ said...

சி.பி.செந்தில்குமார் said...
"என் ராஜபாட்டை"- ராஜா said...

இன்று என் வலையில்

பெரியவங்க என்ன சொல்றாங்கனா?

யோவ், இப்போத்தானே சொன்னாரு? விளம்பரம் வேணாம்னு//



ஹா ஹா ஹா ஹா கிர்ர்ர்ரர்ர்ர்ர்.....!!!

வைகை said...

அடுத்து ஒரு குரூப்பு இருக்கு.... அவனுங்க வேலையே கமெண்ட்ல வந்து வெளம்பரம் போடுறது...... //

அதெல்லாம் சும்மா போற போக்குல போட்டுட்டு போறது... அன்னைக்கு ஒரு பதிவுல ஒரு பதிவர் அவங்க அப்பாவ நினைச்சு சோகமா போட்ட ஒரு பதிவுல அருமையான ஒரு பதிவு..இது ஒரு கமென்ட்.. இன்று நம்ம கடையில் $^&&*()_&&%.. அடுத்த கமென்ட்.. த்தூ.. :)

Unknown said...

"பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////விக்கியுலகம் said...
ஒரு சிரியஸ் பதிவர் சீரியசாகிறார்....டைட்டில் எப்படி ஹிஹி!....இனி யாரையும் மாப்ளன்னு சொல்லக்கூடாதுன்னு ஆர்டர் வந்திருக்குங்க....//////

என்ன மாப்ள இது....?"

>>>>>>>>>

அத ஏன்யா கேக்குற....இனி நான் பேஸ் போறதில்ல...முடியல...உண்மைய சொன்னா கொலையா கொல்றாங்க..விடுங்க இதுவும் மறந்து போகும் ஹிஹி!

MANO நாஞ்சில் மனோ said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
///////MANO நாஞ்சில் மனோ said...
என் மனசுல இருக்குறதெல்லாம் நீங்க கொட்டிட்டிங்க மக்கா, கடுமையா தொல்லை பண்ணுராயிங்க முடியலை...
///////

ஆமா மக்கா வர வர பதிவுகள் படிக்கிற ஆர்வம் குறைஞ்சிட்டே போவுது...//


எல்லாம் சரியாகிரும்யா....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வைகை said...
அதை அப்படியே செயினா மாத்தி வரிசையா ரிப்ளை டூ ஆல் போட்டு ஆளாளுக்கு என் பதிவுக்கு வாங்க என் பதிவுக்கு வாங்கன்னு மாத்தி மாத்தி அடிச்சி இன்பாக்சை கொத்து பரோட்டா பண்ணி வெச்சிடுறாங்க......//

இந்த கொள்ளைல.. யாராவது நமக்கு ஐ லவ் யூன்னு மெயில் செஞ்சா கூட தெரியமாட்டேங்குது மச்சி :))
/////

நீ சொல்றத பாத்தா இதுனால நாலஞ்சு கில்மாவ மிஸ் பண்ணி இருப்பே போல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// MANO நாஞ்சில் மனோ said...
எலேய் பன்னி, சொம்பு பலமா நசிங்கிருச்சோ ஹி ஹி...
///////

எனக்கு மட்டுமாலே?

வைகை said...

நீங்க கும்மியடிங்க சார், அது உங்க கருத்துரிமை, சொத்துரிமை, மனித உரிமை... இன்னும் வேற என்னென்ன உரிமை இருக்கோ //

நீ என்னய்யா ரொம்ப பேசுற? உன் ரேசன் கார்டு ஜெராக்ஸ் என்கிட்டே இருக்கு தெரியுமா? :)

சி.பி.செந்தில்குமார் said...

>>மொக்க போடவேண்டியதுதான், இங்க நிறைய பேரு அதான் பண்ணிட்டு இருக்கோம் அதுக்காக ஏன் சார் இப்படி தலைப்புலேயே கொல்றீங்க?

சபாஷ்!!!!!!!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////MANO நாஞ்சில் மனோ said...
அய்யய்யோ பன்னிகுட்டி என்னை கடிச்சி வச்சுட்டார்...//////

போய் தடுப்பூசி போட்டுருல.....

சி.பி.செந்தில்குமார் said...

>>விக்கியுலகம் said...

ஒரு சிரியஸ் பதிவர் சீரியசாகிறார்....டைட்டில் எப்படி ஹிஹி!....இனி யாரையும் மாப்ளன்னு சொல்லக்கூடாதுன்னு ஆர்டர் வந்திருக்குங்க....

தம்பி! பதிவுதான் புரியாதபடி எழுதுவே. கமெண்ட்டுமா?

MANO நாஞ்சில் மனோ said...

விக்கியுலகம் said...
ஒரு சிரியஸ் பதிவர் சீரியசாகிறார்....டைட்டில் எப்படி ஹிஹி!....இனி யாரையும் மாப்ளன்னு சொல்லக்கூடாதுன்னு ஆர்டர் வந்திருக்குங்க....//

சீரியஸ்தான், நம்ம சிபி என்னை என்னா மிரட்டு மிரட்டுனான்யா [[என்னை மட்டுமா ராஸ்கல்]] பதிவு போட்டுருக்கேன் படி படின்னு, ஹி ஹி இனி அவன் திருந்திருவான் ஹே ஹே ஹே ஹே...

வைகை said...

அதுனால படிச்சிட்டு அவன் என்ன கிள்ளி வெச்சிட்டான், இவன் கடிச்சி வெச்சிட்டான்னு யாராவது கெளம்புனீங்க... படுவா........ தொலச்சிபுடுவேன் தொலச்சி........!//

கெளம்பட்டும் மச்சி.. நீ யாரை சொல்லியிருக்கன்னு மக்களுக்கு அடையாளம் தெரியும்ல? :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////!* வேடந்தாங்கல் - கருன் *! said...
என் ராஜபாட்டை"- ராஜா said...
இன்று என் வலையில்

பெரியவங்க என்ன சொல்றாங்கனா? ///
அண்ணன் பதிவ படிக்கலா போல?
///////

கருண் இன்னிக்கு எப்படியோ பதிவ படிச்சி தப்பிச்சிட்டார்....

Anonymous said...

சாப்பிட்டியா மச்சி !!

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இந்த கொள்ளைல.. யாராவது நமக்கு ஐ லவ் யூன்னு மெயில் செஞ்சா கூட தெரியமாட்டேங்குது மச்சி :))
/////

நீ சொல்றத பாத்தா இதுனால நாலஞ்சு கில்மாவ மிஸ் பண்ணி இருப்பே போல//

அந்த சோகம் என்னோட போகட்டும் மச்சி.. :))

K said...

வணக்கம் சார்! கும்புடுறேனுங்க! நலமா இருக்கீங்களா சார்!? இருங்க பதிவ படிச்சுட்டு வர்ரே!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வைகை said...
அடுத்து ஒரு குரூப்பு இருக்கு.... அவனுங்க வேலையே கமெண்ட்ல வந்து வெளம்பரம் போடுறது...... //

அதெல்லாம் சும்மா போற போக்குல போட்டுட்டு போறது... அன்னைக்கு ஒரு பதிவுல ஒரு பதிவர் அவங்க அப்பாவ நினைச்சு சோகமா போட்ட ஒரு பதிவுல அருமையான ஒரு பதிவு..இது ஒரு கமென்ட்.. இன்று நம்ம கடையில் $^&&*()_&&%.. அடுத்த கமென்ட்.. த்தூ.. :)
///////

விடு விடு... குறிப்பா எதையும் சொல்ல வேணாம்......

K said...

வரவர தமிழ்மணம் பக்கம் போகவே பயமா இருக்கு சார். இப்போ வர்ர பதிவுகளோட தலைப்பெல்லாம் பாத்தா உடனே பதறிப்போய் ஓப்பன் பாக்கற மாதிரியே இருக்கு.////

ஆமா சார்! நானும் பலவாட்டி ஏமாந்திருக்கேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////விக்கியுலகம் said...
"பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////விக்கியுலகம் said...
ஒரு சிரியஸ் பதிவர் சீரியசாகிறார்....டைட்டில் எப்படி ஹிஹி!....இனி யாரையும் மாப்ளன்னு சொல்லக்கூடாதுன்னு ஆர்டர் வந்திருக்குங்க....//////

என்ன மாப்ள இது....?"

>>>>>>>>>

அத ஏன்யா கேக்குற....இனி நான் பேஸ் போறதில்ல...முடியல...உண்மைய சொன்னா கொலையா கொல்றாங்க..விடுங்க இதுவும் மறந்து போகும் ஹிஹி!
///////

ஒரு எழவும் புரியல...... தக்காளி திருந்த மாட்டான்யா.....

MANO நாஞ்சில் மனோ said...

சி.பி.செந்தில்குமார் said...
>>விக்கியுலகம் said...

ஒரு சிரியஸ் பதிவர் சீரியசாகிறார்....டைட்டில் எப்படி ஹிஹி!....இனி யாரையும் மாப்ளன்னு சொல்லக்கூடாதுன்னு ஆர்டர் வந்திருக்குங்க....

தம்பி! பதிவுதான் புரியாதபடி எழுதுவே. கமெண்ட்டுமா?//

டேய் மரமண்டை அண்ணா, புரியுரவங்களுக்கு புரியுமடா டுபுக்கு ஹி ஹி...[[தக்காளி காலையிலேயே ரவுண்டு உட்டுட்டாரோ]]

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தங்கள் ஆதங்கம் புரிகிறது...

இந்த கமாண்ட் கும்மி அடிக்கிற டூட்டே நீங்க கண்டுபிடிச்சதுதான்...

தற்போதைக்கு பதிவுலகில் என்ன நடக்கிறது என்றே எனக்கு தெரியவில்லை...

எனக்கும் அதே பிளட்டுதான்...

K said...

உள்ள போய் பாத்தா சம்பந்தமே இல்லாம என்னென்னமோ மொக்கையா... என்னத்த சொல்ல? ///

மொக்கையா இருக்குறது ஓகே! ஆனா தலைப்புக்கும் பதிவுக்கும் சம்மந்தம் இருக்கணுமே சார்! அது இல்லையே!

NaSo said...

இங்கே கமெண்ட் போடுற எல்லோருடைய ஐபி அட்ரசும் பன்னிக்குட்டிகிட்டே இருக்கு. யாரு அவருக்கு புடிக்காத மாதிரி கமெண்ட் போட்டாலும், அவர் போலிஸ் கிட்டே புடிச்சி கொடுக்கப் போறார்.

Unknown said...

எனக்கு இன்னொரு உண்மை தெரிஞ்சாகனும் அது என்னன்னா......பிட்டு பதிவர் என்னமோ யாரையோ சொல்றாப்போலையே கமன்ட் போட்டுட்டு இருக்காரே எப்படி ஹிஹி!....இதுவும் அவரோட பயக்க வயக்கமா!

தமிழ்வாசி பிரகாஷ் said...

இந்தப்பதிவு யாரையும் குறி வைத்து எழுதப்பட்டதல்ல///

குறி வைக்க தெரியலையா?

K said...

இதப் பாத்தா பஸ் ஸ்டாண்டு பொட்டிக்கடைகள்ல பேப்பர் தலைப்புகளை பாத்துட்டு பேப்பரை வாங்கி படிச்சு நொந்து போய் பேப்பர்ல பஜ்ஜிய கசக்கி தூக்கி போடுறதுதான் ஞாபகம் வருது. ///

ஹா ஹா ஹா சேம் ப்ளட்! சேம் ஃபீலிங்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////MANO நாஞ்சில் மனோ said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
///////MANO நாஞ்சில் மனோ said...
என் மனசுல இருக்குறதெல்லாம் நீங்க கொட்டிட்டிங்க மக்கா, கடுமையா தொல்லை பண்ணுராயிங்க முடியலை...
///////

ஆமா மக்கா வர வர பதிவுகள் படிக்கிற ஆர்வம் குறைஞ்சிட்டே போவுது...//


எல்லாம் சரியாகிரும்யா....///////

சரியாகிடும்ல.... நீங்க சொன்னா சரிதாம்ல....

MANO நாஞ்சில் மனோ said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////விக்கியுலகம் said...
"பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////விக்கியுலகம் said...
ஒரு சிரியஸ் பதிவர் சீரியசாகிறார்....டைட்டில் எப்படி ஹிஹி!....இனி யாரையும் மாப்ளன்னு சொல்லக்கூடாதுன்னு ஆர்டர் வந்திருக்குங்க....//////

என்ன மாப்ள இது....?"

>>>>>>>>>

அத ஏன்யா கேக்குற....இனி நான் பேஸ் போறதில்ல...முடியல...உண்மைய சொன்னா கொலையா கொல்றாங்க..விடுங்க இதுவும் மறந்து போகும் ஹிஹி!
///////

ஒரு எழவும் புரியல...... தக்காளி திருந்த மாட்டான்யா.....



அது வேற ஒன்னும் இல்லை நேற்று அடிச்ச ஹேங் ஓவர் இன்னும் தீரலையாம் ஹி ஹி...

தமிழ்வாசி பிரகாஷ் said...

ஒவ்வொரு வரியிலும் அண்ணன் ரொம்பவே ஆக்ரோசமா எழுதியிருக்காரு.

Philosophy Prabhakaran said...

யோவ் படிச்சிட்டு வர்றதுக்குள்ள பத்து கமெண்ட் போட்டா என்னய்யா அர்த்தம்...

Philosophy Prabhakaran said...

எல்லாரையும் சராமாரியா திட்டி இருக்கீங்க.... இதில் நானும் இரண்டு பிரிவில் வருகிறேன் என்பது வருத்தத்திற்குரிய விஷயம் :(((

M (Real Santhanam Fanz) said...

விடுங்க சார், எல்லாம் ஒரு விளம்பரம்தானே.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// வைகை said...
நீங்க கும்மியடிங்க சார், அது உங்க கருத்துரிமை, சொத்துரிமை, மனித உரிமை... இன்னும் வேற என்னென்ன உரிமை இருக்கோ //

நீ என்னய்யா ரொம்ப பேசுற? உன் ரேசன் கார்டு ஜெராக்ஸ் என்கிட்டே இருக்கு தெரியுமா? :)//////

சரி போய் அரிசியும் பாமாயிலும் வாங்கிக்க.......

வைகை said...

பனங்காட்டு நரி said...
சாப்பிட்டியா மச்சி !//

மச்சி சாப்ட்டியா? நான் இங்கதான் குத்தவச்சிருக்கேன் :))

MANO நாஞ்சில் மனோ said...

"என் ராஜபாட்டை"- ராஜா said...
ஐய்யா .. எனக்கு வடை


இந்த வடை சமாச்சாரத்தை தொடங்கி வச்சவன் சைலன்ட் ஆகிட்டான், கொஞ்சூண்டு நக்குன நான் மாட்டிகிட்டேன், எங்கே பதிவர் சந்திப்பு நடந்தாலும் இந்த டாபிக்கை பற்றிதான் பேசுராயிங்களாம் ஜாக்குரதை...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தலைப்பற்றி சில முரண்பாடுகள் இருக்கிறது...

பொதுவாக வாசகர்களை கவர இது அவசியமாகிறது...
அதற்க்காக ரொம்ப ஓவரா போக கூடாது...

என்னுடைய தளத்தில் ஆரம்பத்தில்
'சிலசமங்களில்...'
அப்படின்னு ஒரு தலைப்பை வச்சி ஒரு கவிதை எழுதினேன் ஆனால் அதை படித்தவர்கள் வெறும் 50 பேர்தான்...

அதே கவிதையை மீள் பதிவாக
' இந்த மனைவிகளே இப்படித்தான்.. சில சமயங்களில்...”
அப்படின்னு பதிவிட்டால் 2000 பேர் படிக்கிறார்கள்...

இப்போது நான் என்ன செய்ய...?

Philosophy Prabhakaran said...

// இப்போ வர்ர பதிவுகளோட தலைப்பெல்லாம் பாத்தா உடனே பதறிப்போய் ஓப்பன் பாக்கற மாதிரியே இருக்கு //

இந்த மேட்டர் நமக்கில்ல... ஆனா நானும் நிறைய முறை பல்பு வாங்கியிருக்கேன்... ரெண்டு மூணு முறை பல்பு வாங்குனதுக்கு அப்புறம் உஷார் ஆயிட்டேன்... இப்போ குறிப்பிட்ட அந்த பதிவர்கள் பக்கமே போறதில்லை...

K said...

மொக்க போடவேண்டியதுதான், இங்க நிறைய பேரு அதான் பண்ணிட்டு இருக்கோம் அதுக்காக ஏன் சார் இப்படி தலைப்புலேயே கொல்றீங்க?///

கரெக்டா சொன்னீங்க ஸார்! “ இப்போதே உங்க கஷ்டங்கள் தீரும்னு” தலைப்புப் போட்டு ஒருத்தர் பதிவு போட்டிருந்தார் சார்!


நானும் ஓடோடிப்போய்ப் பார்த்தேன் சார்! உள்ள என்ன எழுதியிருக்காருன்னா, நம்மளுக்கெல்லாம், கெரகம் சரியில்லையாம்! ஏதேதோ சாமிக்கெல்லாம் பூஜை பண்ணட்டுமாம்!

அப்புறம் 13 மாசம் கழிச்சு, சாமி பல குடுப்பாரம்! என்ன சார், இது பித்தலாட்டம்! அப்ப, எது இப்பவே கஷ்டம் தீரும்னு தலைப்பு வைக்கணும்!

Philosophy Prabhakaran said...

// அப்புறம் இன்னொரு குரூப்பு இருக்கானுக, இவனுங்க ஈ-மெயில்லேயே கொல்வானுங்க.... //

இது பத்தி பிரபா ஒய்ன்ஷாப்ல போடனும்ன்னு நினைச்சேன்... நீங்க முந்திட்டீங்க... கடுப்பேத்துராங்க...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

விளம்பரம் படுத்துவதில் எனக்கும் உட்ன்பாடில்லை...

ஆனா எங்கய்யா வர்ரீங்க..
இப்படியெல்லாம் பண்ணாதானே வரீங்க...

Philosophy Prabhakaran said...

// அப்புறம் இன்னொரு குரூப்பு இருக்கானுக, இவனுங்க ஈ-மெயில்லேயே கொல்வானுங்க... //

இந்த லிஸ்டுல நானும் இருக்கேன்... ஆனா சாமர்த்தியமா bcc போட்டு அனுப்பிடுவேன்... ஒரே ஒரு நாள் மட்டும் bcc போட மறந்துட்டேன்... நல்லவேளையா யாரும் கும்மலை...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

விளம்பரம் படுத்துவதில் எனக்கும் உட்ன்பாடில்லை...

ஆனா எங்கய்யா வர்ரீங்க..
இப்படியெல்லாம் பண்ணாதானே வரீங்க...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////சி.பி.செந்தில்குமார் said...
>>மொக்க போடவேண்டியதுதான், இங்க நிறைய பேரு அதான் பண்ணிட்டு இருக்கோம் அதுக்காக ஏன் சார் இப்படி தலைப்புலேயே கொல்றீங்க?

சபாஷ்!!!!!!!!
//////

அண்ணன் பாராட்டுறாரா...?

K said...

சார், இன்னிக்கு இருக்குற பதிவுலக யதார்த்தத்தை அப்படியே எழுதியிருக்கீங்க சார்! ரொம்ப நன்றி!

கும்புடுறேனுங்க!

Philosophy Prabhakaran said...

// இதுல இன்னொருத்தரு நீ யார்ரா எனக்கு மெயில் பண்றதுக்கு, எப்படிரா என் மெயில் ஐடி உனக்கு கெடச்சதுன்னு ரிப்ளை டூ ஆல் போட்டு குமுறுறாரு... //

நானும் பார்த்தேன்... அந்த குறிப்பிட்ட பதிவருக்குத்தான் எவ்வளவு அவப்பெயர்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////பனங்காட்டு நரி said...
சாப்பிட்டியா மச்சி !!
///////

ராஸ்கல்.... பாரு பதிவ படிக்காம கமெண்ட் போடுறத....

சி.பி.செந்தில்குமார் said...

>ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...

வணக்கம் சார்! கும்புடுறேனுங்க! நலமா இருக்கீங்களா சார்!? இருங்க பதிவ படிச்சுட்டு வர்ரே!

இவரை எங்கேயோ பார்த்த மாதிரியே இருக்கே?

Philosophy Prabhakaran said...

// அடுத்து ஒரு குரூப்பு இருக்கு.... அவனுங்க வேலையே கமெண்ட்ல வந்து வெளம்பரம் போடுறது... //

இதுவும் சில நேரங்களில் செய்திருக்கிறேன்... குறிப்பா சினிமா விமர்சனங்களின் போதும், ஏழாவது ஒட்டிற்காக காத்திருக்கும் போதும்...

Philosophy Prabhakaran said...

// கமெண்ட்ல கும்மியடிக்கிறோம்னு சொல்லிக்கிட்டு சில பேரு கமெண்ட் போடுறாங்க பாருங்க... //

இதை நீங்களா சொல்கிறீர்கள்...??? அவ்வ்வ்வ்...

Unknown said...

ஸ் ஸ் அபா இந்த கத்தி கடப்பார கமண்டு போடுறாரே அந்தாளு ஏற்கனவே பாகிஸ்தான் தீவிர வாதிகளால் கடத்தப்பட இருந்தார் தெரியுமா...பய புள்ள என்னமோ பதிவ முழுசா படிக்கிறா மாதிரியே பேசுது!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
வணக்கம் சார்! கும்புடுறேனுங்க! நலமா இருக்கீங்களா சார்!? இருங்க பதிவ படிச்சுட்டு வர்ரே!///////

வாங்க மணியண்ணே......

சி.பி.செந்தில்குமார் said...

>># கவிதை வீதி # சௌந்தர் said...

விளம்பரம் படுத்துவதில் எனக்கும் உட்ன்பாடில்லை...

ஆனா எங்கய்யா வர்ரீங்க..
இப்படியெல்லாம் பண்ணாதானே வரீங்க...

September 10, 2011 11:47 AM

யோவ், வேணூம்னா பேரை க்ளிக் பண்ணி பிளாக் வரட்டும், எதுக்கு பதிவோட லிங்க்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
வணக்கம் சார்! கும்புடுறேனுங்க! நலமா இருக்கீங்களா சார்!? இருங்க பதிவ படிச்சுட்டு வர்ரே!//////

வாங்க மணியண்ணே...

Philosophy Prabhakaran said...

தமிழ்மணத்தில் இணைத்துவிட்டேன்...

சி.பி.செந்தில்குமார் said...

விக்கியுலகம் said...

எனக்கு இன்னொரு உண்மை தெரிஞ்சாகனும் அது என்னன்னா......பிட்டு பதிவர் என்னமோ யாரையோ சொல்றாப்போலையே கமன்ட் போட்டுட்டு இருக்காரே எப்படி ஹிஹி!....இதுவும் அவரோட பயக்க வயக்கமா!

தம்பி, உன்னைத்தான் சொன்னேன்

M (Real Santhanam Fanz) said...

நல்ல வேள, தமிழ்மணம் தகராறு பண்ணுது, இல்லானா அண்ணன் நமக்கும் ஆப்பு வச்சிருப்பாரு. ஆனா ஒன்னுண்ணே, இப்பெல்லாம் காமென்ட் போடுறதுக்கே பயமா இருக்கு...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
வரவர தமிழ்மணம் பக்கம் போகவே பயமா இருக்கு சார். இப்போ வர்ர பதிவுகளோட தலைப்பெல்லாம் பாத்தா உடனே பதறிப்போய் ஓப்பன் பாக்கற மாதிரியே இருக்கு.////

ஆமா சார்! நானும் பலவாட்டி ஏமாந்திருக்கேன்!///////

எல்லாரும் தான்......

K said...

சார், நான் ஒரு புதிய பதிவர்! உங்களுக்கு கமெண்டு போட்டிருக்கேன்! இப்போ என்னோட ப்ளாக் பத்தி ஒரு சின்ன அவுட் லைன்!

புதுஷா ஒரு சினிமா விமர்சனம் போட்டிருக்கேன்! - ஒருவாட்டி வந்துபாருங்க நண்பர்ஸ்!

( சார், பதிவப் பத்தி கமெண்டு சொல்லிட்டு, வெளம்பரம் போடலாம்னு சொல்லியிருக்கீங்க ஸார்! )

வைகை said...

# கவிதை வீதி # சௌந்தர் said...
விளம்பரம் படுத்துவதில் எனக்கும் உட்ன்பாடில்லை...

ஆனா எங்கய்யா வர்ரீங்க..
இப்படியெல்லாம் பண்ணாதானே வரீங்க..//

கண்டிப்பா அப்படி இருக்காது சார்... நான் பெரும்பாலும் பதிவுகளை படித்துவிடுவேன்... ஒரு பதிவு என்பது விவாதம் பண்ணும் வகையில் இருந்தால் நேரம் ஒத்துழைத்தால் பெரும்பாலும் விவாதம் பண்ணுவேன்.யாருடைய பதிவாக இருந்தாலும்.. கும்மியடிக்கும் வகையில் இருந்தால் நண்பர்களோடு கும்மியடிப்பேன்.. அடுத்தவர் பதிவில் கும்மியை தவிர்ப்பது தவறான புரிதல்களை தவிர்ப்பதற்காக.. இப்படித்தான் நான் .. என்னைப்போலவே பலபேர் இருக்கலாம்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////# கவிதை வீதி # சௌந்தர் said...
தங்கள் ஆதங்கம் புரிகிறது...

இந்த கமாண்ட் கும்மி அடிக்கிற டூட்டே நீங்க கண்டுபிடிச்சதுதான்...

தற்போதைக்கு பதிவுலகில் என்ன நடக்கிறது என்றே எனக்கு தெரியவில்லை...

எனக்கும் அதே பிளட்டுதான்.../////

என்னது கும்மிய நாங்க கண்டுபுடிச்சதா...ங்ணா விட்ருங்ணா....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
உள்ள போய் பாத்தா சம்பந்தமே இல்லாம என்னென்னமோ மொக்கையா... என்னத்த சொல்ல? ///

மொக்கையா இருக்குறது ஓகே! ஆனா தலைப்புக்கும் பதிவுக்கும் சம்மந்தம் இருக்கணுமே சார்! அது இல்லையே!//////

அதான் மேட்டர்......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// நாகராஜசோழன் MA said...
இங்கே கமெண்ட் போடுற எல்லோருடைய ஐபி அட்ரசும் பன்னிக்குட்டிகிட்டே இருக்கு. யாரு அவருக்கு புடிக்காத மாதிரி கமெண்ட் போட்டாலும், அவர் போலிஸ் கிட்டே புடிச்சி கொடுக்கப் போறார்.///////

மைனஸ் ஓட்ட மறந்துட்டியே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////விக்கியுலகம் said...
எனக்கு இன்னொரு உண்மை தெரிஞ்சாகனும் அது என்னன்னா......பிட்டு பதிவர் என்னமோ யாரையோ சொல்றாப்போலையே கமன்ட் போட்டுட்டு இருக்காரே எப்படி ஹிஹி!....இதுவும் அவரோட பயக்க வயக்கமா!//////

விடுய்யா.... அவருக்கு இன்னிக்கு ஸ்பெசல் ஷோ இருக்கு, அது முடிஞ்சாத்தான் நார்மலாகுவாரு....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////தமிழ்வாசி - Prakash said...
இந்தப்பதிவு யாரையும் குறி வைத்து எழுதப்பட்டதல்ல///

குறி வைக்க தெரியலையா?
///////

அதுல ஒவ்வொரு கேட்டகிரிலயும் நமக்குத் தெரிஞ்சு 10-20 பேராவது இருப்பாங்க... அப்புறம் எங்க குறி வெக்கிறது?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
இதப் பாத்தா பஸ் ஸ்டாண்டு பொட்டிக்கடைகள்ல பேப்பர் தலைப்புகளை பாத்துட்டு பேப்பரை வாங்கி படிச்சு நொந்து போய் பேப்பர்ல பஜ்ஜிய கசக்கி தூக்கி போடுறதுதான் ஞாபகம் வருது. ///

ஹா ஹா ஹா சேம் ப்ளட்! சேம் ஃபீலிங்!//////

ஹஹ்ஹா விடுங்க விடுங்க....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////தமிழ்வாசி - Prakash said...
ஒவ்வொரு வரியிலும் அண்ணன் ரொம்பவே ஆக்ரோசமா எழுதியிருக்காரு.
/////

இல்ல இல்ல கூலாத்தான் இருக்கேன்... ஆனா மேட்டர் அப்படி வந்துடுச்சு....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// Philosophy Prabhakaran said...
யோவ் படிச்சிட்டு வர்றதுக்குள்ள பத்து கமெண்ட் போட்டா என்னய்யா அர்த்தம்...///////

படிக்காம கமெண்ட் போடனும்னு அர்த்தம்......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////Philosophy Prabhakaran said...
எல்லாரையும் சராமாரியா திட்டி இருக்கீங்க.... இதில் நானும் இரண்டு பிரிவில் வருகிறேன் என்பது வருத்தத்திற்குரிய விஷயம் :(((
////////

சபாஷ் உங்க நேர்மைக்கு......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// Real Santhanam Fanz said...
விடுங்க சார், எல்லாம் ஒரு விளம்பரம்தானே./////

ஹஹ்ஹா....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////MANO நாஞ்சில் மனோ said...
"என் ராஜபாட்டை"- ராஜா said...
ஐய்யா .. எனக்கு வடை


இந்த வடை சமாச்சாரத்தை தொடங்கி வச்சவன் சைலன்ட் ஆகிட்டான், கொஞ்சூண்டு நக்குன நான் மாட்டிகிட்டேன், எங்கே பதிவர் சந்திப்பு நடந்தாலும் இந்த டாபிக்கை பற்றிதான் பேசுராயிங்களாம் ஜாக்குரதை...///////

அப்போ இன்னும் அடி பாக்கி இருக்கா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////# கவிதை வீதி # சௌந்தர் said...
தலைப்பற்றி சில முரண்பாடுகள் இருக்கிறது...

பொதுவாக வாசகர்களை கவர இது அவசியமாகிறது...
அதற்க்காக ரொம்ப ஓவரா போக கூடாது...

என்னுடைய தளத்தில் ஆரம்பத்தில்
'சிலசமங்களில்...'
அப்படின்னு ஒரு தலைப்பை வச்சி ஒரு கவிதை எழுதினேன் ஆனால் அதை படித்தவர்கள் வெறும் 50 பேர்தான்...

அதே கவிதையை மீள் பதிவாக
' இந்த மனைவிகளே இப்படித்தான்.. சில சமயங்களில்...”
அப்படின்னு பதிவிட்டால் 2000 பேர் படிக்கிறார்கள்...

இப்போது நான் என்ன செய்ய...?////////

அடுத்துள்ள பிலாசபி பிரபாகரனின் கமெண்ட்டை பாருங்க...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// Philosophy Prabhakaran said...
// இப்போ வர்ர பதிவுகளோட தலைப்பெல்லாம் பாத்தா உடனே பதறிப்போய் ஓப்பன் பாக்கற மாதிரியே இருக்கு //

இந்த மேட்டர் நமக்கில்ல... ஆனா நானும் நிறைய முறை பல்பு வாங்கியிருக்கேன்... ரெண்டு மூணு முறை பல்பு வாங்குனதுக்கு அப்புறம் உஷார் ஆயிட்டேன்... இப்போ குறிப்பிட்ட அந்த பதிவர்கள் பக்கமே போறதில்லை...//////

நானும்தான்.... தொடர்ந்து அப்படி பண்ணிட்டிருந்தா வேற என்னதான் பண்றது?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
மொக்க போடவேண்டியதுதான், இங்க நிறைய பேரு அதான் பண்ணிட்டு இருக்கோம் அதுக்காக ஏன் சார் இப்படி தலைப்புலேயே கொல்றீங்க?///

கரெக்டா சொன்னீங்க ஸார்! “ இப்போதே உங்க கஷ்டங்கள் தீரும்னு” தலைப்புப் போட்டு ஒருத்தர் பதிவு போட்டிருந்தார் சார்!


நானும் ஓடோடிப்போய்ப் பார்த்தேன் சார்! உள்ள என்ன எழுதியிருக்காருன்னா, நம்மளுக்கெல்லாம், கெரகம் சரியில்லையாம்! ஏதேதோ சாமிக்கெல்லாம் பூஜை பண்ணட்டுமாம்!

அப்புறம் 13 மாசம் கழிச்சு, சாமி பல குடுப்பாரம்! என்ன சார், இது பித்தலாட்டம்! அப்ப, எது இப்பவே கஷ்டம் தீரும்னு தலைப்பு வைக்கணும்!///////

இது கமெண்ட்டா பதிவா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////Philosophy Prabhakaran said...
// அப்புறம் இன்னொரு குரூப்பு இருக்கானுக, இவனுங்க ஈ-மெயில்லேயே கொல்வானுங்க.... //

இது பத்தி பிரபா ஒய்ன்ஷாப்ல போடனும்ன்னு நினைச்சேன்... நீங்க முந்திட்டீங்க... கடுப்பேத்துராங்க...
///////

அதுவும் அத்தனை ஈமெயில் ஐடிகள் எப்படி கலக்ட் பண்றாங்கன்னே புரியல....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////# கவிதை வீதி # சௌந்தர் said...
விளம்பரம் படுத்துவதில் எனக்கும் உட்ன்பாடில்லை...

ஆனா எங்கய்யா வர்ரீங்க..
இப்படியெல்லாம் பண்ணாதானே வரீங்க...///////

என்னத்த சொல்ல......?

karthikkumar said...

என்ன மாம்ஸ் எல்லாம் முடிஞ்சா பிறகு வந்துட்டேனா?.. :((

karthikkumar said...

மாம்ஸ் அப்புறம் வோட்டு போடலைன்னா போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணுவேன்னு சிலர் மெரட்டுராங்க மாம்ஸ் ... அதான் நம்ம நாகா கிட்ட சொல்லி ஒரு சாப்ட்வேர் தயாரிச்சு ஆட்டோமேடிக்கா வோட்டு போடறமாதிரி பண்ணலாம்னு இருக்கேன் மாம்ஸ்... :))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// Philosophy Prabhakaran said...
// அப்புறம் இன்னொரு குரூப்பு இருக்கானுக, இவனுங்க ஈ-மெயில்லேயே கொல்வானுங்க... //

இந்த லிஸ்டுல நானும் இருக்கேன்... ஆனா சாமர்த்தியமா bcc போட்டு அனுப்பிடுவேன்... ஒரே ஒரு நாள் மட்டும் bcc போட மறந்துட்டேன்... நல்லவேளையா யாரும் கும்மலை.../////

அதான் பதிவுல போட்டு கும்மி இருக்கோமே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
சார், இன்னிக்கு இருக்குற பதிவுலக யதார்த்தத்தை அப்படியே எழுதியிருக்கீங்க சார்! ரொம்ப நன்றி!

கும்புடுறேனுங்க!//////

நன்றி மணியண்ணே....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// Philosophy Prabhakaran said...
// இதுல இன்னொருத்தரு நீ யார்ரா எனக்கு மெயில் பண்றதுக்கு, எப்படிரா என் மெயில் ஐடி உனக்கு கெடச்சதுன்னு ரிப்ளை டூ ஆல் போட்டு குமுறுறாரு... //

நானும் பார்த்தேன்... அந்த குறிப்பிட்ட பதிவருக்குத்தான் எவ்வளவு அவப்பெயர்...
///////

ஆமா....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////சி.பி.செந்தில்குமார் said...
>ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...

வணக்கம் சார்! கும்புடுறேனுங்க! நலமா இருக்கீங்களா சார்!? இருங்க பதிவ படிச்சுட்டு வர்ரே!

இவரை எங்கேயோ பார்த்த மாதிரியே இருக்கே?/////

இவரு உங்க கூட போன்ல பேசிட்டுத்தான் இருக்காருண்ணே...

வெளங்காதவன்™ said...

என்னைப் போல் வளரும் பதிவர்களுக்கு கொஞ்சம் விளம்பரம் வேணுமுங்க...

மற்றபடி நாங்க தெரிஞ்சவங்களுக்கு மட்டுமே அனுப்பறோம்...

கமண்டில் விளம்பரம் செய்வதில் உடன்பாடு இல்லை...

#பானா குனா, ஏன் இப்புடி ஒரு சீரீஸ் பதிவு? அன்னையார் இந்தியா வந்ததுல எதாவது ஆயிப்போச்சா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////Philosophy Prabhakaran said...
// அடுத்து ஒரு குரூப்பு இருக்கு.... அவனுங்க வேலையே கமெண்ட்ல வந்து வெளம்பரம் போடுறது... //

இதுவும் சில நேரங்களில் செய்திருக்கிறேன்... குறிப்பா சினிமா விமர்சனங்களின் போதும், ஏழாவது ஒட்டிற்காக காத்திருக்கும் போதும்...
////////

ஹஹ்ஹா பண்ணலாம்.... ஆனா....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////Philosophy Prabhakaran said...
// கமெண்ட்ல கும்மியடிக்கிறோம்னு சொல்லிக்கிட்டு சில பேரு கமெண்ட் போடுறாங்க பாருங்க... //

இதை நீங்களா சொல்கிறீர்கள்...??? அவ்வ்வ்வ்...
///////

அந்த பாராகிராப்பை ஃபுல்லா படிச்சுப்பாருங்கப்பு.........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////சி.பி.செந்தில்குமார் said...
>># கவிதை வீதி # சௌந்தர் said...

விளம்பரம் படுத்துவதில் எனக்கும் உட்ன்பாடில்லை...

ஆனா எங்கய்யா வர்ரீங்க..
இப்படியெல்லாம் பண்ணாதானே வரீங்க...

September 10, 2011 11:47 AM

யோவ், வேணூம்னா பேரை க்ளிக் பண்ணி பிளாக் வரட்டும், எதுக்கு பதிவோட லிங்க்?
///////

சிம்பிள் மேட்டர் அண்ணன், கரெக்டா சொல்லிட்டார்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// Philosophy Prabhakaran said...
தமிழ்மணத்தில் இணைத்துவிட்டேன்...////

நன்றி பிரபாகரன், வர வர இந்த தமிழ்மணமும் ரொம்ப கொடுமைப்படுத்துய்யா..

Unknown said...

உங்க பதிவுக்கான நோக்கத்தை அடைஞ்சிட்டீங்களா இல்லையா! நான் அதுக்குத்தான் waiting!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// Real Santhanam Fanz said...
நல்ல வேள, தமிழ்மணம் தகராறு பண்ணுது, இல்லானா அண்ணன் நமக்கும் ஆப்பு வச்சிருப்பாரு. ஆனா ஒன்னுண்ணே, இப்பெல்லாம் காமென்ட் போடுறதுக்கே பயமா இருக்கு...//////

தமிழ்மணத்துல என்ன ஆப்பு இருக்குங்ணா.... வெளங்கலையே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
சார், நான் ஒரு புதிய பதிவர்! உங்களுக்கு கமெண்டு போட்டிருக்கேன்! இப்போ என்னோட ப்ளாக் பத்தி ஒரு சின்ன அவுட் லைன்!

புதுஷா ஒரு சினிமா விமர்சனம் போட்டிருக்கேன்! - ஒருவாட்டி வந்துபாருங்க நண்பர்ஸ்!

( சார், பதிவப் பத்தி கமெண்டு சொல்லிட்டு, வெளம்பரம் போடலாம்னு சொல்லியிருக்கீங்க ஸார்! )///////

ரூல்சு...? ஓகே ஓகே....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// karthikkumar said...
என்ன மாம்ஸ் எல்லாம் முடிஞ்சா பிறகு வந்துட்டேனா?.. :((//////

இன்னும் இருக்கு...... ஆடுகள் நிறைய வரும்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////karthikkumar said...
மாம்ஸ் அப்புறம் வோட்டு போடலைன்னா போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணுவேன்னு சிலர் மெரட்டுராங்க மாம்ஸ் ... அதான் நம்ம நாகா கிட்ட சொல்லி ஒரு சாப்ட்வேர் தயாரிச்சு ஆட்டோமேடிக்கா வோட்டு போடறமாதிரி பண்ணலாம்னு இருக்கேன் மாம்ஸ்... :))
///////

பேசாம அதை தமிழ்மணம், இண்ட்லிலயே ஃபிக்ஸ் பண்ண சொல்லிடேன்.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////விக்கியுலகம் said...
உங்க பதிவுக்கான நோக்கத்தை அடைஞ்சிட்டீங்களா இல்லையா! நான் அதுக்குத்தான் waiting!
////////

மனசுல உள்ளத சொல்லியாச்சு, அவ்வளவுதான்.... மத்தவங்க இப்படித்தான் இருக்கனும்னு நாம கட்டாயப்படுத்த முடியாது மாப்ள....

சத்ரியன் said...

ராம்சாமி-ண்ணா,

பின்னூட்டத்தை யெல்லாம் பிரிச்சி மேய்ஞ்சிட்டு வர லேட்டாயிடுச்சிண்ணா.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வெளங்காதவன் said...
என்னைப் போல் வளரும் பதிவர்களுக்கு கொஞ்சம் விளம்பரம் வேணுமுங்க...

மற்றபடி நாங்க தெரிஞ்சவங்களுக்கு மட்டுமே அனுப்பறோம்...

கமண்டில் விளம்பரம் செய்வதில் உடன்பாடு இல்லை...

#பானா குனா, ஏன் இப்புடி ஒரு சீரீஸ் பதிவு? அன்னையார் இந்தியா வந்ததுல எதாவது ஆயிப்போச்சா?///////


சும்மாதான்..... இது என்ன அவ்ளோ சீரியசாவா இருக்கு?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// சத்ரியன் said...
ராம்சாமி-ண்ணா,

பின்னூட்டத்தை யெல்லாம் பிரிச்சி மேய்ஞ்சிட்டு வர லேட்டாயிடுச்சிண்ணா.
/////

வாங்க பாஸ், நன்றி..... பாத்து மேய்ங்க... வயித்த கலக்கிட போவுது....

வெங்கட் said...

// இப்போ வர்ர பதிவுகளோட தலைப்பெல்லாம் பாத்தா
உடனே பதறிப்போய் ஓப்பன் பாக்கற மாதிரியே இருக்கு.
உள்ள போய் பாத்தா சம்பந்தமே இல்லாம என்னென்னமோ
மொக்கையா... //

இது சிம்பிள் மேட்டர்..

ஒரு சிலர் தான் இப்படி பண்றாங்க..
ரெண்டு தடவை அவங்க பிளாக் பக்கம் போனாலே..
இவரு இப்படி தான்னு தெரிஞ்சிடும்..
உடனே " கட்டம் " கட்டிட வேண்டியது தான்..

ப.கந்தசாமி said...

பதிவு, பதிவர்கள் இதுகளப்பத்தி எழ்தறதுதான் இப்ப பேஷன் போல இருக்கு. நானே நாலு பதிவு போட்டுட்டேன்.

வெங்கட் said...

// அப்புறம் இன்னொரு குரூப்பு இருக்கானுக, இவனுங்க ஈ-மெயில்லேயே கொல்வானுங்க...... அதுவும் 100- 200 பேருக்கு ஒண்ணா அனுப்புவானுங்க. முன்னபின்ன தெரியாத ஆளுகளுக்கு வரிசையா சரமாரியா எப்படித்தான் மெயில்ல இப்படி அதுவும் ப்ளாக் லிங்க போட்டு அனுப்புறானுங்களோ? //

இது அதை விட சிம்பிள் மேட்டர்..

அவங்க மெயில்லை " Report Spam "
பண்ணிட வேண்டியது தான்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வெங்கட் said...
// இப்போ வர்ர பதிவுகளோட தலைப்பெல்லாம் பாத்தா
உடனே பதறிப்போய் ஓப்பன் பாக்கற மாதிரியே இருக்கு.
உள்ள போய் பாத்தா சம்பந்தமே இல்லாம என்னென்னமோ
மொக்கையா... //

இது சிம்பிள் மேட்டர்..

ஒரு சிலர் தான் இப்படி பண்றாங்க..
ரெண்டு தடவை அவங்க பிளாக் பக்கம் போனாலே..
இவரு இப்படி தான்னு தெரிஞ்சிடும்..
உடனே " கட்டம் " கட்டிட வேண்டியது தான்..
///////

இல்ல வெங்கட் இப்போ இது ஒரு ட்ரெண்டு மாதிரி போய்ட்டு இருக்கு, புது பதிவர்கள் நெறைய பேரு இதுதான் நல்ல வழின்னு பண்ண ஆரம்பிச்சுட்டாங்க.... தமிழ்மணத்துல கணிசமான பதிவுகள் இப்போ அப்படித்தான் வருது.....

மங்குனி அமைச்சர் said...

:-)

(ethukku vambu)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////DrPKandaswamyPhD said...
பதிவு, பதிவர்கள் இதுகளப்பத்தி எழ்தறதுதான் இப்ப பேஷன் போல இருக்கு. நானே நாலு பதிவு போட்டுட்டேன்.//////

சார் நீங்களுமா?

வெங்கட் said...

// அடுத்து ஒரு குரூப்பு இருக்கு.... அவனுங்க வேலையே கமெண்ட்ல வந்து வெளம்பரம் போடுறது...... ஏன்யா ப்ளாக்கர நமக்கு ஃப்ரீயா கொடுத்த கூகிள்காரனே வெளம்பரத்துக்கு காசு கொடுக்கிறான், ஆனா நீங்க பாட்டுக்கு வந்து பதிவை படிக்கிறீங்களோ இல்லையோ ஒரு டெம்ப்ளேட் கமெண்ட்ட போட்டுட்டு ஓசில வெளம்பரம் வேற போட்டுக்கிறீங்க..... என்ன நியாயம் சார் இது? //

ஹி., ஹி., ஹி...

ஐயோ.ஐயோ.. இதுவும் சிம்பிளோ சிம்பிள்...

கமெண்ட்டை டெலிட் பண்ணிடுங்க..
நீங்க தான் உங்க பிளாக்குக்கு ஓனரு..?!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வெங்கட் said...
// அப்புறம் இன்னொரு குரூப்பு இருக்கானுக, இவனுங்க ஈ-மெயில்லேயே கொல்வானுங்க...... அதுவும் 100- 200 பேருக்கு ஒண்ணா அனுப்புவானுங்க. முன்னபின்ன தெரியாத ஆளுகளுக்கு வரிசையா சரமாரியா எப்படித்தான் மெயில்ல இப்படி அதுவும் ப்ளாக் லிங்க போட்டு அனுப்புறானுங்களோ? //

இது அதை விட சிம்பிள் மேட்டர்..

அவங்க மெயில்லை " Report Spam "
பண்ணிட வேண்டியது தான்..
//////

அதுல சில நண்பர்களோட ஈமெயிலும் இருக்கே?

NaSo said...

//karthikkumar said...

மாம்ஸ் அப்புறம் வோட்டு போடலைன்னா போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணுவேன்னு சிலர் மெரட்டுராங்க மாம்ஸ் ... அதான் நம்ம நாகா கிட்ட சொல்லி ஒரு சாப்ட்வேர் தயாரிச்சு ஆட்டோமேடிக்கா வோட்டு போடறமாதிரி பண்ணலாம்னு இருக்கேன் மாம்ஸ்... :))//

ங்கொய்யால எனக்கு வேற வேலை இல்லை? இந்த ஓட்டு வாங்கி அவங்க என்ன அண்ணா நகர்ல வீடு கட்டப் போறாங்களா?

மங்குனி அமைச்சர் said...

பன்னி
நீ நல்லவானா ? கெட்டவனா ??

மங்குனி அமைச்சர் said...

வெங்கட் said...
" கட்டம் " கட்டிட வேண்டியது தான்..//



ஏன் வட்டம் போடக்கூடாதா ??? கட்டம்தான் கட்டனுமா ???

வெங்கட் said...

// இல்ல வெங்கட் இப்போ இது ஒரு ட்ரெண்டு மாதிரி
போய்ட்டு இருக்கு, புது பதிவர்கள் நெறைய பேரு
இதுதான் நல்ல வழின்னு பண்ண ஆரம்பிச்சுட்டாங்க.... //

கரெக்ட்டு..!!

ஆனா அவங்களை திருத்த முடியுமா..?
நாம நம்ம சைடுல என்ன பண்ண முடியுமோ
அதை பண்ணிக்க வேண்டியது தான்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////மங்குனி அமைச்சர் said...
வெங்கட் said...
" கட்டம் " கட்டிட வேண்டியது தான்..//



ஏன் வட்டம் போடக்கூடாதா ??? கட்டம்தான் கட்டனுமா ???
///////

மங்கு, அவர்கிட்ட காம்ப்பஸ் இல்ல போல....

மங்குனி அமைச்சர் said...

அருமையான பதிவு .....

அப்படியே இதையும் படித்து தங்களின் கருத்தை கூறவும்
manguniamaicher.blogspot.com

வெளங்காதவன்™ said...

///#பானா குனா, ஏன் இப்புடி ஒரு சீரீஸ் பதிவு? அன்னையார் இந்தியா வந்ததுல எதாவது ஆயிப்போச்சா?///////


சும்மாதான்..... இது என்ன அவ்ளோ சீரியசாவா இருக்கு?////

இல்லியா பின்ன?
#ஒவ்வொரு வார்த்தையும் என்னை நிறுத்திக் கேள்வி கேக்குற மாதிரியே இருந்துச்சு! அவ்வ்வ்வ்வ்வ்வ்...

வெளங்காதவன்™ said...

///அருமையான பதிவு .....

அப்படியே இதையும் படித்து தங்களின் கருத்தை கூறவும்
manguniamaicher.blogspot.com//

உங்களையெல்லாம் கொலை பண்ணுனா என்ன?

karthikkumar said...

///அப்படியே இதையும் படித்து தங்களின் கருத்தை கூறவும்
manguniamaicher.blogspot.com///



////manguniamaicher.blogspot.com///


இதை படிச்சிட்டேன் மாம்ஸ்.. ஆனா இதுக்கு என்ன கருத்து சொல்றது?..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////வெங்கட் said...
// இல்ல வெங்கட் இப்போ இது ஒரு ட்ரெண்டு மாதிரி
போய்ட்டு இருக்கு, புது பதிவர்கள் நெறைய பேரு
இதுதான் நல்ல வழின்னு பண்ண ஆரம்பிச்சுட்டாங்க.... //

கரெக்ட்டு..!!

ஆனா அவங்களை திருத்த முடியுமா..?
நாம நம்ம சைடுல என்ன பண்ண முடியுமோ
அதை பண்ணிக்க வேண்டியது தான்..
///////

அதைத்தான் இப்போ பண்ணி இருக்கு.... (அதான் பொலம்பி இருக்கேன்னு சொல்றேன்...)

சாமக்கோடங்கி said...

பன்னி.. பின்னி எடுத்திட்டீங்க.... அதுவும் அந்த ஓட்டு போடுது குறித்த உங்களது கடைசி வரிகள் அருமை...:)

மங்குனி அமைச்சர் said...

வெங்கட் said...


கரெக்ட்டு..!!

ஆனா அவங்களை திருத்த முடியுமா..?///



ஆஆ .......


///நாம நம்ம சைடுல என்ன பண்ண முடியுமோ
அதை பண்ணிக்க வேண்டியது தான்..///



நல்ல வேலை ஒரு நிமிஷம் ஆடிப் போயிட்டேன் .... நம்ம வெங்கட் அவுங்களைஎல்லாம் திருத்தாம விடமாட்டேன்னு கிளம்பிடுவாரோன்னு ???????

karthikkumar said...

நாகராஜசோழன் MA said..

ங்கொய்யால எனக்கு வேற வேலை இல்லை? இந்த ஓட்டு வாங்கி அவங்க என்ன அண்ணா நகர்ல வீடு கட்டப் போறாங்களா?///

அமிஞ்சிகரையிலாவது வீடு கட்டுவாங்க மாம்ஸ் .. :))

வெங்கட் said...

@ பன்னிகுட்டி.,

// அதுல சில நண்பர்களோட ஈமெயிலும் இருக்கே? //

நான் சொன்னது Newletter-ஐ மட்டும் தான்..
அதை Report Spam பண்றதால நண்பர்கள்
மெயில் பாதிக்க படாது...

நானே மங்குனியின் Newsletter-ஐ Report Spam
போட்டு வெச்சி இருக்கேன்.. ஆனா
அதனால அவர் மெயிலுக்கு எந்த பாதிப்பும்
இல்ல..

@ மங்கு.,

// ஏன் வட்டம் போடக்கூடாதா ??? கட்டம்தான்
கட்டனுமா ??? //

வட்டம் கட்டியாச்சு... ஹி., ஹி., ஹி..!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////வெளங்காதவன் said...
///#பானா குனா, ஏன் இப்புடி ஒரு சீரீஸ் பதிவு? அன்னையார் இந்தியா வந்ததுல எதாவது ஆயிப்போச்சா?///////


சும்மாதான்..... இது என்ன அவ்ளோ சீரியசாவா இருக்கு?////

இல்லியா பின்ன?
#ஒவ்வொரு வார்த்தையும் என்னை நிறுத்திக் கேள்வி கேக்குற மாதிரியே இருந்துச்சு! அவ்வ்வ்வ்வ்வ்வ்...///////

அப்போ உக்காந்து ஒவ்வொண்ணா பதில் சொல்லிட்டு போங்க....

மங்குனி அமைச்சர் said...

karthikkumar said...
///அப்படியே இதையும் படித்து தங்களின் கருத்தை கூறவும்
manguniamaicher.blogspot.com///



////manguniamaicher.blogspot.com///


இதை படிச்சிட்டேன் மாம்ஸ்.. ஆனா இதுக்கு என்ன கருத்து சொல்றது?.///



சும்மா தோணினத சொல்லுங்க .....



சாம்பாருக்கு உப்பு பத்தல ....

இன்னைக்கு நைட் மழை வரும் ...

அடுத்த ஒன்டே மேட்ச்சுல இந்தியா ஜெயிக்கும் ...



இந்த மாதிரி .......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////மங்குனி அமைச்சர் said...
அருமையான பதிவு .....

அப்படியே இதையும் படித்து தங்களின் கருத்தை கூறவும்
manguniamaicher.blogspot.com/////

ராஸ்கல், பதிவு போட்டே ரெண்டு மாசம் ஆகுது, கருத்து வேணுமோ கருத்து?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// karthikkumar said...
///அப்படியே இதையும் படித்து தங்களின் கருத்தை கூறவும்
manguniamaicher.blogspot.com///



////manguniamaicher.blogspot.com///


இதை படிச்சிட்டேன் மாம்ஸ்.. ஆனா இதுக்கு என்ன கருத்து சொல்றது?..
///////

பல்லு வெளக்க பல்லு இல்லேன்னு சொல்லு....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// சாமக்கோடங்கி said...
பன்னி.. பின்னி எடுத்திட்டீங்க.... அதுவும் அந்த ஓட்டு போடுது குறித்த உங்களது கடைசி வரிகள் அருமை...:)
//////

நன்றி பாஸ்....

வெளங்காதவன்™ said...

///இல்லியா பின்ன?
#ஒவ்வொரு வார்த்தையும் என்னை நிறுத்திக் கேள்வி கேக்குற மாதிரியே இருந்துச்சு! அவ்வ்வ்வ்வ்வ்வ்...///////

அப்போ உக்காந்து ஒவ்வொண்ணா பதில் சொல்லிட்டு போங்க....////

அவ்வ்வ்வ்...

#நான் நடையைக் கட்டுறேன் அப்பு...

வெளங்காதவன்™ said...

//வரவர தமிழ்மணம் பக்கம் போகவே பயமா இருக்கு சார். இப்போ வர்ர பதிவுகளோட தலைப்பெல்லாம் பாத்தா உடனே பதறிப்போய் ஓப்பன் பாக்கற மாதிரியே இருக்கு. உள்ள போய் பாத்தா சம்பந்தமே இல்லாம என்னென்னமோ மொக்கையா... என்னத்த சொல்ல? இப்படி எத்தன வாட்டிதான் பல்பு வாங்கறது?///

இல்லைனா நீங்கல்லாம் எங்க வாறீங்க?

karthikkumar said...

//நானே மங்குனியின் Newsletter-ஐ Report Spam
போட்டு வெச்சி இருக்கேன்.. ஆனா
அதனால அவர் மெயிலுக்கு எந்த பாதிப்பும்
இல்ல..
@ மங்கு.,
// ஏன் வட்டம் போடக்கூடாதா ??? கட்டம்தான்
கட்டனுமா ??? //

வட்டம் கட்டியாச்சு... ஹி., ஹி., ஹி..!!////



@மங்குனி சொந்த செலவில சூனியம் வெச்சுக்குட்டீங்களே... :))

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
///// karthikkumar said...
///அப்படியே இதையும் படித்து தங்களின் கருத்தை கூறவும்
manguniamaicher.blogspot.com///



////manguniamaicher.blogspot.com///


இதை படிச்சிட்டேன் மாம்ஸ்.. ஆனா இதுக்கு என்ன கருத்து சொல்றது?..
///////

பல்லு வெளக்க பல்லு இல்லேன்னு சொல்லு....///



என்ன ???

மங்குனி பதிவு போட்டு ரெண்டுமாசம் ஆச்சா ???

பன்னாட , பரதேஸ் , நாதாரி அப்படி என்ன பெரிசா ம@#று புடுங்குரானா பதிவு போடாம ..........

பன்னி இனிமே எங்கையாவது அவன பாத்தா விடாத ...... தக்காளி நானும் பார்த்த வுடன் போட்டு தள்ளிடுறேன் .....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////////மங்குனி அமைச்சர் said...
வெங்கட் said...


கரெக்ட்டு..!!

ஆனா அவங்களை திருத்த முடியுமா..?///



ஆஆ .......


///நாம நம்ம சைடுல என்ன பண்ண முடியுமோ
அதை பண்ணிக்க வேண்டியது தான்..///



நல்ல வேலை ஒரு நிமிஷம் ஆடிப் போயிட்டேன் .... நம்ம வெங்கட் அவுங்களைஎல்லாம் திருத்தாம விடமாட்டேன்னு கிளம்பிடுவாரோன்னு ???????////////

அவரு எல்லாரையும் திருத்த மாட்டாரு, ஏற்கனவே ஊரை திருத்திட்டு இருக்கறவங்களைத்தான் திருத்துவாரு....

வெளங்காதவன்™ said...

///துவும் 100- 200 பேருக்கு ஒண்ணா அனுப்புவானுங்க. முன்னபின்ன தெரியாத ஆளுகளுக்கு வரிசையா சரமாரியா எப்படித்தான் மெயில்ல இப்படி அதுவும் ப்ளாக் லிங்க போட்டு அனுப்புறானுங்களோ? டூ அட்ரஸ்லேயே 50-100 பேர் அட்ரசை போட்டு bcc கூட போடாம அப்படியே வேற அனுப்புறாங்க........///

நானும் அனுப்புறேன்... ஆனா, வெறும் பதினாலு காண்டாக்ட்ஸ்-க்கு மட்டும் அனுப்புறேன்... அதனால இதுக்கு பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்ல...

வெளங்காதவன்™ said...

///அடுத்து ஒரு குரூப்பு இருக்கு.... அவனுங்க வேலையே கமெண்ட்ல வந்து வெளம்பரம் போடுறது...... ///

இதுவும் நாட் அப்பிளிக்கபில்...

மங்குனி அமைச்சர் said...

karthikkumar said...
//நானே மங்குனியின் Newsletter-ஐ Report Spam


வட்டம் கட்டியாச்சு... ஹி., ஹி., ஹி..!!////



@மங்குனி சொந்த செலவில சூனியம் வெச்சுக்குட்டீங்களே... :))//



ஹைய்யோ , ஹைய்யோ ..... போங்க கார்த்தி உங்கள நினைச்சா எனக்கு பாவமா இருக்கு

வெளங்காதவன்™ said...

///கமெண்ட்ல கும்மியடிக்கிறோம்னு சொல்லிக்கிட்டு சில பேரு கமெண்ட் போடுறாங்க பாருங்க.///

கும்மியடிப்பது குறைவு...
அதுவும் இடம் பொருள் ஏவல் பார்த்துத்தான்...

karthikkumar said...

@ வெங்கட் அண்ட் மங்குனி கடைசியா உங்கள உச்சரிக்கிறேன் ச்சி எச்சரிக்கிறேன்...

பதிவு போட முடியுமா முடியாதா?... :))

வெளங்காதவன்™ said...

ஹி ஹி ஹி...அப்புறம் பார் யுவர் கைண்ட் இன்பர்மேசன்,

"நான் உக்காந்துதான் பதில் சொன்னேன்"


ஹி ஹி ஹி...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////karthikkumar said...
நாகராஜசோழன் MA said..

ங்கொய்யால எனக்கு வேற வேலை இல்லை? இந்த ஓட்டு வாங்கி அவங்க என்ன அண்ணா நகர்ல வீடு கட்டப் போறாங்களா?///

அமிஞ்சிகரையிலாவது வீடு கட்டுவாங்க மாம்ஸ் .. :))///////

யூ மீன் திரிஷா இல்லேன்னா திவ்யா...?

M (Real Santhanam Fanz) said...

//தமிழ்மணத்துல என்ன ஆப்பு இருக்குங்ணா.... வெளங்கலையே?//

நம்ம பதிவுகள் எதுவும் தமிழ்மணத்துல இல்லன்னு சொல்லவந்தேன். (அது எதோ கோளாறாம், காண்டக்ட் பண்ணியும் புண்ணியமில்ல).

இப்பெல்லாம் 10 பதிவு படிச்சா 4 ஒரிஜினலா இருக்கு, நாலு அதோட காப்பியா இருக்கு. மீதி 2 பதிவுலக சூட்சுமம் சம்பந்தமா இருக்கு. இந்த நிலமையில ஒரிஜினலா இருக்கிற நாலுல ரெண்டு தலைப்புக்கும் பதிவுக்கும் சம்பந்தமே இல்லாம இருந்தா? இன்னும் கொடும நெறைய இருக்கு சார், சொல்லி அடிவாங்குறதவிட நல்ல பதிவுன்னு காமென்ட் போட்டுட்டு நடைய கட்டுறது புத்தி.

வெங்கட் said...

@ வெளங்காதவன்.,

// நானும் அனுப்புறேன்... ஆனா, வெறும் பதினாலு
காண்டாக்ட்ஸ்-க்கு மட்டும் அனுப்புறேன்... //

நீ Newsletter அனுப்பறதால தான் வர்றாங்கன்னு
நினைக்கிறது மூட நம்பிக்கை..அனுப்பலைன்னாலும்
வரும்வோய்யா உன் பிளாக்குக்கு..

இந்த பதில் மங்குனிக்கு சேர்த்தே..

Anonymous said...

சுக்கு மிளகு கஷாயம் போடு வது எப்படி ''' - இன்று என்பதிவில்

Anonymous said...

சாபிட்டாமலே பசியை போக்குவது எப்படி -இன்று என்பதிவில்

Anonymous said...

RC க்கு ..,சரியான சைட் டிஷ் -இன்று என் பதிவில்

Anonymous said...

அடுப்பே பத்த வைக்காம சோறு செய்வது எப்படி _ இன்று என் பதிவில்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வெளங்காதவன் said...
///இல்லியா பின்ன?
#ஒவ்வொரு வார்த்தையும் என்னை நிறுத்திக் கேள்வி கேக்குற மாதிரியே இருந்துச்சு! அவ்வ்வ்வ்வ்வ்வ்...///////

அப்போ உக்காந்து ஒவ்வொண்ணா பதில் சொல்லிட்டு போங்க....////

அவ்வ்வ்வ்...

#நான் நடையைக் கட்டுறேன் அப்பு...
///////

நடைய கட்டுறேன்னு சொல்லிப்புட்டு இப்படி ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கீரு....?

வெங்கட் said...

@ கார்த்தி.,

// பதிவு போட முடியுமா முடியாதா?... :))//

ஏன்.. நம்மகிட்ட அடி வாங்காம
உடம்பு ஒரு மாதிரி இருக்கோ..!

Anonymous said...

ஜாமீன் வாங்குவது எப்படி - இன்று என் பதிவில்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////பனங்காட்டு நரி said...
அடுப்பே பத்த வைக்காம சோறு செய்வது எப்படி _ இன்று என் பதிவில்//////

மச்சி சுண்டக்கஞ்சி காய்ச்சுறது எப்படின்னு பதிவு எழுதலியா?

Anonymous said...

மனிதர்கள் என் இப்படி இருக்கிறார்கள் ( ரெண்டு கண் ,ஒரு மூக்கு ,ஒரு வாய் ,ரெண்டு கை ,ரெண்டு கால் இதான் பதிவின் அடக்கம் ) இன்று என் பதிவில்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// வெளங்காதவன் said...
//வரவர தமிழ்மணம் பக்கம் போகவே பயமா இருக்கு சார். இப்போ வர்ர பதிவுகளோட தலைப்பெல்லாம் பாத்தா உடனே பதறிப்போய் ஓப்பன் பாக்கற மாதிரியே இருக்கு. உள்ள போய் பாத்தா சம்பந்தமே இல்லாம என்னென்னமோ மொக்கையா... என்னத்த சொல்ல? இப்படி எத்தன வாட்டிதான் பல்பு வாங்கறது?///

இல்லைனா நீங்கல்லாம் எங்க வாறீங்க?//////

வருவோம் வருவோம்... ஒருநாள், ரெண்டுநாள் லேட்டானாலும் எப்படியும் வர்ரவங்க வருவாங்கப்பு.......

வெளங்காதவன்™ said...

///அவ்வ்வ்வ்...

#நான் நடையைக் கட்டுறேன் அப்பு...
///////

நடைய கட்டுறேன்னு சொல்லிப்புட்டு இப்படி ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கீரு....?////

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...
#யோவ் இதுவும் ஒரு சுய சொரிதல்னு வச்சுக்கங்க....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வெளங்காதவன் said...
///துவும் 100- 200 பேருக்கு ஒண்ணா அனுப்புவானுங்க. முன்னபின்ன தெரியாத ஆளுகளுக்கு வரிசையா சரமாரியா எப்படித்தான் மெயில்ல இப்படி அதுவும் ப்ளாக் லிங்க போட்டு அனுப்புறானுங்களோ? டூ அட்ரஸ்லேயே 50-100 பேர் அட்ரசை போட்டு bcc கூட போடாம அப்படியே வேற அனுப்புறாங்க........///

நானும் அனுப்புறேன்... ஆனா, வெறும் பதினாலு காண்டாக்ட்ஸ்-க்கு மட்டும் அனுப்புறேன்... அதனால இதுக்கு பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்ல...///////

ஓகே...

Anonymous said...

//////மச்சி சுண்டக்கஞ்சி காய்ச்சுறது எப்படின்னு பதிவு எழுதலியா?////////

சாராயம் காசுவது எப்படி - இன்று என் பதிவில்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///வெளங்காதவன் said...
///அடுத்து ஒரு குரூப்பு இருக்கு.... அவனுங்க வேலையே கமெண்ட்ல வந்து வெளம்பரம் போடுறது...... ///

இதுவும் நாட் அப்பிளிக்கபில்...
///

சரி...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// வெளங்காதவன் said...
///கமெண்ட்ல கும்மியடிக்கிறோம்னு சொல்லிக்கிட்டு சில பேரு கமெண்ட் போடுறாங்க பாருங்க.///

கும்மியடிப்பது குறைவு...
அதுவும் இடம் பொருள் ஏவல் பார்த்துத்தான்...//////

நல்லதுதான்....

Anonymous said...

அந்த விஷயத்தில் தயக்கமா ? - இன்று என் பதிவில் விளக்கங்களுடன் ,படங்களுடன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////karthikkumar said...
@ வெங்கட் அண்ட் மங்குனி கடைசியா உங்கள உச்சரிக்கிறேன் ச்சி எச்சரிக்கிறேன்...

பதிவு போட முடியுமா முடியாதா?... :))//////

யோவ் ரெண்டுபேரும் இப்போத்தான்யா எஸ்.எம்.எஸ். டிப்போவுக்கு போயிருக்காங்க, கெடச்சதும் போட்ருவாங்க..

karthikkumar said...

ஏன்.. நம்மகிட்ட அடி வாங்காம
உடம்பு ஒரு மாதிரி இருக்கோ..!///

ஹ ஹா தல உங்களுக்கு ஓவர் குசும்பு ... :))

Anonymous said...

கையிலிருந்து வாய்க்கு - இன்று என் பதிவில்

வெளங்காதவன்™ said...

///வெங்கட் said...

@ வெளங்காதவன்.,

// நானும் அனுப்புறேன்... ஆனா, வெறும் பதினாலு
காண்டாக்ட்ஸ்-க்கு மட்டும் அனுப்புறேன்... //

நீ Newsletter அனுப்பறதால தான் வர்றாங்கன்னு
நினைக்கிறது மூட நம்பிக்கை..அனுப்பலைன்னாலும்
வரும்வோய்யா உன் பிளாக்குக்கு..

இந்த பதில் மங்குனிக்கு சேர்த்தே..///

அடங்கொக்கா மக்கா!

அப்பிடியும் இருக்கானே?

அப்படினா இனி உங்களுக்கு அனுப்பல...

#ஆனா, இந்த நரி, போலீசு, வைகை இவிங்க எல்லாரையும் என்னோட பிளாக்குக்கு இழுத்துட்டு வாரதுக்குள்ள.... அப்பப்பா... அது ஒரு தனிக்கதை...

வெளங்காதவன்™ said...

200

வெளங்காதவன்™ said...

201

«Oldest ‹Older   1 – 200 of 320   Newer› Newest»