Monday, July 18, 2011

தமிழ் சினிமா வீணாக்கிய வில்லன்ஸ்...


தமிழ்சினிமா பல்வேறு துறைகளில் வெகுவேகமாக வளர்ச்சி நடை போட்டாலும், இன்னும் கைவிடமுடியாமல் இருக்கும் சில விஷயங்கள் காதல், வில்லன், சண்டை, ஹீரோயிசம்! அதில் வில்லன்களை வைத்துக் கொண்டு நம்மவர்கள் பண்ணும் அநியாயங்கள் இருக்கே, கொஞ்சம் தள்ளி நின்று பார்த்தால் அதைவிட வேறு காமெடியே தேவையில்ல.




ஒருகாலகட்டத்தில் வில்லன்களுக்கென்று தனி கெட்டப்புகள் இருந்தன. மொட்டைத்தலை, முரட்டு உடல்வாகு, கெடா மீசை, கோபமான முகம், குறுகுறுப்பான பார்வை, எகத்தாளச் சிரிப்பு, கர்ஜிக்கும் வசனங்கள் என்று அவர்கள் உலகமே வேறு. தற்போது வரும் வில்லன்கள் ஏதாவது ஒரு மேனரிசத்தை வைத்துக் கொள்ளுகிறார்கள். இப்படி வில்லன்கள் ஏகப்பட்ட சிறப்பம்சங்கள் வைத்திருந்தும், ஏன் பிரம்மாண்டமாய் ஆறு அடி உயரத்தில ஆஜானுபாகுவாய் இருந்தாலும், காய்ந்த கருவாடு மாதிரி இருக்கும் ஹீரோக்களிடம் உருண்டு உருண்டு அடிவாங்கித்தான் ஆகவேண்டும், வேறு வழி? ஹீரோக்கள் தோற்க முடியுமா?


அப்புறம் நம் வில்லன்கள் வைத்திருக்கும் ஆயுதங்கள் இருக்கே, அப்பல்லாம் இவர்களுக்கு விதவிதமான ஆயுதங்கள் செய்வதற்கென்றே நிறையத் தொழிற்சாலைகள் இருந்திருக்கும் போல. 90-களில் வந்த படங்களை பார்த்தால் தெரியும். வளையம் வளையமாய் கத்திகள், முள் வைத்த தயிர் கடையும் மத்து, ட்ரில்லிங் மிசின் போல் சுத்தும் கத்தி, முள் வைத்த ஜல்லிக் கரண்டிகள் என்று ஏகப்பட்ட நவீன (?) ஆயுதங்களை வைத்து சண்டை போடுவார்கள், ஹீரோ வழக்கம் போல தெனாவெட்டாக வந்து கையால் அனைத்தையும் தூக்கி போட்டுவிட்டு மடிப்பு கலையாமல் செல்வார்.


80-களில் வந்த எல்லாப்படத்துலேயும் இந்தக் காட்சி தவறாம இருக்கும், வில்லன் தன் பரிவாரங்களுடன் யாரும் எளிதில் அணுக முடியாத இடத்தில் இருப்பார். அங்கே சென்று வில்லன்களை ஒழிக்க திட்டமிடும் ஹீரோ, கதாநாயகி அல்லது கவர்ச்சி நாயகியின் உதவியோடு கூத்தாடிகளை போல வேசம் போட்டுக் கொண்டு வில்லனின் கோட்டைக்குள் நுழைந்து கவர்ச்சி ஆட்டம் போடுவார். அதுவும் நம்ம ஹீரோ மாறுவேசம்னு சொல்லிக்கிட்டு ஒரு தடித்த மீசையும், மருவும் வெச்சுக்கிட்டு வருவாரு பாருங்க, அது ஹீரோ, ஹீரோயின்தான்னு தியேட்டரில் இருக்கும் எல்கேஜி பையனுக்கு கூட விளங்கும், ஆனா உள்ளூர் மற்றும் சர்வதேச போலீசிற்கு தண்ணி காட்டிட்டு கள்ளக் கடத்தல்களில் ஈடுபடும் வில்லன்கள் ஒருத்தனுக்கும் தெரியாதாம். பாவம்யா வில்லனுங்க, இவ்வளவு கேவலமாவா காட்டறது? இது ஏதோ ஒரு படத்தில் எடுத்திருந்தால்கூட பரவாயில்லை, டைரக்டர் யோசிக்க (?) டைம் இல்லாம எடுத்துட்டாருன்னு விட்ரலாம், ஆனா எத்தனை படங்களில் இதே காட்சிய வெச்சி டார்ச்சர் பண்ணாய்ங்க தெரியுமா?




அப்புறம் வில்லன்கள் கூட்டத்தில் ஒரு கவர்ச்சி நடிகையும் இருப்பார். அவர் எப்போதும் முக்கிய வில்லனுக்கு செட்டப்பாகவே வருவார். ஆனா அடிக்கடி கெட்ட ஆட்டம் போட்டு எல்லாருக்கும் கவர்ச்சி விருந்து வைப்பார். கடைசியில் திடீரென்று காரணமே இல்லாமல் ஹீரோ மீதோ ஹீரோயின் மீதோ இரக்கபட்டு வில்லனுக்கெதிராக அவர்களுக்கு உதவிசெய்து பெருமையுடன் வில்லன் கையால் உயிரை விடுவார். நாமும் கிளைமாக்ஸ் சுவராசியத்தில் பெரிதாக கண்டுகொள்ளமாட்டோம்.


சிலபடங்களில் வில்லன்களுக்கு திடீரென்று ஒரு பெரிய விஐபியை போட்டுத்தள்ள வேண்டி வரும். உடனே அவர்கள், எத்தனை அல்லக்கைகளை வைத்திருந்தாலும், மும்பையில் இருந்து ஒரு விஷேசமான கொலையாளியை வரவழைப்பார்கள் (அந்த கேரக்டரையும் இதுவரை ஒரே நடிகர்தான் பெரும்பாலான படங்களில் பண்ணி இருக்கிறார்). அவர் மெயின் வில்லனை பார்த்து ஸ்பாட் கேஷ் பேமெண்ட் வாங்கிக் கொண்டு, முடித்துக் காட்டுகிறேன் என்று சவால் வேறு விட்டுவிட்டு வேலையை தொடங்குவார்.  அந்த விஐபி வரும் வழியில் ஒரு கட்டிடத்தில் ஏறி தன் அதிநவீன(?) ஆயுதங்களை பொறுத்தி வெகுநேரமாக ஜூம் பண்ணிக் குறிபார்த்துக் கொண்டே காத்திருப்பார். ஆனால் பாவம் என்ன பண்றது, நம்ம ஹீரோவுக்கு இதெல்லாம் ஒரு விஷயமா? ரொம்பக் கேசுவலாக வந்து விஐபியை காப்பாற்றி விடுவார்.




சில சண்டைக்காட்சிகளில் ஹீரோவும் சைடு வில்லனும் ஆக்ரோசமாக சண்டை போட்டுக்கொண்டிருப்பார்கள், சுற்றி நிற்கும் வில்லனின் அல்லக்கைகள் எதிரி மாட்டிக் கொண்டான் என்று எல்லாரும் சேர்ந்து போட்டுத்தள்ளுவார்களா, அதைவிட்டுவிட்டு ஏதோ மெரினா பீச்சில் மீன் பொறிப்பதை எச்சி ஒழுக வேடிக்கை பார்ப்பது போல் பார்த்துக் கொண்டு நிற்பார்கள். இதாவது பரவாயில்லை, அல்லக்கைள் எல்லாரும் சேர்ந்து ஹீரோவை அடிக்கும் போது எத்தனை பேர் இருந்தாலும் எல்லாரும் ஒன்றாக போய் அடிக்க மாட்டார்கள். சொல்லி வெச்ச மாதிரி கியூவில் நின்று ஒவ்வொருத்தனாகத்தான் போய் அடிப்பார்கள். ஹீரோ ஒருத்தனை அடித்து முடித்துவிட்டு அடுத்தவனுக்கு வெயிட் பண்ணுவார். போய் வரிசையாக அடிவாங்கி சரிவார்கள். ஆனால் பாருங்க கம்பி, உருட்டுக்கட்டைனு எக்குத்தப்பா அடிவாங்கினாலும் திரும்ப திரும்ப ஹீரோவிடம் வந்து அடிவாங்கி கதறியபடி பறந்து சென்று விழுவார்கள். கொடுத்த காசிற்கு என்ன ஒரு விசுவாசம் பார்த்தீர்களா?


வில்லன்களிடம் ஏகப்பட்ட நவீன மெசின்கன்கள் இருக்கும், ஹீரோவைக் குறிவெச்சு சகட்டுமேனிக்கு சுட்டுத்தள்ளுவார்கள், ஆனால் ஹீரோ தரையில் சாவகாசமாக உருண்டபடியே தப்பிப்பார். ஆனால் அவர் சின்ன துப்பாக்கி ஒன்றை வைத்துக்கொண்டு தெனாவெட்டாக சுடுவார், எங்கோ ஒளிந்திருக்கும் ஒரு அல்லக்கை செத்து விழுவான். ஹீரோ தன்னிடம் துப்பாகி இருந்தாலும்,  வெறும் கையாலேயே (?) பலரை போட்டுத் தள்ளிவிட்டு கடைசியில் மெயின் வில்லனிடம் வந்து சேர்வார். தமிழ் சினிமாக்களில் இதுவும் ஒரு எழுதப்படாத சட்டம். வில்லனிடம் எத்தனை அல்லக்கைகள் இருந்தாலும், ஹீரோவும் வில்லனும் நேருக்கு நேர் மோதாமல் படம் முடியாது. அதுவும் அவர்கள் நேருக்கு நேர் மோதுகின்றார்கள் என்றால் கையால்தான் சண்டை போடுவார்கள். அதுவரை வைத்திருந்த ஆயுதங்கள் எங்கே போகும் என்றே தெரியாது. இருவரும் கட்டிப்புரண்டு சண்டை போட்டு தங்கள் பலத்தை காண்பிப்பார்கள். அதுவரை அடியே வாங்காமல் இருக்கும் ஹீரோவும் ஓரிரண்டு அடிகள் வாங்குவார். இரத்தம் கூட வரும்.




பழைய படங்களில் பெரும்பாலும் கிளைமாக்சில் சண்டை முடிந்தவுடன் போலீஸ் வந்து யூ ஆர் அண்டர் அரெஸ்ட் மிஸ்டர் கந்தசாமி என்பார்கள். இடைக்கால, மற்றும் தற்கால படங்களில் சண்டை முடிந்து ஹீரோ வில்லனை கொல்ல முயன்றுவிட்டு வேண்டாம் என்று ஆயுதத்தை கீழே அதுவும் வில்லனுக்கு கைக்கெட்டும் தூரத்தில் விட்டுச் செல்வார். உடனே வில்லன் அதை எடுத்துக் கொண்டு ஹீரோவைக் கொல்ல ஓடிவருவார்.  இந்த இடத்தில் ஏதாவது செகண்ட் ஹீரோயின் என ஏதாவது கேரக்டர் இருந்தால் அதை ஹீரோவை காப்பாற்ற வைத்து பலி கொடுத்துவிடுவார்கள். இல்லையென்றால், வில்லனை ஹீரோவே தடுத்து நிறுத்தி மிக நீண்ட வசனம் ஒன்று பேசுவார். அந்த நொடிவரை ஆயிரத்தெட்டு அடிவாங்கியும் திருந்தாமல் இருக்கும் வில்லன், இந்த வசனத்தை கேட்டதும் உடனே ஹீரோவை கையெடுத்துக் கும்பிட்டபடி கண்ணீரோடு திருந்தி நிற்பான். படமும் முடியும், மக்களும் கண்ணீரோடு தியேட்டரில் இருந்து எந்திரிப்பார்கள். இதற்கு அந்த வசனத்தை படம் ஆரம்பிக்கும் போதே பேசித் தொலைத்து இருந்தால், இத்தனை பிரச்சனைகள் வந்திருக்காது, நாமும் நிம்மதியாக வீட்டிலேயே இருந்திருப்போம்.... இல்லையா?

(கொஞ்சம் வேற மாதிரியா ட்ரை பண்ணேன், ஆனா நீண்ட....  பதிவா போச்சு... !)

நன்றி: திண்டுக்கல் ஐ. லியோனியின் பட்டிமன்ற பேச்சுக்கள் மற்றும் சினிமா எக்ஸ்பிரஸ்  கட்டுரை இப்பதிவிற்கு உதவியாக இருந்தன.
!

215 comments:

1 – 200 of 215   Newer›   Newest»
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

திங்ககிழமை ஆபீஸ்ல வேலை செய்ய விடமாட்டேன்க்கிரானுகளே

மாலுமி said...

காலை வணக்கம்........
ஆணி இருக்குது.......இரு மச்சி வரேன்

நிரூபன் said...

வணக்கம் ஆப்பிசர்,

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எல்லாரும் படிச்சிட்டு பொறுமையா வாங்க...............

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

என்ன கொடுமை சார் இது. இந்த ஆராய்ச்சிய உன் வேலைல காட்டிருந்தா புரமொஷனாவது கிடைச்சிருக்கும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வில்லன்களிடம் ஏகப்பட்ட நவீன மெசின்கன்கள் இருக்கும், ஹீரோவைக் குறிவெச்சு சகட்டுமேனிக்கு சுட்டுத்தள்ளுவார்கள், ஆனால் ஹீரோ தரையில் சாவகாசமாக உருண்டபடியே தப்பிப்பார். ஆனால் அவர் சின்ன துப்பாக்கி ஒன்றை வைத்துக்கொண்டு தெனாவெட்டாக சுடுவார், எங்கோ ஒளிந்திருக்கும் ஒரு அல்லக்கை செத்து விழுவான்.//

ஆமா இது எங்களுக்கு தெரியாது. ஏன்னா நாங்க தமிழ் படம் எல்லாம் பார்கிறதில்லை

தவளைகுட்டி தங்கசாமி said...

பதிவு அருமை , 100 ஆண்டு கால சினமா வரலாற்றை கை இடுக்கில் வைத்துள்ளீர்கள்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
என்ன கொடுமை சார் இது. இந்த ஆராய்ச்சிய உன் வேலைல காட்டிருந்தா புரமொஷனாவது கிடைச்சிருக்கும்
///////

அடிங்கொய்யா........ அங்க அதெல்லாம் நடக்காதுன்னுதானே இதெல்லாம் பண்றோம்...?

எருமைகுட்டி ஏகாம்பரம் said...

என்னை பொறுத்த வரை தமிழ் சினிமாவை உங்கள் அளவிற்க்கு பிரித்து ஆராய்ந்தவர்கள் யாரும் இல்லை

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
வில்லன்களிடம் ஏகப்பட்ட நவீன மெசின்கன்கள் இருக்கும், ஹீரோவைக் குறிவெச்சு சகட்டுமேனிக்கு சுட்டுத்தள்ளுவார்கள், ஆனால் ஹீரோ தரையில் சாவகாசமாக உருண்டபடியே தப்பிப்பார். ஆனால் அவர் சின்ன துப்பாக்கி ஒன்றை வைத்துக்கொண்டு தெனாவெட்டாக சுடுவார், எங்கோ ஒளிந்திருக்கும் ஒரு அல்லக்கை செத்து விழுவான்.//

ஆமா இது எங்களுக்கு தெரியாது. ஏன்னா நாங்க தமிழ் படம் எல்லாம் பார்கிறதில்லை
///////

ஆமா ஒன்லி கேப்டன் படம் மட்டும்தான் பார்ப்பாரு........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////தவளைகுட்டி தங்கசாமி said...
பதிவு அருமை , 100 ஆண்டு கால சினமா வரலாற்றை கை இடுக்கில் வைத்துள்ளீர்கள்...///////

டாய்.... தொலச்சிப்டுவே தொலச்சி ராஸ்கல்... யாருகிட்ட..?

நாய்குட்டி நாரயண சாமி said...

ரகுவரன் மிகச்சிறந்த நடிகர் ரஜினிக்கு பொருத்தமான வில்லனும் கூட....

பாம்புகுட்டி பன்னீர்சாமி said...

சத்யராஜ்ஜின் 100 வது நாள் படம் இப்போது பார்த்தாலும் பயமாக இருக்கும் அவரின் உருவம், நடிப்பு மிரட்டலாக இருக்கும்...

மாணவன் said...

வணக்கம் பன்னியார் அவர்களே, :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// மாணவன் said...
வணக்கம் பன்னியார் அவர்களே, :)
///////

வணக்கமெல்லாம் இருக்கட்டும், போய் மேட்டரை படிச்சிட்டு வா.......!

மாணவன் said...

///தவளைகுட்டி தங்கசாமி said...

எருமைகுட்டி ஏகாம்பரம் said...

நாய்குட்டி நாரயண சாமி said...


பாம்புகுட்டி பன்னீர்சாமி said...///

ரமேசு மரியாதையா உன் சொந்த ஐடில கமெண்ட் போடு...இல்லன்னா உன் பிளாக்ல போயி நாற் நாறா கிழிச்சுருவோம்.... :)

இவண்
பன்னிகுட்டியாரின் பாசறைகள்
13 ஆவது வட்டம் சிங்கை
(கிழக்குத் தொகுதி)

:))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// மாணவன் said...
///தவளைகுட்டி தங்கசாமி said...

எருமைகுட்டி ஏகாம்பரம் said...

நாய்குட்டி நாரயண சாமி said...


பாம்புகுட்டி பன்னீர்சாமி said...///

ரமேசு மரியாதையா உன் சொந்த ஐடில கமெண்ட் போடு...இல்லன்னா உன் பிளாக்ல போயி நாற் நாறா கிழிச்சுருவோம்.... :)

இவண்
பன்னிகுட்டியாரின் பாசறைகள்
13 ஆவது வட்டம் சிங்கை
(கிழக்குத் தொகுதி)

:))
/////////

விடு விடு... எங்கேயோ கடன் வாங்கிட்டு இப்படி சுத்திட்டிருக்காம்போல....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

டேய் எங்க இருந்துடா இப்படி புதுசு புதுசா கிளம்புறீங்க?(சொந்த ஐ.டி ல கமென்ட் போடுறதுக்கே கண்ணை கட்டுது. இதுல இதுவேறையா?)

...αηαη∂.... said...

என்ன ஒரு ஆராய்ச்சி ...

மாணவன் said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
டேய் எங்க இருந்துடா இப்படி புதுசு புதுசா கிளம்புறீங்க?(சொந்த ஐ.டி ல கமென்ட் போடுறதுக்கே கண்ணை கட்டுது. இதுல இதுவேறையா?)///

யாருகிட்ட பொய் சொல்ற...ங்கொய்யாலே நீ மறைச்சாலும் அதான் உன் கொண்டை காட்டிக்கொடுக்குதே.... :))))

கழுதைகுட்டி கந்தசாமி said...

பல அலுவலக பணிகளுக்கிடையே எப்படி இந்த மாதிரி அறசிந்தனை உதிக்கிறது.....பதிவு சூப்பர்.

மாணவன் said...

தெளிவான பார்வையுடன் அற்புதமாக ஆராய்ந்து எழுதியுள்ளீர்கள்... (யார்ரா அங்க சிரிக்கிறது) நான் பதிவ முழுசா படிச்சுட்டுதான் சொல்றேன்... :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
டேய் எங்க இருந்துடா இப்படி புதுசு புதுசா கிளம்புறீங்க?(சொந்த ஐ.டி ல கமென்ட் போடுறதுக்கே கண்ணை கட்டுது. இதுல இதுவேறையா?)///////

அடிங்கொய்யால.... பண்றதையும் பண்ணீப்புட்டு பேச்ச பாரு, லொல்ல பாரு...

முத்தரசு said...

நல்ல ஜோக் போங்க

முத்தரசு said...

உமது புள்ளி விவர கட்டுரைக்கு வாழ்த்துக்கள்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////..αηαη∂.... said...
என்ன ஒரு ஆராய்ச்சி ...//////


வேற வேல....? ஹி..ஹி..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மாணவன் said...
// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
டேய் எங்க இருந்துடா இப்படி புதுசு புதுசா கிளம்புறீங்க?(சொந்த ஐ.டி ல கமென்ட் போடுறதுக்கே கண்ணை கட்டுது. இதுல இதுவேறையா?)///

யாருகிட்ட பொய் சொல்ற...ங்கொய்யாலே நீ மறைச்சாலும் அதான் உன் கொண்டை காட்டிக்கொடுக்குதே.... :))))
///////

இது வேறயா அவனுக்கு?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////கழுதைகுட்டி கந்தசாமி said...
பல அலுவலக பணிகளுக்கிடையே எப்படி இந்த மாதிரி அறசிந்தனை உதிக்கிறது.....பதிவு சூப்பர்.
///////

என்னது அறச்சிந்தனையா? டாய் இது உனக்கே ஓவரா இல்லடா?

குரங்குகுட்டி குப்புசாமி said...

இதுதாண்டா பதிவு.... பன்னி நீங்க இருக்கற திசைனோக்கி ஒரு பெரிய கும்புடு போட்டுகிறேன்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////மாணவன் said...
தெளிவான பார்வையுடன் அற்புதமாக ஆராய்ந்து எழுதியுள்ளீர்கள்... (யார்ரா அங்க சிரிக்கிறது) நான் பதிவ முழுசா படிச்சுட்டுதான் சொல்றேன்... :)
///////

இவன் உண்மையாத்தான் சொல்றானா இல்ல சும்மா கமெண்ட்டு போட்டுட்டு எஸ்கேப் ஆகுறானா? ஒண்ணும் புரியலியே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// மனசாட்சி said...
நல்ல ஜோக் போங்க/////

அது சரி...

நிரூபன் said...

ஒருகாலகட்டத்தில் வில்லன்களுக்கென்று தனி கெட்டப்புகள்//

ஏன் ஆப்பிசர், இப்போ உங்களுக்கு இருக்கிற மாதிரியா?

தனி மனித தாக்குதலுக்கு மன்னிக்கவும்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///மனசாட்சி said...
உமது புள்ளி விவர கட்டுரைக்கு வாழ்த்துக்கள்//////

நன்றிங்கோ....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// நிரூபன் said...
ஒருகாலகட்டத்தில் வில்லன்களுக்கென்று தனி கெட்டப்புகள்//

ஏன் ஆப்பிசர், இப்போ உங்களுக்கு இருக்கிற மாதிரியா?

தனி மனித தாக்குதலுக்கு மன்னிக்கவும்.
///////

இது சும்மா செட்டப்பு..... (அட இதுக்குப் போயி என்ன தனிமனித தாக்குதல், மன்னிப்பு?)

நிரூபன் said...

0-களில் வந்த படங்களை பார்த்தால் தெரியும். வளையம் வளையமாய் கத்திகள், முள் வைத்த தயிர் கடையும் மத்து, ட்ரில்லிங் மிசின் போல் சுத்தும் கத்தி, முள் வைத்த ஜல்லிக் கரண்டிகள் என்று ஏகப்பட்ட நவீன (?) ஆயுதங்களை வைத்து சண்டை போடுவார்கள், //

ஹா...ஹா...நன்றாக கூர்ந்து கவனிக்கிறீங்களே பன்னி.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////குரங்குகுட்டி குப்புசாமி said...
இதுதாண்டா பதிவு.... பன்னி நீங்க இருக்கற திசைனோக்கி ஒரு பெரிய கும்புடு போட்டுகிறேன்...
///////

அப்பிடியே அப்பீட் ஆகீக்க...... ஈவ்னிங் வந்து பேட்டாவ வாங்கிட்டு போ....

நிரூபன் said...

ஹீரோ, கதாநாயகி அல்லது கவர்ச்சி நாயகியின் உதவியோடு கூத்தாடிகளை போல வேசம் போட்டுக் கொண்டு வில்லனின் கோட்டைக்குள் நுழைந்து கவர்ச்சி ஆட்டம் போடுவார்.//

அடடா....நம்ம பழைய ரஜினி- கமல் படங்கள்.

நிரூபன் said...

மும்பையில் இருந்து ஒரு விஷேசமான கொலையாளியை வரவழைப்பார்கள் (அந்த கேரக்டரையும் இதுவரை ஒரே நடிகர்தான் பெரும்பாலான படங்களில் பண்ணி இருக்கிறார்). அவர் மெயின் வில்லனை பார்த்து ஸ்பாட் கேஷ் பேமெண்ட் வாங்கிக் //

ஹா...ஹா...இது வேறையா.

நிரூபன் said...

பிரகாஷ்ராஜ் இன் நடிப்பு எப்பவுமே சூப்ப்பர் பாஸ்.

நிரூபன் said...

(கொஞ்சம் வேற மாதிரியா ட்ரை பண்ணேன், ஆனா நீண்ட.... பதிவா போச்சு... !)//

என்னையைக் கடிக்கிறீங்க போல இருக்கே ஆப்பிசர், நீண்ட பதிவு என்று.

ஏன் சாப்பிடது செரிக்கவில்லையே;-)))

முத்தரசு said...

//நம்ம ஹீரோ மாறுவேசம்னு சொல்லிக்கிட்டு ஒரு தடித்த மீசையும், மருவும் வெச்சுக்கிட்டு வருவாரு பாருங்க, அது ஹீரோ, ஹீரோயின்தான்னு தியேட்டரில் இருக்கும் எல்கேஜி பையனுக்கு கூட விளங்கும், ஆனா உள்ளூர் மற்றும் சர்வதேச போலீசிற்கு தண்ணி காட்டிட்டு கள்ளக் கடத்தல்களில் ஈடுபடும் வில்லன்கள் ஒருத்தனுக்கும் தெரியாதாம். பாவம்யா வில்லனுங்க, இவ்வளவு கேவலமாவா காட்டறது? //


செம டச்சிங்பா...........

நிரூபன் said...

வில்லன்களைப் பற்றி நீங்கள் பதிவெழுதியதும் தான் தாமதம், ஒரே சாமி மயமாக இருக்கு, உங்க ப்ளாக். தவளை, குரங்கு குட்டி என சாமிங்க எல்லாம்
பின்னூட்டம் போடுறாங்களே;-)))
அவ்...அவ்...

நிரூபன் said...

குரங்குகுட்டி குப்புசாமி said...
இதுதாண்டா பதிவு.... பன்னி நீங்க இருக்கற திசைனோக்கி ஒரு பெரிய கும்புடு போட்டுகிறேன்...//


ஏன் பாஸ், இப்ப நம்ம ஆப்பிசர் என்ன டாய்லெட்டிலையா உட்கார்ந்திருக்கிறார்;-)))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// நிரூபன் said...
0-களில் வந்த படங்களை பார்த்தால் தெரியும். வளையம் வளையமாய் கத்திகள், முள் வைத்த தயிர் கடையும் மத்து, ட்ரில்லிங் மிசின் போல் சுத்தும் கத்தி, முள் வைத்த ஜல்லிக் கரண்டிகள் என்று ஏகப்பட்ட நவீன (?) ஆயுதங்களை வைத்து சண்டை போடுவார்கள், //

ஹா...ஹா...நன்றாக கூர்ந்து கவனிக்கிறீங்களே பன்னி.
////////

ஹஹஹா இதையெல்லாம் பாத்து பாத்து நொந்து போயிருக்கேன்....

நிரூபன் said...

தவளைகுட்டி தங்கசாமி said...
பதிவு அருமை , 100 ஆண்டு கால சினமா வரலாற்றை கை இடுக்கில் வைத்துள்ளீர்கள்...//

ஹா..ஹா....பன்னியின் மெமரி பவர் அப்படி;-)))

தினமும் மல்லி இலை வாங்கிச் சாப்பிடுறாராம்,

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////நிரூபன் said...
ஹீரோ, கதாநாயகி அல்லது கவர்ச்சி நாயகியின் உதவியோடு கூத்தாடிகளை போல வேசம் போட்டுக் கொண்டு வில்லனின் கோட்டைக்குள் நுழைந்து கவர்ச்சி ஆட்டம் போடுவார்.//

அடடா....நம்ம பழைய ரஜினி- கமல் படங்கள்.//////

அவங்க மட்டுமா... மத்தவங்களும்தான்...!

rajamelaiyur said...

உண்மையில் ரகுவரன் நடிப்பு சூப்பர்

நிரூபன் said...

எருமைகுட்டி ஏகாம்பரம் said...
என்னை பொறுத்த வரை தமிழ் சினிமாவை உங்கள் அளவிற்க்கு பிரித்து ஆராய்ந்தவர்கள் யாரும் இல்லை//

என்னது, பன்னி தமிழ் சினிமாவை பிரித்திட்டாரா. இது எப்போ நடந்திச்சு(((((::!#@##

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////நிரூபன் said...
மும்பையில் இருந்து ஒரு விஷேசமான கொலையாளியை வரவழைப்பார்கள் (அந்த கேரக்டரையும் இதுவரை ஒரே நடிகர்தான் பெரும்பாலான படங்களில் பண்ணி இருக்கிறார்). அவர் மெயின் வில்லனை பார்த்து ஸ்பாட் கேஷ் பேமெண்ட் வாங்கிக் //

ஹா...ஹா...இது வேறையா.///////

இதுவும் எத்தனை படத்துல பண்ணிட்டானுங்க?

நிரூபன் said...

நாய்குட்டி நாரயண சாமி said...
ரகுவரன் மிகச்சிறந்த நடிகர் ரஜினிக்கு பொருத்தமான வில்லனும் கூட....//

இது நம்ம ஓட்ட வடையா?

நிரூபன் said...

ஆப்பிசர், வேணும்னா, இப்ப ஒரு முடிவு சொல்லுங்க. உங்களை ஹீரோவாகவும், சிபியை வில்லனாகவும், வைச்சு ஒரு படம் பண்ண நான் ரெடி.

நீங்க ரெடியா?

Unknown said...

மாப்ள எனக்கு சின்ன வயசுல(!) இருந்து வில்லன்கள் தான் பிடிக்கும்!...ஏன்னா அவங்களால தான் ஜாலியா இருக்க முடியும்...இந்த ஹீரோங்க எப்பவுமே கிழிஞ்ச டவுசரோடவே திரிவானுங்க!...கேட்டா நீதி நேர்மை கருமை எருமைன்னு சொல்லிப்புட்டு அதே பொண்ணே இவன் கட்சீல ஓட்டிகினு பூடுவான் என்னாங்கடா ஞாயம்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////நிரூபன் said...
பிரகாஷ்ராஜ் இன் நடிப்பு எப்பவுமே சூப்ப்பர் பாஸ்.
//////

ம்ம்.. உண்மைதான்... நல்ல நடிகர்.. வாழ்க்கையிலும்...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////நிரூபன் said...
ஆப்பிசர், வேணும்னா, இப்ப ஒரு முடிவு சொல்லுங்க. உங்களை ஹீரோவாகவும், சிபியை வில்லனாகவும், வைச்சு ஒரு படம் பண்ண நான் ரெடி.

நீங்க ரெடியா?//////

ஹீரோயின் யாருன்னு சொல்லிட்டா (யாரா இருந்தா என்ன?) நான் ரெடிங்கோ....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////விக்கியுலகம் said...
மாப்ள எனக்கு சின்ன வயசுல(!) இருந்து வில்லன்கள் தான் பிடிக்கும்!...ஏன்னா அவங்களால தான் ஜாலியா இருக்க முடியும்...இந்த ஹீரோங்க எப்பவுமே கிழிஞ்ச டவுசரோடவே திரிவானுங்க!...கேட்டா நீதி நேர்மை கருமை எருமைன்னு சொல்லிப்புட்டு அதே பொண்ணே இவன் கட்சீல ஓட்டிகினு பூடுவான் என்னாங்கடா ஞாயம்!///////

ஹஹஹஹா வில்லன்களை எல்லாருக்கும் பிடிக்கும் மாப்ள, ஆனா நம்மூர்ல ஒரே மாதிரி அபத்தமான கேரக்டரைசேசன் பண்ணி வெச்சிருக்காங்களே அதைத்தான் கலாய்ச்சிருக்கேன்....

பெசொவி said...

ha...ha...haa!
(Template comment poduvor sangam)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////பெசொவி said...
ha...ha...haa!
(Template comment poduvor sangam)
//////

ஆனா நாங்க டெம்ப்ளேட் பதில் போட மாட்டோம்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////நிரூபன் said...
(கொஞ்சம் வேற மாதிரியா ட்ரை பண்ணேன், ஆனா நீண்ட.... பதிவா போச்சு... !)//

என்னையைக் கடிக்கிறீங்க போல இருக்கே ஆப்பிசர், நீண்ட பதிவு என்று.

ஏன் சாப்பிடது செரிக்கவில்லையே;-)))
//////

ஆமா கொஞ்சம் சிக்கலா இருக்கு.....

Unknown said...

ஜெமினி வில்லனாவும் அசோகன், மனோகர் ஹீரோவாவும் நடிச்ச படம் எனக்கு ரொம்ப பிடிக்கும்....ஏன்னா அந்த காதல் மன்னன் வில்லனா கலக்கி இருப்பாரு சூப்பரு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////விக்கியுலகம் said...
ஜெமினி வில்லனாவும் அசோகன், மனோகர் ஹீரோவாவும் நடிச்ச படம் எனக்கு ரொம்ப பிடிக்கும்....ஏன்னா அந்த காதல் மன்னன் வில்லனா கலக்கி இருப்பாரு சூப்பரு!
//////

அட சூப்பர் காம்பினேசனா இருக்கே? அது என்ன படம் மாப்ள?

பெசொவி said...

//அப்புறம் வில்லன்கள் கூட்டத்தில் ஒரு கவர்ச்சி நடிகையும் இருப்பார். அவர் எப்போதும் முக்கிய வில்லனுக்கு செட்டப்பாகவே வருவார். ஆனா அடிக்கடி கெட்ட ஆட்டம் போட்டு எல்லாருக்கும் கவர்ச்சி விருந்து வைப்பார். கடைசியில் திடீரென்று காரணமே இல்லாமல் ஹீரோ மீதோ ஹீரோயின் மீதோ இரக்கபட்டு வில்லனுக்கெதிராக அவர்களுக்கு உதவிசெய்து பெருமையுடன் வில்லன் கையால் உயிரை விடுவார்.//

இவங்க போட்டோ அல்லவா போட்டிருக்கணும், மிஸ்டர்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////பெசொவி said...
//அப்புறம் வில்லன்கள் கூட்டத்தில் ஒரு கவர்ச்சி நடிகையும் இருப்பார். அவர் எப்போதும் முக்கிய வில்லனுக்கு செட்டப்பாகவே வருவார். ஆனா அடிக்கடி கெட்ட ஆட்டம் போட்டு எல்லாருக்கும் கவர்ச்சி விருந்து வைப்பார். கடைசியில் திடீரென்று காரணமே இல்லாமல் ஹீரோ மீதோ ஹீரோயின் மீதோ இரக்கபட்டு வில்லனுக்கெதிராக அவர்களுக்கு உதவிசெய்து பெருமையுடன் வில்லன் கையால் உயிரை விடுவார்.//

இவங்க போட்டோ அல்லவா போட்டிருக்கணும், மிஸ்டர்?///////

அதுக்கு சிபின்னு ஒருத்தர் இருக்காரு... அவர் போடுவார்...! (ஏன் இந்த வில்லங்கம்?)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////// மனசாட்சி said...
//நம்ம ஹீரோ மாறுவேசம்னு சொல்லிக்கிட்டு ஒரு தடித்த மீசையும், மருவும் வெச்சுக்கிட்டு வருவாரு பாருங்க, அது ஹீரோ, ஹீரோயின்தான்னு தியேட்டரில் இருக்கும் எல்கேஜி பையனுக்கு கூட விளங்கும், ஆனா உள்ளூர் மற்றும் சர்வதேச போலீசிற்கு தண்ணி காட்டிட்டு கள்ளக் கடத்தல்களில் ஈடுபடும் வில்லன்கள் ஒருத்தனுக்கும் தெரியாதாம். பாவம்யா வில்லனுங்க, இவ்வளவு கேவலமாவா காட்டறது? //


செம டச்சிங்பா...........
/////////

தேங்ஸ்பா....

Unknown said...

பாரடி கண்ணே கொஞ்சம் பைத்தியம் ஆனது நெஞ்சம் பாட்டு வருமேய்யா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////விக்கியுலகம் said...
பாரடி கண்ணே கொஞ்சம் பைத்தியம் ஆனது நெஞ்சம் பாட்டு வருமேய்யா
/////

பைத்தியமே கொஞ்சம் நில்லு, வைத்தியரிடம் போய் சொல்லு...

பாட்டெல்லாம் நல்லா ஞாபகம் இருக்கு, ஆனா படம் பேர்தான் தெரில....!

பல்லிகுட்டி பங்களாசாமி said...

முதன் முதலில் உங்கள் பிளாக்கிற்க்கு வருகை வருகிறேன்...ஆரம்பமே சூப்பர்,இனி அடிக்கடி வர நினைக்கிறேன்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////நிரூபன் said...
குரங்குகுட்டி குப்புசாமி said...
இதுதாண்டா பதிவு.... பன்னி நீங்க இருக்கற திசைனோக்கி ஒரு பெரிய கும்புடு போட்டுகிறேன்...//


ஏன் பாஸ், இப்ப நம்ம ஆப்பிசர் என்ன டாய்லெட்டிலையா உட்கார்ந்திருக்கிறார்;-)))///////

கமெண்ட்டை வைத்தே கண்டுபிடித்த தானைத்தலவன் வாழ்க...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////பல்லிகுட்டி பங்களாசாமி said...
முதன் முதலில் உங்கள் பிளாக்கிற்க்கு வருகை வருகிறேன்...ஆரம்பமே சூப்பர்,இனி அடிக்கடி வர நினைக்கிறேன்...//////

என்னடா இது இன்னிக்கு பொழுது இவிங்க கூடத்தானா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பல்லிகுட்டி பங்களாசாமி said...

முதன் முதலில் உங்கள் பிளாக்கிற்க்கு வருகை வருகிறேன்...ஆரம்பமே சூப்பர்,இனி அடிக்கடி வர நினைக்கிறேன்...//

அப்படியே ஒரு லிட்டர் பாலிடால் குடிச்சிட்டு ஓடி போயிடு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////"என் ராஜபாட்டை"- ராஜா said...
உண்மையில் ரகுவரன் நடிப்பு சூப்பர்//////

அண்ணே பதிவ மறுக்கா படிச்சி பாருங்கண்ணே.... (தலைவரு போட்டோவ மட்டும் பாத்துட்டு கமெண்ட் போட்டுட்டாரு போல...?)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பல்லிகுட்டி பங்களாசாமி said...

முதன் முதலில் உங்கள் பிளாக்கிற்க்கு வருகை வருகிறேன்...ஆரம்பமே சூப்பர்,இனி அடிக்கடி வர நினைக்கிறேன்...//

அப்படியே ஒரு லிட்டர் பாலிடால் குடிச்சிட்டு ஓடி போயிடு
////////

இருந்து கையோட அவன உன் ப்ளாக்குக்கு கூட்டிட்டு போய்டு...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

படம் பேரு வல்லவனுக்கு வல்லவன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
படம் பேரு வல்லவனுக்கு வல்லவன்
//////

நீ வீடியோ லைப்ரேரி எதுவும் வெச்சிருக்கியா?

Unknown said...

" பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////விக்கியுலகம் said...
பாரடி கண்ணே கொஞ்சம் பைத்தியம் ஆனது நெஞ்சம் பாட்டு வருமேய்யா
/////

பைத்தியமே கொஞ்சம் நில்லு, வைத்தியரிடம் போய் சொல்லு...

பாட்டெல்லாம் நல்லா ஞாபகம் இருக்கு, ஆனா படம் பேர்தான் தெரில....!"

>>>>>>>

வல்லவனுக்கு வல்லவன்னு நெனைக்கிறேன் மாப்ள

எறும்புகுட்டி ஏகாசாமி said...

தமிழனின் வாழ்வும்,தாழ்வும்,ஆட்சியும் சினிமா துறை சார்ந்தே இருக்கிறது,
ஏன் தமிழ் பதிவுலகமும் சினமா சார்ந்த செய்திகளை தான் கொண்டிருக்கிறது..
ஆனால் எல்லாரும் மாதிரி இல்லாமல் குறைகளை வீர நெஞ்சோடு கலகலப்பூட்டி காமெடியாக் சொல்ல உங்கள் ஒருவருக்கு தான் முடியும்,பக்குவமான விமர்சனம்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எறும்புகுட்டி ஏகாசாமி said...

தமிழனின் வாழ்வும்,தாழ்வும்,ஆட்சியும் சினிமா துறை சார்ந்தே இருக்கிறது,
ஏன் தமிழ் பதிவுலகமும் சினமா சார்ந்த செய்திகளை தான் கொண்டிருக்கிறது..
ஆனால் எல்லாரும் மாதிரி இல்லாமல் குறைகளை வீர நெஞ்சோடு கலகலப்பூட்டி காமெடியாக் சொல்ல உங்கள் ஒருவருக்கு தான் முடியும்,பக்குவமான விமர்சனம்.//

யோவ் பண்ணி ஆள் வச்சு கமென்ட் போடுறியே. உனக்கு வெக்கமா இல்லை? கர் தூ

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////விக்கியுலகம் said...
" பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////விக்கியுலகம் said...
பாரடி கண்ணே கொஞ்சம் பைத்தியம் ஆனது நெஞ்சம் பாட்டு வருமேய்யா
/////

பைத்தியமே கொஞ்சம் நில்லு, வைத்தியரிடம் போய் சொல்லு...

பாட்டெல்லாம் நல்லா ஞாபகம் இருக்கு, ஆனா படம் பேர்தான் தெரில....!"

>>>>>>>

வல்லவனுக்கு வல்லவன்னு நெனைக்கிறேன் மாப்ள
//////

ம்ம் வல்லவனுக்கு வல்லவன் தான்....!

சி.பி.செந்தில்குமார் said...

>>கொஞ்சம் வேற மாதிரியா ட்ரை பண்ணேன்,

ஹி ஹி ஹி புரிஞ்சிடுச்சு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
எறும்புகுட்டி ஏகாசாமி said...

தமிழனின் வாழ்வும்,தாழ்வும்,ஆட்சியும் சினிமா துறை சார்ந்தே இருக்கிறது,
ஏன் தமிழ் பதிவுலகமும் சினமா சார்ந்த செய்திகளை தான் கொண்டிருக்கிறது..
ஆனால் எல்லாரும் மாதிரி இல்லாமல் குறைகளை வீர நெஞ்சோடு கலகலப்பூட்டி காமெடியாக் சொல்ல உங்கள் ஒருவருக்கு தான் முடியும்,பக்குவமான விமர்சனம்.//

யோவ் பண்ணி ஆள் வச்சு கமென்ட் போடுறியே. உனக்கு வெக்கமா இல்லை? கர் தூ
////////

பண்றதையும் பண்ணிட்டு என்னைச் சொல்றீயா...? ராஸ்கல்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////சி.பி.செந்தில்குமார் said...
>>கொஞ்சம் வேற மாதிரியா ட்ரை பண்ணேன்,

ஹி ஹி ஹி புரிஞ்சிடுச்சு/////

யோவ் அது எனக்கே புரியல....?

சி.பி.செந்தில்குமார் said...

?>>ன்னிக்குட்டி ராம்சாமி said...

//////நிரூபன் said...
ஆப்பிசர், வேணும்னா, இப்ப ஒரு முடிவு சொல்லுங்க. உங்களை ஹீரோவாகவும், சிபியை வில்லனாகவும், வைச்சு ஒரு படம் பண்ண நான் ரெடி.

நீங்க ரெடியா?//////

ஹீரோயின் யாருன்னு சொல்லிட்டா (யாரா இருந்தா என்ன?) நான் ரெடிங்கோ....

எனக்கொண்ணும் பிரச்சனை இல்லை.. ஹீரோயினை ரேப் பண்ணிடுவேன்.. ஹி ஹி . ராம்சாமி தான் பாவம் . ஹீரோ என்பதால் வாழ்க்கை கொடுக்க வேண்டி வரும் ஹே ஹே ஹேய்.. ஐ ஜாலி

'பரிவை' சே.குமார் said...

தீவிரமா யோசிச்சிருக்கீங்கண்ணா...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////சி.பி.செந்தில்குமார் said...
?>>ன்னிக்குட்டி ராம்சாமி said...

//////நிரூபன் said...
ஆப்பிசர், வேணும்னா, இப்ப ஒரு முடிவு சொல்லுங்க. உங்களை ஹீரோவாகவும், சிபியை வில்லனாகவும், வைச்சு ஒரு படம் பண்ண நான் ரெடி.

நீங்க ரெடியா?//////

ஹீரோயின் யாருன்னு சொல்லிட்டா (யாரா இருந்தா என்ன?) நான் ரெடிங்கோ....

எனக்கொண்ணும் பிரச்சனை இல்லை.. ஹீரோயினை ரேப் பண்ணிடுவேன்.. ஹி ஹி . ராம்சாமி தான் பாவம் . ஹீரோ என்பதால் வாழ்க்கை கொடுக்க வேண்டி வரும் ஹே ஹே ஹேய்.. ஐ ஜாலி///////

ஆஹா.. வட போச்சே....! அப்போ கதைல ஹீரொவ, ஆன்ட்டி ஹீரோவா மாத்த சொல்லிடுவோம்...

Unknown said...

ஆண்டி ஹீரோவா அப்போ யாரு நமீயா ஹீரோயின்னு ஹிஹி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////விக்கியுலகம் said...
ஆண்டி ஹீரோவா அப்போ யாரு நமீயா ஹீரோயின்னு ஹிஹி!//////

சிபி நமீயத்தான் ரெகம்ண்டு பண்ணுவாரு, ஆனா விடக்கூடாது...

செங்கோவி said...

ரொம்பப் பெருசா இருக்கே...வீட்ல போய்ப் படிச்சுக்கிறேன்.

அப்புறம்.... பதிவு அருமை. கலக்கிட்டீங்க.

குதிரைகுட்டி குழைந்தசாமி said...

நம்பியார் வில்லன் சே சான்ஸே இல்லை ,,,உங்களுக்கு ஒன்று தெரியுமா, எம்.ஜி.ஆர் முதல்வர் ஆன் பின்பும் கூட நம்பியார் எம்.ஜி.ஆரை பெயர் சொல்லி அழைப்பார்,இது பற்றி தொண்டர்கள் m.g.r டம் முறையிட்ட போது "அவர் என் இனிய நண்பர் அவர் அவ்வாறே என்னை கூப்பிடட்டும் "என்று பதிலளித்தார் m.g.r.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////செங்கோவி said...
ரொம்பப் பெருசா இருக்கே...வீட்ல போய்ப் படிச்சுக்கிறேன்.

அப்புறம்.... பதிவு அருமை. கலக்கிட்டீங்க.//////

நன்றி செங்கோவி, பொறுமையா படிங்க.....!

குதிரைகுட்டி குழைந்தசாமி said...

நம்பியாரும் ஒரு பேட்டியில் "m.g.r இறந்தவுடன் மக்கள் என்னையும் மறந்து விட்டார்கள், அவர் என்னயும் சேர்த்து கூட்டி போயிருந்தால் மிக நன்றாக் இருக்கும் " என்று நெகிழ்வாக ஒருமுறை குறிப்பிட்டுயுள்ளார்.

Mohamed Faaique said...

இந்த முறை “ஸ்டார்ட் த அட்டாக்”
நல்லாயிருக்கு.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////Mohamed Faaique said...
இந்த முறை “ஸ்டார்ட் த அட்டாக்”
நல்லாயிருக்கு.....//////

நன்றிங்க....

Unknown said...

தமிழ் வில்லன்களை பத்தி சொல்லுறேன்னு சொல்லிட்டு, அவர்களை வீணாகிய டைரக்டர்கள் பற்றி மறைமுகமாக குத்திகாட்டியிருந்தீர்கள் அருமை. இதே போல நம்ம ஹீரோக்களை பற்றி ஒரு பதிவு போட்டால் நல்ல இருக்கும்.................உட்கார்ந்து யோசிங்க............பாஸ்

எஸ்.கே said...

ரகுவரன் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனா சில படங்களில் தவிர அவரை ரொம்ப யூஸ் பண்ணிக்கவே இல்ல!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////Abu Sana said...
தமிழ் வில்லன்களை பத்தி சொல்லுறேன்னு சொல்லிட்டு, அவர்களை வீணாகிய டைரக்டர்கள் பற்றி மறைமுகமாக குத்திகாட்டியிருந்தீர்கள் அருமை. இதே போல நம்ம ஹீரோக்களை பற்றி ஒரு பதிவு போட்டால் நல்ல இருக்கும்.................உட்கார்ந்து யோசிங்க............பாஸ்//////

இல்ல ஆக்சுவலா டைட்டிலே தமிழ் சினிமா வீணாக்கியன்னுதான் வெச்சிருக்கேன், வில்லன்களை பத்தி தனித்தனியா எழுதனும்னு ப்ளான் பண்ணல....! ஹீரோக்களை பத்தி ஏற்கனவே நிறைய எழுதிட்டாங்கன்னு நினைக்கிறேன்... நன்றி பாஸ்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// எஸ்.கே said...
ரகுவரன் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனா சில படங்களில் தவிர அவரை ரொம்ப யூஸ் பண்ணிக்கவே இல்ல!
//////

ஆமா எஸ்கே மிகக் குறைவாக பயன்படுத்தப்பட்ட திறமைசாலிகள் ரகுவரன், நாசர்....

Madhavan Srinivasagopalan said...

ஐ.டி. ஆபீசுக்கு போயி ஐ.டி. ரிட்டேன் சப்மிட் பண்ணிட்டு வர்றதுக்குல்லா என்னாமா கச்சேரி நடத்திட்டானுகே.. நமக்கு சான்சே கேடைக்களியே.

Madhavan Srinivasagopalan said...

100 வது வடையாவது கெடைக்குதான்னு பாக்கலாம்..
அதான், செல்வாவக் காணுமே

Madhavan Srinivasagopalan said...

100 வது வடையாவது கெடைக்குதான்னு பாக்கலாம்..
அதான், செல்வாவக் காணுமே

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// Madhavan Srinivasagopalan said...
ஐ.டி. ஆபீசுக்கு போயி ஐ.டி. ரிட்டேன் சப்மிட் பண்ணிட்டு வர்றதுக்குல்லா என்னாமா கச்சேரி நடத்திட்டானுகே.. நமக்கு சான்சே கேடைக்களியே.//////

அதுனால என்ன, உங்களுக்கு எப்பவும் ஒரு தனி உண்டே?

Madhavan Srinivasagopalan said...

100 வது வடையாவது கெடைக்குதான்னு பாக்கலாம்..
அதான், செல்வாவக் காணுமே

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////Madhavan Srinivasagopalan said...
100 வது வடையாவது கெடைக்குதான்னு பாக்கலாம்..
அதான், செல்வாவக் காணுமே
///////

100ம் போச்சா?

Madhavan Srinivasagopalan said...

For Raam's // ஆமா எஸ்கே மிகக் குறைவாக பயன்படுத்தப்பட்ட திறமைசாலிகள் ரகுவரன், நாசர்.... //

கமல் தன்னோட பெரும்பாலான படத்துல நாசருக்கு ஒரு தனி இடம் கொடுக்கத் தவறவே இல்லை..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////Madhavan Srinivasagopalan said...
For Raam's // ஆமா எஸ்கே மிகக் குறைவாக பயன்படுத்தப்பட்ட திறமைசாலிகள் ரகுவரன், நாசர்.... //

கமல் தன்னோட பெரும்பாலான படத்துல நாசருக்கு ஒரு தனி இடம் கொடுக்கத் தவறவே இல்லை..//////

ஆமா மாதவன், அதுனாலேயோ என்னவோ அவர் கமல் படத்துக்கு மட்டும்தான்னு ஒதுக்கிட்டாங்களோ ?

Madhavan Srinivasagopalan said...

//100ம் போச்சா? //

hm...ஓனரே அதைத் தின்னுட்டாறு..
:-(

senthil said...

பதிவு அருமை

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// senthil said...
பதிவு அருமை/////

நன்றி செந்தில்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// Madhavan Srinivasagopalan said...
//100ம் போச்சா? //

hm...ஓனரே அதைத் தின்னுட்டாறு..
:-(
//////

நான் அத கவனிக்கல....!

மொக்கராசா said...

பன்னிசார் பன்னி சார் ஏன் உங்க பிளாக்கில் இத்தனை குட்டிகள் இருக்கு,இருந்தும் என்ன செய்ய ஒரு மலையாளகுட்டி இருந்த நல்லா இருக்கும்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////மொக்கராசா said...
பன்னிசார் பன்னி சார் ஏன் உங்க பிளாக்கில் இத்தனை குட்டிகள் இருக்கு,இருந்தும் என்ன செய்ய ஒரு மலையாளகுட்டி இருந்த நல்லா இருக்கும்....
///////

சொல்ற நேரத்துல நீயே கூட்டிட்டு வந்திருக்கலாம்ல?

செல்வா said...

//சகட்டுமேனிக்கு சுட்டுத்தள்ளுவார்கள், ஆனால் ஹீரோ தரையில் சாவகாசமாக உருண்டபடியே தப்பிப்பார். ஆனால் அவர் சின்ன துப்பாக்கி ஒன்றை வைத்துக்கொண்டு தெனாவெட்டாக சுடுவார்,//

இததான் தமிழ்ப்படம்ல சிவா உடம்புக்கு புல்லட் ப்ரூப் போட்டிருப்பார், ஆனா அவுங்க நெத்திக்கு நேரா சுட்டுட்டு ஒன்னுமே ஆகாது ஏன்னு பார்த்தா புல்லட் ப்ரூப் போட்டிருக்கேன்னு சொல்லுவார்.. செமயா இருக்கும்னா :-)

மாலுமி said...

மிஸ்டர் பன்னி,
இப்படி ஒரு ஆராய்ச்சி பதிவை நான் எங்கும் எதிலும் பார்த்ததில்லை படித்ததில்லை
அருமை அருமை.......
நீங்க மேலும் வில்லிகளை பற்றி அடுத்த பதிவு எழுத வேண்டும் இது என் ஆவல்.

(மச்சி, கமெண்ட் போட்டுட்டேன், நைட் கோட்டர் + சைடு டிஷ்க்கு காசு கொடு. தயவு செஞ்சு நரி நாய் கிட்ட கொடுக்காத அப்புறம் வெறும் பிளடே, பாட்டேல்ல நக்கிட்டு இருக்கனும்)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////கோமாளி செல்வா said...
//சகட்டுமேனிக்கு சுட்டுத்தள்ளுவார்கள், ஆனால் ஹீரோ தரையில் சாவகாசமாக உருண்டபடியே தப்பிப்பார். ஆனால் அவர் சின்ன துப்பாக்கி ஒன்றை வைத்துக்கொண்டு தெனாவெட்டாக சுடுவார்,//

இததான் தமிழ்ப்படம்ல சிவா உடம்புக்கு புல்லட் ப்ரூப் போட்டிருப்பார், ஆனா அவுங்க நெத்திக்கு நேரா சுட்டுட்டு ஒன்னுமே ஆகாது ஏன்னு பார்த்தா புல்லட் ப்ரூப் போட்டிருக்கேன்னு சொல்லுவார்.. செமயா இருக்கும்னா :-)///////

ஆமா, ஆமா அந்தப்படத்துல எல்லாப்பயலையும் கிழிச்சிருப்பானுக.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////மாலுமி said...
மிஸ்டர் பன்னி,
இப்படி ஒரு ஆராய்ச்சி பதிவை நான் எங்கும் எதிலும் பார்த்ததில்லை படித்ததில்லை
அருமை அருமை.......
நீங்க மேலும் வில்லிகளை பற்றி அடுத்த பதிவு எழுத வேண்டும் இது என் ஆவல்.

(மச்சி, கமெண்ட் போட்டுட்டேன், நைட் கோட்டர் + சைடு டிஷ்க்கு காசு கொடு. தயவு செஞ்சு நரி நாய் கிட்ட கொடுக்காத அப்புறம் வெறும் பிளடே, பாட்டேல்ல நக்கிட்டு இருக்கனும்)//////

நரி அல்ரெடி வாங்கிட்டு போய்ருச்சே?

செல்வா said...

//ஆமா, ஆமா அந்தப்படத்துல எல்லாப்பயலையும் கிழிச்சிருப்பானுக.....
//

போலீசு ப்ளாக் பக்கம் வரவும்!

பன்னிகுட்டி பக்கிரிசாமி said...

தாங்கள் நகைச்சுவை எழுத்துக்கள் மனதை லேசாக்குகின்றன!

கன்னுக்குட்டி கந்தசாமி said...

தமிழ் சினிமாவின் வில்லன்கள் மாதிரி பதிவுலக வில்லன்கள் சிரிப்பு போலிஸ், டெரர் பாண்டியன் போன்றவர்களை பற்றியும் எழுதவும்!

அப்புக்குட்டி ஆரோக்யசாமி said...

போலிசை போல் காப்பியடித்து எழுதாமல் சொந்தமாக எழுதும் உங்களை பாராட்டியே ஆக வேண்டும்!

எஸ்.கே said...

அடுத்ததாக தமிழ் சினிமா வீணாக்கிய ஃபிலிம் ரோல்கள் பற்றி ராம்சாமி எழுதுவார்!

மாலுமி said...

நரி அல்ரெடி வாங்கிட்டு போய்ருச்சே?
----------
அட பாவி.............
இன்னேரம் அவன் சரக்கு அடிச்சு மட்டைய கிடப்பான்

மாலுமி said...

ஹீரோ வில்லன் சண்டை போடும் போது, பக்கதுல கலர் பொடி கடை, சைக்கிள் ஸ்டாண்ட், பாத்திர கடை, காய் கறி கடை
இப்படி தான் கடைகள் இருக்கும், ஹீரோ அடிச்சு அவன் அதுல போயி விழுவான் அப்போ பாத்தின ஸ்லோவ் மோசன்ல எல்லாம் மேல பறக்கும். நாம அத பாத்துட்டு ஆ னு வாய தொறந்து பாத்துட்டு இருப்போம்.

செல்வா said...

// பன்னிகுட்டி பக்கிரிசாமி said...
தாங்கள் நகைச்சுவை எழுத்துக்கள் மனதை லேசாக்குகின்றன!
//

லேசானா எப்படினு சொன்னா நல்லாருக்கும் :-)

செல்வா said...

//அடுத்ததாக தமிழ் சினிமா வீணாக்கிய ஃபிலிம் ரோல்கள் பற்றி ராம்சாமி எழுதுவார்!/

அது ரொம்ப அதிகமா இருக்குமே.. இதுக்கே இவ்ளோ பெரிய பதிவாப்போச்சுனு தனியா உட்கார்ந்து அழுதுட்டு இருக்காரு...

வைகை said...

இவ்ளோ லேட்டா வந்துருக்கனே? நான் வில்லனா ஹீரோவா?

வைகை said...

125

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////// மாணவன் said...
வணக்கம் பன்னியார் அவர்களே, :)
///////

வணக்கமெல்லாம் இருக்கட்டும், போய் மேட்டரை படிச்சிட்டு வா.......!//

அவனுக்கு மட்டும் மேட்டரா? எங்களுக்கு வெறும் பதிவா? பன்னி ஒழிக

வைகை said...

விக்கியுலகம் said...
மாப்ள எனக்கு சின்ன வயசுல(!) இருந்து வில்லன்கள் தான் பிடிக்கும்!...ஏன்னா அவங்களால தான் ஜாலியா இருக்க முடியும்...இந்த ஹீரோங்க எப்பவுமே கிழிஞ்ச டவுசரோடவே திரிவானுங்க!...கேட்டா நீதி நேர்மை கருமை எருமைன்னு சொல்லிப்புட்டு அதே பொண்ணே இவன் கட்சீல ஓட்டிகினு பூடுவான் என்னாங்கடா ஞாயம்!//

தக்காளி அதாவது பரவாயில்ல.. வில்லனே ரெம்ப நேரம் ஓடி புடிச்சு வெள்ளாடி அப்பத்தான் ஹீரோயின தொடுவான்..இந்த பன்னாடைங்க கரெக்ட்டா கதவ ஓடசிகிட்டு வந்துருவானுங்க

NaSo said...

உங்கள் பொன்னான பணி தொடரட்டும்.

மொக்கராசா said...

//தவளைகுட்டி தங்கசாமி said...
பதிவு அருமை , 100 ஆண்டு கால சினமா வரலாற்றை கை இடுக்கில் வைத்துள்ளீர்கள்.../

100 ஆண்டு கால சினிமா மட்டும் தானா கை இடுக்கில் வைச்சுருக்கிறாரு,அரேபிய மாமிக்களையும் கை இடுக்கில் வைச்சுருக்காறே எங்க பன்னி....

♔ℜockzs ℜajesℌ♔™ said...

உன் புலமையை மெச்சினோம் பன்னிகுட்டியார் . . .
அரச அவைக்கு வந்தது பொற்கிழியை பெற்று கொள்ளும் . . .

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இனி நான் என்ன சொல்றது...

Jayadev Das said...

இதுல முக்கியமா ஒரு சீன். கிளைமாக்சில் ஹீரோ கடப்பாரை அல்லது சூலாயிதம் மாதிரி ஒரு ஆயுதத்தை எடுத்து கீழே விழுந்து கிடக்கும் வில்லனை நெஞ்சில் குத்த ஓங்குவார், சுற்றி இருப்பவர்கள் ஹீரோவின் நலன் விரும்பிகள், சொந்தங்கள் அத்தனை பேரும் வேண்டாம் வேண்டாம் என்று கத்துவார்கள், ஆனால் ஹீரோ கேட்காமால் ஓங்கி குத்தி விடுவார். அப்படியே சைலன்ட்... தனித் தனியாக எல்லோருடைடைய முகத்தையும் பேயரைந்த மாதிரி காட்டிவிட்டு அப்படியே கேமராவை கீழே விழுந்து கிடக்கும் வில்லனைக் காண்பிப்பார்கள். அவருக்கு ஒன்றும் ஆகியிருக்காது, அந்த ஆயுதம் அவருடைய கழுத்துக்கு சற்று அருகே நிலத்தில் பாய்ந்திருப்பதாகக் காண்பிப்பார்கள். இதை ஒரு பத்து படத்தில் பார்த்தாயிற்று... ஹா..ஹா..ஹா..

Unknown said...

குதிரைகுட்டியிலேர்ந்து,எறும்பு குட்டி வரைக்கும் கமெண்ட் போட்ருக்கே,ஒலகத்துல இருக்கிற எல்லா அனிமல் குட்டிகளையும் இங்க பார்த்துட்டேனே,இதுக்கு காரணமான பன்னிகுட்டியாருக்கு நன்றி.ந்ல்ல சிரிப்பு கலாட்டா!!!!இப்படித்தான் இருக்கோனும் பிளாக்கு!!!!!

settaikkaran said...

//90-களில் வந்த படங்களை பார்த்தால் தெரியும். வளையம் வளையமாய் கத்திகள், முள் வைத்த தயிர் கடையும் மத்து, ட்ரில்லிங் மிசின் போல் சுத்தும் கத்தி, முள் வைத்த ஜல்லிக் கரண்டிகள் என்று ஏகப்பட்ட நவீன (?) ஆயுதங்களை வைத்து சண்டை போடுவார்கள்//

ஸ்டண்ட் மாஸ்டர்களுக்கு இன்ஸ்பிரேஷன் ’வீட்டிலிருந்து’ கிடைத்திருக்குமோ? :-)

settaikkaran said...

//அதுவும் நம்ம ஹீரோ மாறுவேசம்னு சொல்லிக்கிட்டு ஒரு தடித்த மீசையும், மருவும் வெச்சுக்கிட்டு வருவாரு பாருங்க, //

ஹிஹி! பல படங்கள் ஞாபகத்துக்கு வருது.

settaikkaran said...

//அதுவரை அடியே வாங்காமல் இருக்கும் ஹீரோவும் ஓரிரண்டு அடிகள் வாங்குவார். இரத்தம் கூட வரும்.//

அப்போத்தானே தியேட்டர்லே ஆடியன்ஸ் ’உஸ்ஸ்ஸ்..இஸ்ஸ்ஸ்..ஐயோ.,’ என்று உச்சுக்கொட்ட முடியும்?

settaikkaran said...

நிறைய ரிசர்ச் பண்ணியிருக்கீங்க பானா ராவன்னா! நல்லாயிருக்கு! இந்தத் தொடரை முடித்து விட்டு, விதிவிலக்காய் அமைந்த வில்லன்களையும் எழுதுங்க. (உதாரணம்: ’தேன் நிலவு’ எம்.என்.நம்பியார்). நல்லா வரும்!

M.R said...

நகைச்சுவையான உண்மை .படித்தேன் ரசித்தேன் நண்பரே .

தமிழ்வாசி பிரகாஷ் said...

இன்னும் தமிழ் சினிமா என்னென்ன வீனாக்கியிருக்கோ?


தமிழ்வாசியில் இன்று:
அட்ராசக்க சி.பி யின் எக்ஸ்க்ளுசிவ் கலக்கல் பேட்டி - பாகம்-1 (250 வது பதிவாக)

நாய் நக்ஸ் said...

panni ANNA---EPADI ANNEY??
UNGALUKKU IVVALAVU KALIMANNU??
ORU VEEDAY KATTALAM POLA.....

நாய் நக்ஸ் said...

UNGA BOSS IRUKKARA??
OR LEAVE??
OFFECELA POO MITHIKKIRA VELAI ILLAIYA??

உணவு உலகம் said...

ரொம்ப வெளக்கமா சொல்லிருக்கீங்களே!

உணவு உலகம் said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////நிரூபன் said...
ஆப்பிசர், வேணும்னா, இப்ப ஒரு முடிவு சொல்லுங்க. உங்களை ஹீரோவாகவும், சிபியை வில்லனாகவும், வைச்சு ஒரு படம் பண்ண நான் ரெடி.
நீங்க ரெடியா?
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
ஹீரோயின் யாருன்னு சொல்லிட்டா (யாரா இருந்தா என்ன?) நான் ரெடிங்கோ....//
வேற யாரு, உலக அழகிகள்ல ஒருத்திதான்!

உணவு உலகம் said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
எல்லாரும் படிச்சிட்டு பொறுமையா வாங்க...............//
என்ன ராம்சாமி சார், இலவசமா எதாச்சும் கொடுக்கப் போறீங்களோ!

உணவு உலகம் said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
///////பெசொவி said...
//அப்புறம் வில்லன்கள் கூட்டத்தில் ஒரு கவர்ச்சி நடிகையும் இருப்பார். அவர் எப்போதும் முக்கிய வில்லனுக்கு செட்டப்பாகவே வருவார். ஆனா அடிக்கடி கெட்ட ஆட்டம் போட்டு எல்லாருக்கும் கவர்ச்சி விருந்து வைப்பார். கடைசியில் திடீரென்று காரணமே இல்லாமல் ஹீரோ மீதோ ஹீரோயின் மீதோ இரக்கபட்டு வில்லனுக்கெதிராக அவர்களுக்கு உதவிசெய்து பெருமையுடன் வில்லன் கையால் உயிரை விடுவார்.
>>>>>>>>>>>>>>>>
இவங்க போட்டோ அல்லவா போட்டிருக்கணும், மிஸ்டர்?
>>>>>>>>>>>>>>>
அதுக்கு சிபின்னு ஒருத்தர் இருக்காரு... அவர் போடுவார்...! (ஏன் இந்த வில்லங்கம்?)//////
எங்கிட்டு போனாலும் சிபி அடி அடியா வாங்குறாரே!

உணவு உலகம் said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
"என் ராஜபாட்டை"- ராஜா said...
உண்மையில் ரகுவரன் நடிப்பு சூப்பர்
>>>>>>>>>>>>>>

அண்ணே பதிவ மறுக்கா படிச்சி பாருங்கண்ணே.... (தலைவரு போட்டோவ மட்டும் பாத்துட்டு கமெண்ட் போட்டுட்டாரு போல...?)//
அரசியல்ல சாரி, ப்ளாக்ல இதெல்லாம் சாதாரணம்தானே!

kumar said...

சாரி மிஸ்டர் ஆனந் யூவார் அண்டர் அரெஸ்ட்.இதை பெரும்பாலும் போலிஸ் வேலைக்கு
தேவைப்படும் உயரமில்லாத V கோபால கிருஷ்ணன் தான் சொல்லியிருப்பார்.
அப்புறம் முக்கிய விஷயம் உடைத்து நொறுக்கப்படுவதர்க்கு முந்தைய சீன் வரை
காஸ்ட்லி கார்களில் வரும் வில்லனும் ஹீரோவும் அந்த சீனில் டப்பா அம்பாசடர் அல்லது
காலாவதியான காண்டெசாவில் வருவது ஏன்?

TERROR-PANDIYAN(VAS) said...

அருமையாக உள்ளது அய்யா!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////TERROR-PANDIYAN(VAS) said...
அருமையாக உள்ளது அய்யா!
//////

ஏன் இந்த வேல?

TERROR-PANDIYAN(VAS) said...

// ஏன் இந்த வேல?//

ஏற்க்கனவே 150 கமெண்ட் கிடக்கு நான் என்னாத புதுசா துப்ப.. இருந்தாலும் வந்து போன அடையாளம் வேண்டாம்... :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////TERROR-PANDIYAN(VAS) said...
// ஏன் இந்த வேல?//

ஏற்க்கனவே 150 கமெண்ட் கிடக்கு நான் என்னாத புதுசா துப்ப.. இருந்தாலும் வந்து போன அடையாளம் வேண்டாம்... :)
/////////

அடையாளம் போடுறாரு அடையாளம்...

Yoga.s.FR said...

Abu Sana said...
இதே போல நம்ம ஹீரோக்களை பற்றி ஒரு பதிவு போட்டால் நல்ல இருக்கும்.................உட்கார்ந்து யோசிங்க............பாஸ்!////எங்க,டாய்லட்டிலயா?வெளக்கமா சொல்லுங்க சார்!!!!!!!!!!!

Yoga.s.FR said...

அசோகன் சாரப் பத்தி யாரும் சொல்லக் காணோம்! ஜக்கம்மா என்றொரு படம்,அதில் அசோகன் சாரோட வில்லத்தனம் மறக்க முடியாதது!எப்போதுமே,எம்.ஜி.ஆர் படங்களில் நம்பியார்,அசோகன் மற்றும் ஜஸ்டின் போன்றோரின் வில்லன் பாத்திரங்கள் ஒரு தனி தான்!அந்த யுகத்துக்குப் பின்,சத்தியராஜ் ஏன் ரஜனி சார் கூட வில்லன் பாத்திரத்தில் ஜொலித்தாரே?இப்போதெல்லாம் "வடக்கிலி"ருந்து இறக்குமதி செய்கிறார்கள்!!!!!!!!!!

Yoga.s.FR said...

எருமைகுட்டி ஏகாம்பரம் § தவளைகுட்டி தங்கசாமி § நாய்குட்டி நாரயண சாமி § பாம்புகுட்டி பன்னீர்சாமி § கழுதைகுட்டி கந்தசாமி §குரங்குகுட்டி குப்புசாமி § எறும்புகுட்டி ஏகாசாமி/////என்னய்யா,வம்பு பண்றீங்களா?????பிச்சுப்புடுவேன் பிச்சு!(நன்றி:ப.ராமசாமி)

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

என்ன ஒரு வில்லத்தனமான பதிவு ?

சரி அதுபோகட்டும்.


யோகா போட்டிருக்கிற கமண்ட் சூப்பர்..


http://sivaayasivaa.blogspot.com

சிவயசிவ

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃதமிழ் சினிமாக்களில் இதுவும் ஒரு எழுதப்படாத சட்டம். ஃஃஃஃ

அதை பல இயக்குனர்கள் திருந்த விடறாங்களில்லையே சகோதரா...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
என்னைச் செருப்பால் அடித்த இலங்கைப் பதிவர்

வெளங்காதவன்™ said...

வந்துட்டுப் போனேன் மகராசா!

அம்பாளடியாள் said...

ஆப்பிசர், வேணும்னா, இப்ப ஒரு முடிவு சொல்லுங்க. உங்களை ஹீரோவாகவும், சிபியை வில்லனாகவும், வைச்சு ஒரு படம் பண்ண நான் ரெடி.

நீங்க ரெடியா?

அய்யய்யோ இதப்பாக்க நாங்க ரெடியா இருக்கிறம் நிருபன்
விடாதீங்க இவங்கள அவ்வ்........................

Jey said...

கொஞ்ச காலம் பறந்து பறந்து சண்டை போட்டானுகளே.. அத விட்டுட்டியே பன்னி...

இபதான் பதிவெழுதிருக்கே அதுக்குள்ள கமென்ஸ் 200-ஐ தொட்ட்ரும்போல. உனக்கு ரசிகர் கூட்டம் ஜாஸ்தியாயிடுச்சி பன்னி... பாராட்டுக்கள்:)

Jey said...

//
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
திங்ககிழமை ஆபீஸ்ல வேலை செய்ய விடமாட்டேன்க்கிரானுகளே//

இதப் பாருடா...மத்த நாள்ல எல்லாம் நல்லா புல் மேயுரா மாதிரியும்....

Jey said...

// மாணவன் said...
தெளிவான பார்வையுடன் அற்புதமாக ஆராய்ந்து எழுதியுள்ளீர்கள்... (யார்ரா அங்க சிரிக்கிறது) நான் பதிவ முழுசா படிச்சுட்டுதான் சொல்றேன்... :)//

ங்கொய்யாலே பன்னி பதிவை முழுசா படிச்சிருந்தா இப்படி தெளிவா கமென்ஸ் போடமுடியுமாக்கும்...

Jey said...

//(கொஞ்சம் வேற மாதிரியா ட்ரை பண்ணேன், ஆனா நீண்ட.... பதிவா போச்சு... !)//

நீ எப்பதான் சின்ன பதிவு போட்ருக்கே????( என்னோட பதிவுகளை பாத்தும் தெருஞ்சுக்களையே....)

எவ்வளவு நாள் ட்யூசன் எடுத்தும்!!!! ஒழுங்கா கத்துக்களையே பன்னி...

Jey said...

முத்துப்பய காணாம போனது உங்களுக்கெல்லாம் துளிர் விட்டுப் போச்சி..., அவனை தேடிப் புடிச்சாவது தள்ளிட்டுவரனும்...

Jey said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////நிரூபன் said...
ஆப்பிசர், வேணும்னா, இப்ப ஒரு முடிவு சொல்லுங்க. உங்களை ஹீரோவாகவும், சிபியை வில்லனாகவும், வைச்சு ஒரு படம் பண்ண நான் ரெடி.
நீங்க ரெடியா?
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
ஹீரோயின் யாருன்னு சொல்லிட்டா (யாரா இருந்தா என்ன?) நான் ரெடிங்கோ....//


தமிழ் திரையுலகம் வீனாக்கிய அழகிகள் லிஸ்ட்லேர்ந்து ஒன்னைப் போட்டா போதுமா பன்னி...

Jey said...

//TERROR-PANDIYAN(VAS) said...
அருமையாக உள்ளது அய்யா!//

இதுக்கு பன்னிய தலைகீழா தொங்கப் போட்டு சாட்டையாலயே அடிச்சிருக்கலாம்....

பன்னி இந்த கமென்ஸப் படிச்சுட்டு இன்னுமா உசுரோட இருக்கே???!!!. இன்னேரத்துக்கு டிப்புடிப்பு பூச்சி மருந்து குடிச்சிட்டு போய் சேந்திருக்கவேணாமா?

சக்தி கல்வி மையம் said...

நான் வந்தது ரொம்ப லேட்டு..
இருந்தாலும்.. நன்பேண்டா ..
எத்தனை நாள் கழிச்சு பத்த்தாலும் வந்து கமென்ட் போடுவோமில்ல..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////எஸ்.கே said...
அடுத்ததாக தமிழ் சினிமா வீணாக்கிய ஃபிலிம் ரோல்கள் பற்றி ராம்சாமி எழுதுவார்!
///////

இனி தமிழ்சினிமா வீணாக்கிய ஆம்லேட்டுகள்னும் எழுதச் சொல்லுவீங்க போல இருக்கே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மாலுமி said...
ஹீரோ வில்லன் சண்டை போடும் போது, பக்கதுல கலர் பொடி கடை, சைக்கிள் ஸ்டாண்ட், பாத்திர கடை, காய் கறி கடை
இப்படி தான் கடைகள் இருக்கும், ஹீரோ அடிச்சு அவன் அதுல போயி விழுவான் அப்போ பாத்தின ஸ்லோவ் மோசன்ல எல்லாம் மேல பறக்கும். நாம அத பாத்துட்டு ஆ னு வாய தொறந்து பாத்துட்டு இருப்போம்.///////

இது ஹீரோயிசத்துல வருது மச்சி, அதுனால நான் சேக்கல, அத ரமேசு எழுதுவாப்ல...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// கோமாளி செல்வா said...
// பன்னிகுட்டி பக்கிரிசாமி said...
தாங்கள் நகைச்சுவை எழுத்துக்கள் மனதை லேசாக்குகின்றன!
//

லேசானா எப்படினு சொன்னா நல்லாருக்கும் :-)
///////

பாலிடால் குடிச்சா மாதிரி இருக்குமாம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// வைகை said...
இவ்ளோ லேட்டா வந்துருக்கனே? நான் வில்லனா ஹீரோவா?
////////

லைட்மேன்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வைகை said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////// மாணவன் said...
வணக்கம் பன்னியார் அவர்களே, :)
///////

வணக்கமெல்லாம் இருக்கட்டும், போய் மேட்டரை படிச்சிட்டு வா.......!//

அவனுக்கு மட்டும் மேட்டரா? எங்களுக்கு வெறும் பதிவா? பன்னி ஒழிக
//////

இது கிவ் அண்ட் டேக் டெக்னாலஜி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வைகை said...
விக்கியுலகம் said...
மாப்ள எனக்கு சின்ன வயசுல(!) இருந்து வில்லன்கள் தான் பிடிக்கும்!...ஏன்னா அவங்களால தான் ஜாலியா இருக்க முடியும்...இந்த ஹீரோங்க எப்பவுமே கிழிஞ்ச டவுசரோடவே திரிவானுங்க!...கேட்டா நீதி நேர்மை கருமை எருமைன்னு சொல்லிப்புட்டு அதே பொண்ணே இவன் கட்சீல ஓட்டிகினு பூடுவான் என்னாங்கடா ஞாயம்!//

தக்காளி அதாவது பரவாயில்ல.. வில்லனே ரெம்ப நேரம் ஓடி புடிச்சு வெள்ளாடி அப்பத்தான் ஹீரோயின தொடுவான்..இந்த பன்னாடைங்க கரெக்ட்டா கதவ ஓடசிகிட்டு வந்துருவானுங்க///////////

சரி விடு விடு, அந்த மாதிரி தொந்தரவுலாம் இருக்கக்கூடாதுன்னுதானே பிட்டுப்படம் எடுக்குறானுங்க...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நாகராஜசோழன் MA said...
உங்கள் பொன்னான பணி தொடரட்டும்./////

இருக்கட்டும் இருக்கட்டும்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மொக்கராசா said...
//தவளைகுட்டி தங்கசாமி said...
பதிவு அருமை , 100 ஆண்டு கால சினமா வரலாற்றை கை இடுக்கில் வைத்துள்ளீர்கள்.../

100 ஆண்டு கால சினிமா மட்டும் தானா கை இடுக்கில் வைச்சுருக்கிறாரு,அரேபிய மாமிக்களையும் கை இடுக்கில் வைச்சுருக்காறே எங்க பன்னி....
/////////

யோவ் இப்படியெல்லாம் மொக்க தொழில்ரகசியத்த வெளிய சொல்லப்படாதுய்யா...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// ♔ℜockzs ℜajesℌ♔™ said...
உன் புலமையை மெச்சினோம் பன்னிகுட்டியார் . . .
அரச அவைக்கு வந்தது பொற்கிழியை பெற்று கொள்ளும் . . .
///////

பார்ரா.......?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////# கவிதை வீதி # சௌந்தர் said...
இனி நான் என்ன சொல்றது...
/////

அதான் சொல்லீட்டீங்களே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////Jayadev Das said...
இதுல முக்கியமா ஒரு சீன். கிளைமாக்சில் ஹீரோ கடப்பாரை அல்லது சூலாயிதம் மாதிரி ஒரு ஆயுதத்தை எடுத்து கீழே விழுந்து கிடக்கும் வில்லனை நெஞ்சில் குத்த ஓங்குவார், சுற்றி இருப்பவர்கள் ஹீரோவின் நலன் விரும்பிகள், சொந்தங்கள் அத்தனை பேரும் வேண்டாம் வேண்டாம் என்று கத்துவார்கள், ஆனால் ஹீரோ கேட்காமால் ஓங்கி குத்தி விடுவார். அப்படியே சைலன்ட்... தனித் தனியாக எல்லோருடைடைய முகத்தையும் பேயரைந்த மாதிரி காட்டிவிட்டு அப்படியே கேமராவை கீழே விழுந்து கிடக்கும் வில்லனைக் காண்பிப்பார்கள். அவருக்கு ஒன்றும் ஆகியிருக்காது, அந்த ஆயுதம் அவருடைய கழுத்துக்கு சற்று அருகே நிலத்தில் பாய்ந்திருப்பதாகக் காண்பிப்பார்கள். இதை ஒரு பத்து படத்தில் பார்த்தாயிற்று... ஹா..ஹா..ஹா..
////////

வாங்க பாஸ்.... நீங்க சொல்ற சீனும் அப்படித்தான், ஆனா அது ஹீரோவோட சீன்......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////R.Elan. said...
குதிரைகுட்டியிலேர்ந்து,எறும்பு குட்டி வரைக்கும் கமெண்ட் போட்ருக்கே,ஒலகத்துல இருக்கிற எல்லா அனிமல் குட்டிகளையும் இங்க பார்த்துட்டேனே,இதுக்கு காரணமான பன்னிகுட்டியாருக்கு நன்றி.ந்ல்ல சிரிப்பு கலாட்டா!!!!இப்படித்தான் இருக்கோனும் பிளாக்கு!!!!!//////

நன்றி நண்பா....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சேட்டைக்காரன் said...
//90-களில் வந்த படங்களை பார்த்தால் தெரியும். வளையம் வளையமாய் கத்திகள், முள் வைத்த தயிர் கடையும் மத்து, ட்ரில்லிங் மிசின் போல் சுத்தும் கத்தி, முள் வைத்த ஜல்லிக் கரண்டிகள் என்று ஏகப்பட்ட நவீன (?) ஆயுதங்களை வைத்து சண்டை போடுவார்கள்//

ஸ்டண்ட் மாஸ்டர்களுக்கு இன்ஸ்பிரேஷன் ’வீட்டிலிருந்து’ கிடைத்திருக்குமோ? :-)
////////

இருக்கும் இருக்கும், வீட்ல அவங்கதான் சமையலா இருக்கும்....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////சேட்டைக்காரன் said...
//அதுவும் நம்ம ஹீரோ மாறுவேசம்னு சொல்லிக்கிட்டு ஒரு தடித்த மீசையும், மருவும் வெச்சுக்கிட்டு வருவாரு பாருங்க, //

ஹிஹி! பல படங்கள் ஞாபகத்துக்கு வருது.
///////

அது ஏகப்பட்டது இருக்கு பாஸ்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////சேட்டைக்காரன் said...
//அதுவரை அடியே வாங்காமல் இருக்கும் ஹீரோவும் ஓரிரண்டு அடிகள் வாங்குவார். இரத்தம் கூட வரும்.//

அப்போத்தானே தியேட்டர்லே ஆடியன்ஸ் ’உஸ்ஸ்ஸ்..இஸ்ஸ்ஸ்..ஐயோ.,’ என்று உச்சுக்கொட்ட முடியும்?
////////

ஹீரோ செண்டிமெண்ட்......!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சேட்டைக்காரன் said...
நிறைய ரிசர்ச் பண்ணியிருக்கீங்க பானா ராவன்னா! நல்லாயிருக்கு! இந்தத் தொடரை முடித்து விட்டு, விதிவிலக்காய் அமைந்த வில்லன்களையும் எழுதுங்க. (உதாரணம்: ’தேன் நிலவு’ எம்.என்.நம்பியார்). நல்லா வரும்!
//////

நன்றீ சேட்டை.. முயற்சி பண்றேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// M.R said...
நகைச்சுவையான உண்மை .படித்தேன் ரசித்தேன் நண்பரே .//////

நன்றி நண்பரே....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////தமிழ்வாசி - Prakash said...
இன்னும் தமிழ் சினிமா என்னென்ன வீனாக்கியிருக்கோ?
///////

அது நெறைய இருக்குங்கோ....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// NAAI-NAKKS said...
panni ANNA---EPADI ANNEY??
UNGALUKKU IVVALAVU KALIMANNU??
ORU VEEDAY KATTALAM POLA.....
/////////

இருந்தாலும் உங்களவுக்கு வருமாண்ணே? அந்த பேரு வெக்கிறதுக்கே நிறைய வேணுமே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

// NAAI-NAKKS said...
UNGA BOSS IRUKKARA??
OR LEAVE??
OFFECELA POO MITHIKKIRA VELAI ILLAIYA??
///////

பூவ மிதிச்சி போட்டுட்டுத்தானே வந்திருக்கோம்......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////FOOD said...
ரொம்ப வெளக்கமா சொல்லிருக்கீங்களே!
/////////

ஹி..ஹி... பதிவு கொஞ்சம் பெருசுதானுங் ஆப்பீசர்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////FOOD said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////நிரூபன் said...
ஆப்பிசர், வேணும்னா, இப்ப ஒரு முடிவு சொல்லுங்க. உங்களை ஹீரோவாகவும், சிபியை வில்லனாகவும், வைச்சு ஒரு படம் பண்ண நான் ரெடி.
நீங்க ரெடியா?
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
ஹீரோயின் யாருன்னு சொல்லிட்டா (யாரா இருந்தா என்ன?) நான் ரெடிங்கோ....//
வேற யாரு, உலக அழகிகள்ல ஒருத்திதான்!/////

ஆபீசருக்கு ரொம்ப நல்ல மனசுய்யா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////FOOD said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
எல்லாரும் படிச்சிட்டு பொறுமையா வாங்க...............//
என்ன ராம்சாமி சார், இலவசமா எதாச்சும் கொடுக்கப் போறீங்களோ!
//////

ஆமா இலவசமா கமெண்ட் கொடுக்குறேன்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////FOOD said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
///////பெசொவி said...
//அப்புறம் வில்லன்கள் கூட்டத்தில் ஒரு கவர்ச்சி நடிகையும் இருப்பார். அவர் எப்போதும் முக்கிய வில்லனுக்கு செட்டப்பாகவே வருவார். ஆனா அடிக்கடி கெட்ட ஆட்டம் போட்டு எல்லாருக்கும் கவர்ச்சி விருந்து வைப்பார். கடைசியில் திடீரென்று காரணமே இல்லாமல் ஹீரோ மீதோ ஹீரோயின் மீதோ இரக்கபட்டு வில்லனுக்கெதிராக அவர்களுக்கு உதவிசெய்து பெருமையுடன் வில்லன் கையால் உயிரை விடுவார்.
>>>>>>>>>>>>>>>>
இவங்க போட்டோ அல்லவா போட்டிருக்கணும், மிஸ்டர்?
>>>>>>>>>>>>>>>
அதுக்கு சிபின்னு ஒருத்தர் இருக்காரு... அவர் போடுவார்...! (ஏன் இந்த வில்லங்கம்?)//////
எங்கிட்டு போனாலும் சிபி அடி அடியா வாங்குறாரே!
////////

ஹஹஹ்ஹா சிபி இருக்கறதுனால நமக்கு கவலை இல்லை.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// FOOD said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
"என் ராஜபாட்டை"- ராஜா said...
உண்மையில் ரகுவரன் நடிப்பு சூப்பர்
>>>>>>>>>>>>>>

அண்ணே பதிவ மறுக்கா படிச்சி பாருங்கண்ணே.... (தலைவரு போட்டோவ மட்டும் பாத்துட்டு கமெண்ட் போட்டுட்டாரு போல...?)//
அரசியல்ல சாரி, ப்ளாக்ல இதெல்லாம் சாதாரணம்தானே!
////////

பதிவ படிக்காமயே கமெண்ட்டு போடுறது ரொம்ப சாதாராணமா போச்சு ஆப்பீசர்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// basheer said...
சாரி மிஸ்டர் ஆனந் யூவார் அண்டர் அரெஸ்ட்.இதை பெரும்பாலும் போலிஸ் வேலைக்கு
தேவைப்படும் உயரமில்லாத V கோபால கிருஷ்ணன் தான் சொல்லியிருப்பார்.
அப்புறம் முக்கிய விஷயம் உடைத்து நொறுக்கப்படுவதர்க்கு முந்தைய சீன் வரை
காஸ்ட்லி கார்களில் வரும் வில்லனும் ஹீரோவும் அந்த சீனில் டப்பா அம்பாசடர் அல்லது
காலாவதியான காண்டெசாவில் வருவது ஏன்?///////

அதானே...? (நம்மளை மாதிரி நாட்ல நிறைய பேரு இருக்காங்கடோய்.....)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////Yoga.s.FR said...
Abu Sana said...
இதே போல நம்ம ஹீரோக்களை பற்றி ஒரு பதிவு போட்டால் நல்ல இருக்கும்.................உட்கார்ந்து யோசிங்க............பாஸ்!////எங்க,டாய்லட்டிலயா?வெளக்கமா சொல்லுங்க சார்!!!!!!!!!!!
//////

யோவ் அது டாய்லெட்லதான்யா... நம்ம ப்ளாக்ல வந்து சரவண பவன் ஹோட்டல்னா சொல்ல போறாங்க..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////Yoga.s.FR said...
அசோகன் சாரப் பத்தி யாரும் சொல்லக் காணோம்! ஜக்கம்மா என்றொரு படம்,அதில் அசோகன் சாரோட வில்லத்தனம் மறக்க முடியாதது!எப்போதுமே,எம்.ஜி.ஆர் படங்களில் நம்பியார்,அசோகன் மற்றும் ஜஸ்டின் போன்றோரின் வில்லன் பாத்திரங்கள் ஒரு தனி தான்!அந்த யுகத்துக்குப் பின்,சத்தியராஜ் ஏன் ரஜனி சார் கூட வில்லன் பாத்திரத்தில் ஜொலித்தாரே?இப்போதெல்லாம் "வடக்கிலி"ருந்து இறக்குமதி செய்கிறார்கள்!!!!!!!!!!////////

தலைவரே நான் பொதுவா வில்லன் பாத்திரங்கள் அப்படி அபத்தமா கையாளப்படுதுன்னுதான் எழுதி இருக்கேன்....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////Yoga.s.FR said...
எருமைகுட்டி ஏகாம்பரம் § தவளைகுட்டி தங்கசாமி § நாய்குட்டி நாரயண சாமி § பாம்புகுட்டி பன்னீர்சாமி § கழுதைகுட்டி கந்தசாமி §குரங்குகுட்டி குப்புசாமி § எறும்புகுட்டி ஏகாசாமி/////என்னய்யா,வம்பு பண்றீங்களா?????பிச்சுப்புடுவேன் பிச்சு!(நன்றி:ப.ராமசாமி)/////

நன்றி யோகா.......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// சிவ.சி.மா. ஜானகிராமன் said...
என்ன ஒரு வில்லத்தனமான பதிவு ?

சரி அதுபோகட்டும்.


யோகா போட்டிருக்கிற கமண்ட் சூப்பர்..////////

நன்றி ஜானகிராமன்.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ம.தி.சுதா♔ said...
ஃஃஃஃஃதமிழ் சினிமாக்களில் இதுவும் ஒரு எழுதப்படாத சட்டம். ஃஃஃஃ

அதை பல இயக்குனர்கள் திருந்த விடறாங்களில்லையே சகோதரா...
/////////

எல்லாம் பேராசை பிடித்த தயாரிப்பாளர்கள் பண்ற வேலை!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// வலையகம் said...
வணக்கம் நண்பரே

உங்கள் பதிவினை இத்தளத்திலும் இணைக்கவும்...//////


பண்ணுவோம் பண்ணுவோம்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////வெளங்காதவன் said...
வந்துட்டுப் போனேன் மகராசா!
///////

அப்பப்ப வந்துட்டு போங்க மகராசா....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////அம்பாளடியாள் said...
ஆப்பிசர், வேணும்னா, இப்ப ஒரு முடிவு சொல்லுங்க. உங்களை ஹீரோவாகவும், சிபியை வில்லனாகவும், வைச்சு ஒரு படம் பண்ண நான் ரெடி.

நீங்க ரெடியா?

அய்யய்யோ இதப்பாக்க நாங்க ரெடியா இருக்கிறம் நிருபன்
விடாதீங்க இவங்கள அவ்வ்........................
/////////

என்னா ஒரு வில்லத்தனம்யா.....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////Jey said...
கொஞ்ச காலம் பறந்து பறந்து சண்டை போட்டானுகளே.. அத விட்டுட்டியே பன்னி...

இபதான் பதிவெழுதிருக்கே அதுக்குள்ள கமென்ஸ் 200-ஐ தொட்ட்ரும்போல. உனக்கு ரசிகர் கூட்டம் ஜாஸ்தியாயிடுச்சி பன்னி... பாராட்டுக்கள்:)
//////

வாய்யா... வா... பதிவு எழுதி 2 நாளாச்சு, இப்ப வந்து குசும்ப பாத்தியா?

«Oldest ‹Older   1 – 200 of 215   Newer› Newest»