Wednesday, January 12, 2011

திரும்பி பார்த்தால்..................?



திரும்பிப்பார்த்தால்..... ? ஆமாங்க, திரும்பிப் பார்த்தா பின்னாடி என்ன இருக்குன்னு தெரியும் (உங்க பின்னாடி இல்ல சார், உங்களுக்குப் பின்னாடி). ஆனா நெறையப் பேருக்கு 2010 தெரியுதாம்ல....  ங்கொக்காமக்கா.. .! அதான்யா சினிமாவுல  வானத்த பாத்துக்கிட்டே சொல்லுவானுகளே என்னது அது, ஆங்..... ப்ளாஷ்பேக்கு.......  10 நாளா எல்லாப்பயலும், திரும்பிப் பார்க்குறேன், நிமிர்ந்து பார்க்குறேன், குனிஞ்சு பார்க்குறேன்னு, படுவா இத வெச்சே பொழுத போக்கிக்கிட்டு இருக்கானுங்க. படுபாவிங்க, அப்படியே போக வேண்டியதுதானே, போற போக்குல மத்தவனுங்களையும் கோர்த்து விட்டுடுறானுங்கப்பா.... படிக்கப் போறவங்களப்பத்தி கொஞ்சமாவது நெனச்சுப்பாக்க வேணாம்?  அட எழுதப்போறவங்களப் பத்தியாவது நெனச்சுப்பார்க்கலாம்ல? என்ன ஓலகம்யா இது............?  இந்தத் தொடர்பதிவுக்கு ஏதாவது பரிகாரம் இருந்தா யாராவது சொல்லுங்கய்யா....  உங்களுக்கு ஏதாவ்து பின்னாடி பண்றேன்.



சரி மேட்டருக்குப் போவோம்...

ம்ம்..... என்ன தலைப்பு இன்னிக்கு.. ....ஆங்... திரும்பிப்பார்த்து என்னன்னு சொல்லனும்ல? திரும்பிப்பார்த்தே சொல்லிடுவோம்......!

2010ம் ஜனவரிலதான் ஸ்டார்ட் ஆச்சு, சோ நாமலும் அப்பிடியே ஸ்டார்ட் பண்ணுவோம்.....
(யார்ராவன்...........   சிரிப்பு போலீசு. ஏற்கனவே அந்த மாதிரி எழுதிட்டாரேன்னு கேக்கறது? ...... ங்கொய்யால.......  எல்லோரும் தமிழ்லதான் பதிவு எழுதுறாங்க, நாமளும் எழுதலியா? அதே மாதிரிதான் இதுவும்...... !)


ஜனவரி:
ஜனவரில என்ன பண்ணுனேன்னே ஞாபகம் இல்லீங்கோ... எப்பவாச்சும் ஞாபகம் வந்தா, உடனே ஒரு கல்வெட்டுல வெட்டி மெரீனா பீச்சுல நிக்க வெச்சிடறேன், வந்து பார்த்து, படிச்சு பயன் அடைஞ்சுக்குங்க... சரியா.....?


பிப்ரவரி:
ம்ம்ம்.. இந்த மாசத்துக்கும் ஒண்ணுமே ஞாபகம் வரலே.....  ஆங்... பிப்ரவரில ஓலக நாட்டுத்தலைவர்கள்லாம் சேர்ந்து ஐக்கிய நாட்டு சபை லீடராகச் சொல்லி என்னைக் கெஞ்சுனாங்க, ஆனா எனக்குத்தான் ஜெர்மன் தெரியாதே, அதான் முடியாதுன்னுட்டேன்... யாருக்காவது தெரியும்னா போங்கப்பா......!


மார்ச்:
மார்ச்லதாங்கோ ப்ளாக் பக்கமா மொத மொத தலைகாட்டுனேன். நெட்ல 'எதையோ' தேடிக்கிட்டு இருந்தப்போ சுறா சாங்ஸ் சூப்பர் ஹிட்டுன்னு வெளியூர்காரன் போட்ட பதிவு கண்ணுல சிக்குச்சு, ங்கொய்யால, இன்னுமா இப்பிடி ஆளுக இருக்காய்ங்கன்னு வந்துச்சு கோபம்....... துடித்தது புஜம்..... ஆனா..... எப்படி கமென்ட் போடுறதுன்னே தெரியல.....  கொஞ்ச நேரம் பொட்டிய தட்டிக்கிட்டி, ஐடி ரெடி பண்ணிட்டேன் (அப்பவே பன்னிக்குட்டி ராம்சாமின்னு பேர் வெச்சுட்டேன், திட்டறதுக்கு வசதியா இருக்கட்டுமேன்னுதான் அந்த பேர சூஸ் பண்ணேன்). அப்புறம் போட்டேம்பாருங்க கமென்ட்டு...... 400ஐ தாண்டிடுச்சு.....


ஒரே நேரத்துல வெளியூரு, பட்டா, முத்து, கரிகலான், மங்கு எல்லாரையும் அடிச்சு ஆடுனேன், கும்மின்னா கும்மி மரணக் கும்மி........ இப்போ வரைக்கும் அப்படி ஒரு கும்மி அடிக்கவே இல்ல. 'பொதுநலன்' கருதி நெறைய கமென்ட்ச அதுக்கப்புறமா டெலிட் பண்ணிட்டோம். சும்மா ஆபீசுல உக்காந்து தினமலர் படிச்சுக்கிட்டு இருந்த எனக்கு இந்த கும்மி வெளாட்டு ரொம்ப புடிச்சுப் போச்சு, அப்பிடியே மத்த ஆளுக ப்ளாக் பக்கமும் போயி கமெண்ட் போட ஆரம்பிச்சேன். என்ன கொஞ்சம் ஓவரா போகுதோ, போனா என்னா, தொடர்பதிவுன்னா அப்படித்தான் இருக்கும். பேசாம படிக்கனும். சரி, இந்த மாசத்துக்கு இம்புட்டு போதும், மத்ததை அடுத்த மாசத்துல பார்ப்போம்.


ஏப்ரல்:
ஏப்ரல் மாசம் பூரா சும்மா கமென்ட்டுதான் போட்டுக்கிட்டு இருந்தேன், அதுவும் ஏடாகூடமா! ப்ளாக்கு வேற இல்லாததால, பதிலுக்கு என்ன திட்டமுடியாம எல்லோரும் கொஞ்சம் கடுப்பா இருந்தாங்கன்னு நெனைக்கிறேன். அப்புறம் வெளியூரு, பட்டா, மங்குனி ப்ளாக்குகள்ல பழைய பதிவுகள படிக்க ஆரம்பிச்சேன். அப்போலாம் திரட்டிகள்னா என்னன்னே தெரியாது. தெரிஞ்ச ப்ளாக்ஸ் அட்ரஸ்களை மெயில்ல போட்டு வெச்சு அப்பப்போ ஓப்பன் பண்ணிப் படிப்பேன்.

மே:
இப்படியே கமென்ட்டு போட்டுக்கிட்டு இருக்கும்போது மக்கள் எல்லோரும் ப்ளாக் ஆரம்பி, ப்ளாக் ஆரம்பின்னு கெஞ்ச ஆரம்பிச்சாங்க. நானும் ரொம்ப யோசிச்சுட்டு (பின்ன, ப்ளாக் ஆரம்பிச்சா ஏதாவது எழுதனுமே?) சரி போனா போகுதுன்னு படிக்கப் போறவங்க மேல பாரத்த போட்டுட்டு ப்ளாக் ஆரம்பிச்சேன். அதுவும் கரெக்டா மே மாசம் 31ம் தேதி. (எப்படி ஞாபகம் வெச்சிருக்கேன் பாத்தீங்களா?)


ஜூன்:
ப்ளாக்கு ஆரம்பிச்சதுமில்லாம, நானும் கொஞ்சம் எழுத ஆரம்பிச்சேன். அழகிகள், பிட்டுப்படம்னு ஏதோ எனக்குத் தெரிஞ்சத எழுதுனேன். அதுக்கே எல்லோரும் ஆஹா ஓஹோன்னு சொல்லவும், நமக்கும் நல்லாத்தான் எழுத வருது போலேன்னு நான் பாட்டுக்கு கண்டமேனிக்கு எழுதிகிட்டு இருக்கேன் இன்னைக்கு வரைக்கும். நமக்கென்ன வந்துச்சு, அது படிக்கறவங்க பாடு.


ஆனா என்னமோ தெரியல, எனக்கு பதிவு எழுதற விட கமென்ட் போடறதுதான் புடிக்குது. தெரியாத்தனமா ப்ளாக்க ஆரம்பிச்சு இப்போ என்னென்னத்தையோ எழுதித் தொலைக்க வேண்டியிருக்கு பாருங்க. கமென்ட்டுன்னா எதையும் கண்டுக்காம மனசுல தோண்றத பட்டுன்னு போட்டுட்டு போய்க்கிட்டே இருக்கலாம். அப்புறம் சிரிப்பு போலீஸ் ப்ளாக்க படிக்க ஆரம்பிச்சது இந்த மாசத்துலதான். செம்மொழி மாநாட்டுல, இணையத்தமிழ் அரங்கத்துல ஒரு ஸ்டால்ல நம்ம சிரிப்பு போலீஸ் ப்ளாக்க அறிமுகப்படுத்துனாங்கன்னு படிச்சுட்டு ஆடிப்போயிட்டேன். பெரிய பெரிய ஆளுக கூட பழகறோம்னு பெருமையா இருந்துச்சு... (பாருங்க எப்படி அப்பாவியா இருந்திருக்கேன்னு....!)


என்னை மாதிரியே வெறும் கமென்ட்டு கும்மின்னு வெளையாண்டுக்கிட்டு இருந்த ஜெய்யும் ப்ளாக்கு ஆரம்பிச்சார். கும்மிக்கு இன்னொரு எடம் கெடைச்சதுன்னு சந்தோசமா இருந்தேன். இப்போ தலைவரு எழுதுறதே இல்ல. ப்ளாக்கு பூரா கரையான் அரிச்சுக்கிடக்கு....!


ஜூலை:
இந்த மாசத்துலதான் ஊருக்குக் கெளம்புனேன், அதுனால ஒரே சந்தோசமா ஷாப்பிங் பண்ணிட்டு இருந்தேன். phantom பருப்பு மோகனும் நான் கெளம்புறதுக்கு ஒரு நாள் முன்னாடிதான் சென்னை போறதா சொல்லியிருந்தார், அதுனால் எப்படியும் மீட் பண்ண்லாம்னு நெனச்சேன். ஆனா முடியல. அதுக்கப்புறம் அவர் எழுதுறதையே நிறுத்திட்டார்.


ஆகஸ்ட்:
ஃபுல்லா ஊர்ல தான். அதுனால நோ பதிவு,  அப்பப்போ கமென்ட்ஸ் அவ்வளவுதான். இந்தமாசம்தான் பிரபல பதிவர்கள் மீட்டிங் சென்னைல ஒரு புகழ் பெற்ற ஓட்டல்ல நடந்துச்சு. அதான்யா மங்கு, ஜெய், நான் மூணு பேரும் மீட் பண்ணி சமுதாயத்த எப்படி சரி பண்ணலாம்னு 6 மணி நேரம் டிஸ்கஸ் பண்ணோம். மங்குனிதான் சீனியர் பதிவருங்கிறதால,  அவரே மீட்டிங்குக்கு ஆன முழு செலவையும் ஏத்துக்கிட்டாரு.


பேக் டூ ஊர்.... ஊர்ல பவர்கட் பிரச்சனையோட முழு தீவிரத்தையும் உணர்ந்தேன். ஆகஸ்ட்ல கிளைமேட் வேற வறுத்து எடுத்துடுச்சு, இனி இந்த டைம்ல ஊருக்குப் போறதில்லேன்னு முடிவு பண்ணியிருக்கேன், பார்ப்போம்! இந்த வருசம் எலக்சன் டைம்ல போகலாம்னு இருக்கேன், கரண்டு, ரோடு எல்லாம் நல்லா இருக்கும்,  டீவி, பேப்பரு, நீயூசுன்னு காமெடியா வேற பொழுது போகும்ல..... ?


செப்டம்பர்:
இந்த மாசம் ஏதோ கொஞ்சம் பதிவுகள் எழுதுனேன். ஊர்ல இருந்து  சென்னைக்கு ஒரு வேலையா வந்தப்போ, சிரிப்பு போலீச மீட் பண்ணேன். பாவம் எனக்காக எங்கேயோ கெடந்து வந்து வெயிட் பண்ணார். போனாப் போகுதுன்னு தோசை, அது இதுன்னு வாங்கிக் கொடுத்தேன். பரவால்ல, அவரும் பதிவுல அதப் பத்தி பெருமையா சொல்லி நண்பேண்டான்னு நிரூபிச்சிட்டாரு. (இனி அடுத்த பில்லு அவருதான் குடுக்கனும்னு எல்லாத்துக்கும் தெரிஞ்சு போச்சுல்ல?)


நம்ம பட்டிக்காட்டான் ஜெய், டெர்ரர் பாண்டியன், பனங்காட்டு நரின்னு (தில்லுமுல்லு) ரெண்டு பேர அறிமுகம் பண்ணி வெச்சாரு. நம்ம பசங்கதான் நல்லா கும்மியடிப்பானுங்க, பின்னாடி யூஸ் ஆகும்னாரு. நானும் நம்பி சேத்துக்கிட்டேன். இப்போ நாதாரிங்க ரெண்டு பேருமே கும்மியடிக்கிறத விட்டுட்டானுங்க. என்ன பண்றது? சரி பொழச்சி போறானுங்க பாவம்,  ஆப்பீசுல ஆணியாவது அடிக்கட்டும் (அதாவது, ஆப்பீசுல மத்தவங்க புடுங்கற ஆணிய இவனுங்க அடிப்பானுங்க சார்.... வேற ஒண்ணுமில்ல...!)


செப்டம்பர் மூணாவது வாரம்,. ரொம்ப வருத்தமா ஊர்ல இருந்து கெளம்பி வந்து சேர்ந்தேன். ஊர்ல இருந்து கெளம்புறதுன்னாலே வருத்தமாத்தான் இருக்கு, என்ன பண்றது?


அக்டோபர்:
அக்டோபர்ல நிறைய பதிவுகள், நிறைய அறிமுகங்கள்னு நல்லா போச்சு. வட்டத்தை விட்டு வெளிய வந்து நிறைய படிக்க ஆரம்பிச்சேன் (இப்போ எல்லாத்தையும் விட்டுட்டேன், முடியல). கும்மி நண்பர்கள் குழு செட் ஆக ஆரம்பிச்சது இந்த மாசம்தான். நல்ல நட்புகள், அலுவல டென்சனைக் குறைத்துக்கொள்ள அருமையான டைவர்சன். வலைதாண்டியும் நேசக்கரம் நீட்டி வளரும் நட்புகளில் பல ஆச்சர்யங்கள், பல படிப்பினைகள். ஒருவேளை இவர்கள் இல்லையென்றால் எழுதும் சுவராசியமே குறைந்து போகுமோ? (என்னைச் சொன்னேன்... ஏன்னா நானெல்லாம் இவ்வளவு நாளு எழுதுறேன்னு சொல்லி தாக்குப்பிடிக்கறதே அவங்களாலதானே...?)


நவம்பர்:
நவம்பர்ல கொஞ்சம் லீவு கெடச்சுச்சு, மத்த நாடா இருந்தா,  ஊருக்குப் போயிட்டு வரலாம், இங்கே அதெல்லாம் சாத்தியமில்லைங்கறதால, சும்மா அங்க இங்க சுத்துனேன். நல்லா ரெஸ்ட்டு எடுத்தேன். வலைச்சரத்துல நண்பர்கள்லாம் எழுதுனாங்க.  வழக்கம் போல அருமையான அறிமுகங்கள்னு பாராட்டினேன். என்னமோ தெரியல இதுவரைக்குமே வலைச்சரத்துல என்னை 2 தடவதான் அறிமுகப்படுத்தியிருக்காங்க. ஒரு வேளை நம்ம எழுதுறதப் பார்த்துட்டு பயந்திருப்பாங்கன்னு நெனைக்கிறேன்.  நம்ம என்ன சமுதாயப்பணி செய்யவா எழுத வந்திருக்கோம், இல்ல இலக்கியம் பலக்கியம்னு எழுதி மெடலு குத்திக்கிட்டு நிக்கப் போறோமா? ஏதோ படிக்க ஆளு கெடைக்கற வரைக்கும் முடிஞ்சத எழுதுவோம்... இல்லேன்னா சத்தமில்லாம நைசா பொட்டியக் கட்டிடுவோம்.... அம்புட்டுதான்!


டிசம்பர்:
இந்த மாசம், என்னையும் வலைச்சரத்துல எழுத கூப்புட்டாங்க. கொஞ்சம் பயமா இருந்தாலும், முடியாதுன்னு சொல்லிட்டா இனி மறுபடி கூப்பிட மாட்டாங்களோன்னு உடனே ஒத்துக்கிட்டேன். பயங்கரமா தேடித் தேடி பதிவுகளைக் கண்டுபுடிச்சு அறிமுகப்படுத்துனேன். ஆனா பாருங்க, எல்லோரும் நான் அந்தப் ப்ளாக்குகளை ரெகுலரா படிக்கிறேன்னு நெனச்சுட்டாங்க. அதுனால கொஞ்சம் இமேஜு வேற கூடிப்போச்சா, நானும் சரின்னு விட்டுட்டேன். என்ன சரிதானுங்களே?


தமிழ்மணத்துல வேற விருதுகளுக்காக ஏதாவது பதிவுகளை சப்மிட் பண்ணுங்கன்னு கெஞ்சுனாங்க. சரி என்ன ஃப்ரீதானே,  நாமலும் சப்மிட் பண்ணுவோமேன்னு, மூணு பதிவுகளை செலக்ட் பண்ணலாம்னு உக்கார்ந்தா, எதை செலக்ட் பண்றதுன்னு முடிவு பண்ணவே முடியல, அவ்வளவு அருமையா எழுதியிருக்கேன்.  அப்புறம் என்ன, வழக்கம்போல படிக்கப் போறவங்க மேல பாரத்தப் போட்டுட்டு சப்மிட் பண்ணேன்.


தொடர்பதிவுன்னு ஒரு மோசமான நோய் பரவ ஆரம்பிச்சது இந்த மாசத்துலதான்னு நெனக்கிறேன், இன்னும் முடியல. புதுசு புதுசு கெளப்பிக்கிட்டு இருக்கானுக. இதுக்கு ஏதாவது பண்ணனும்னு பார்க்குறேன், ஒண்ணும் சிக்க மாட்டேங்குது சார். இருக்கட்டும், இருக்கட்டும், பின்னாடி ஏதாவது பெருசா பண்ணுவோம்.




எச்சரிக்கை: டெம்ப்ளேட் கமென்ட்டுகள் வாபஸ் அளிக்கப்படும்.


இது தொடர்பதிவு என்றாலும், யாரையும் தொடர அழைக்கவில்லை. விருப்பம் உள்ளவர்கள், கமென்ட்டில் தெரிவித்துவிட்டு தொடரலாம். (கமென்ட்டுல சொல்லாமல் தொடர்ந்தால், பதினெட்டுப்பட்டிப் பஞ்சாயத்தில் பிராது கொடுக்கப்படும்)

புகைப்பட உதவிக்கு நன்றி கூகிள்!

!

511 comments:

1 – 200 of 511   Newer›   Newest»
மங்குனி அமைச்சர் said...

motho vettu

மங்குனி அமைச்சர் said...

இருடி படிச்சிட்டு வர்றேன்

ரஹீம் கஸ்ஸாலி said...
This comment has been removed by the author.
ரஹீம் கஸ்ஸாலி said...

நல்லாவே திரும்பி பார்த்திருக்கீங்க....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

திரும்பி பார்த்தால்...

கழுத்து வலிக்கும்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வாங்க, வாங்க, அதுக்குள்ள யாரோ கெட்ட வார்த்தைல திட்டி இருக்காங்க? இதுக்குத்தான்யா பிரபல பதிவர் ஆகக்கூடாதுங்கறது!

ரஹீம் கஸ்ஸாலி said...

ம்....ம்....விளங்கிருச்சு....
இது டெம்ப்ளேட் கமன்ட் இல்லைதானே....

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அட கொன்ன்யா.. இதுக்குள்ள மக்கள் வந்துட்டானுகளா..!!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரஹீம் கஸாலி said...
நல்லாவே திரும்பி பார்த்திருக்கீங்க..../////

கொஞ்சம் ஓவராத்தான் திரும்பிட்டோமோ?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

எனக்குத்தான் ஜெர்மன் தெரியாதே, அதான் முடியாதுன்னுட்டேன்... யாருக்காவது தெரியும்னா போங்கப்பா......!
//

எனக்கு தெரியும்.. எஅன்க்கு தெரியும்..

லொல்...லொள்... கர்....ர்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரஹீம் கஸாலி said...
ம்....ம்....விளங்கிருச்சு....
இது டெம்ப்ளேட் கமன்ட் இல்லைதானே....////



ம்....ம்....விளங்கிருச்சு....

இம்சைஅரசன் பாபு.. said...

//10 நாளா எல்லாப்பயலும், திரும்பிப் பார்க்குறேன், நிமிர்ந்து பார்க்குறேன், குனிஞ்சு பார்க்குறேன்னு,//
மல்லாந்து கிடந்தது பார்கிறேன் ,குப்புற கிடந்தது பார்கிறேன் ,குத்த வச்சு பாக்குறேன் ...இதை எல்லாம் ஏன் பன்னி விட்டுட்டா .?...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////பட்டாபட்டி.... said...
அட கொன்ன்யா.. இதுக்குள்ள மக்கள் வந்துட்டானுகளா..!!!/////

ஹி..ஹி...

சமுத்ரா said...

உங்கள் சாதனைகள் இந்த வருடமும் தொடரட்டும்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////பட்டாபட்டி.... said...
எனக்குத்தான் ஜெர்மன் தெரியாதே, அதான் முடியாதுன்னுட்டேன்... யாருக்காவது தெரியும்னா போங்கப்பா......!
//

எனக்கு தெரியும்.. எஅன்க்கு தெரியும்..

லொல்...லொள்... கர்....ர்....////

யூ ஆர் ரிஜக்டட்.... உங்கள் ஜெர்மனில் பிழையுள்ளது

இம்சைஅரசன் பாபு.. said...

// படிக்கப் போறவங்களப்பத்தி கொஞ்சமாவது நெனச்சுப்பாக்க வேணாம்?//
நீ யன்னிகாவது நினைச்சு பார்த்து பதிவு எழுதி இருக்குற பன்னி ...பிச்சு போடுவேன் பிச்சு ..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////இம்சைஅரசன் பாபு.. said...
//10 நாளா எல்லாப்பயலும், திரும்பிப் பார்க்குறேன், நிமிர்ந்து பார்க்குறேன், குனிஞ்சு பார்க்குறேன்னு,//
மல்லாந்து கிடந்தது பார்கிறேன் ,குப்புற கிடந்தது பார்கிறேன் ,குத்த வச்சு பாக்குறேன் ...இதை எல்லாம் ஏன் பன்னி விட்டுட்டா .?...//////

யோவ் டீசண்ட்டா பேசுய்யா....

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஹி..ஹி... உன்னைய கெடுத்த லிஸ்ட்ல எம்பேரும் இருக்கா...

சே..

பச்சமண்ண பன்னாடை ஆக்கின பாவியா நானு..!!!

அவ்வ்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

யூ ஆர் ரிஜக்டட்.... உங்கள் ஜெர்மனில் பிழையுள்ளது
//

ஓ..சாரிப்பா.. ரெண்டு கால்ல நின்னுட்டு கமென்ஸ் போட்டுட்டேன்..

இப்ப பாரு.. நாலு காலு.. ஓ.கேவா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////Samudra said...
உங்கள் சாதனைகள் இந்த வருடமும் தொடரட்டும்../////

வாங்க சார், என்னது சாதனையா........ இருக்கட்டும் இருக்கட்டும்..ஹி..ஹி.....!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சரி மேட்டருக்குப் போவோம்... //

எப்ப போகலாம்? ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

யார்ராவன்........... சிரிப்பு போலீசு. ஏற்கனவே அந்த மாதிரி எழுதிட்டாரேன்னு கேக்கறது? ...... ங்கொய்யால....... எல்லோரும் தமிழ்லதான் பதிவு எழுதுறாங்க, நாமளும் எழுதலியா? அதே மாதிரிதான் இதுவும்...... !///

என் மனதை படித்த பன்னிகுட்டி வாழ்க

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////இம்சைஅரசன் பாபு.. said...
// படிக்கப் போறவங்களப்பத்தி கொஞ்சமாவது நெனச்சுப்பாக்க வேணாம்?//
நீ யன்னிகாவது நினைச்சு பார்த்து பதிவு எழுதி இருக்குற பன்னி ...பிச்சு போடுவேன் பிச்சு ..//////

அப்பால படி வெளங்கிரும்......

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஜனவரில என்ன பண்ணுனேன்னே ஞாபகம் இல்லீங்கோ... எப்பவாச்சும் ஞாபகம் வந்தா, உடனே ஒரு கல்வெட்டுல வெட்டி மெரீனா பீச்சுல நிக்க வெச்சிடறேன், வந்து பார்த்து, படிச்சு பயன் அடைஞ்சுக்குங்க... சரியா.....?///

பிடரில நாலு சாத்து சாத்துனா நியாபகம் வந்திட போகுது..

சௌந்தர் said...

ஏதோ எனக்குத் தெரிஞ்சத எழுதுனேன். அதுக்கே எல்லோரும் ஆஹா ஓஹோன்னு சொல்லவும்,////

ஆமா அவங்க யாரு கொஞ்சம் சொல்ல முடியுமா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ம்ம்ம்.. இந்த மாசத்துக்கும் ஒண்ணுமே ஞாபகம் வரலே..... ஆங்... பிப்ரவரில ஓலக நாட்டுத்தலைவர்கள்லாம் சேர்ந்து ஐக்கிய நாட்டு சபை லீடராகச் சொல்லி என்னைக் கெஞ்சுனாங்க, ஆனா எனக்குத்தான் ஜெர்மன் தெரியாதே, அதான் முடியாதுன்னுட்டேன்... யாருக்காவது தெரியும்னா போங்கப்பா......!///

மனுசனா நீ. பட்டா நம்பர் கொடுக்க வேண்டித்தான

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அன்னைக்கே ரமேஸை போட்டு தள்ளியிருந்தா, இந்தியாவே உனக்கு தியாகி பட்டம் கொடுத்து, “மாமோய்” என்று அழைத்திருக்குமே..

:-)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அப்போலாம் திரட்டிகள்னா என்னன்னே தெரியாது.//

திரட்டி என்பது வரட்டிகளின் அண்ணன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////பட்டாபட்டி.... said...
ஹி..ஹி... உன்னைய கெடுத்த லிஸ்ட்ல எம்பேரும் இருக்கா...

சே..

பச்சமண்ண பன்னாடை ஆக்கின பாவியா நானு..!!!

அவ்வ்//////

அதைத்தானே அப்பபிடியெ கன்டினியூ பண்ணிக்கிட்டு இருக்கோம்......

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

நம்பரு கொடுக்கிறீயா?..ஹி..ஹி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////பட்டாபட்டி.... said...
யூ ஆர் ரிஜக்டட்.... உங்கள் ஜெர்மனில் பிழையுள்ளது
//

ஓ..சாரிப்பா.. ரெண்டு கால்ல நின்னுட்டு கமென்ஸ் போட்டுட்டேன்..

இப்ப பாரு.. நாலு காலு.. ஓ.கேவா?/////


இல்ல பத்தாது, இன்னொன்னு வேனும்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
சரி மேட்டருக்குப் போவோம்... //

எப்ப போகலாம்? ஹிஹி//////


எப்பப் பாரு..........?

தினேஷ்குமார் said...

கவுண்டரே நான் இவ்வளவு நேரம் உங்க பதிவ படிச்சுக்கிட்டுயிருந்தேன் அதான் கமன்ட் போட லேட் நல்லா திரும்பி பார்த்திருக்கேங்க

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பட்டாபட்டி.... said...
நம்பரு கொடுக்கிறீயா?..ஹி..ஹி////

1234556789, போதுமா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இணையத்தமிழ் அரங்கத்துல ஒரு ஸ்டால்ல நம்ம சிரிப்பு போலீஸ் ப்ளாக்க அறிமுகப்படுத்துனாங்கன்னு படிச்சுட்டு ஆடிப்போயிட்டேன். பெரிய பெரிய ஆளுக கூட பழகறோம்னு பெருமையா இருந்துச்சு...//

மச்சி இதுல பயங்கரமான உள்குத்து இருக்கும் போல? அப்படியே அந்த லிங்க் கொடுத்திருந்தா நமக்கு விளம்பரம் ஆயிருக்குமே .. ஹிஹி

தினேஷ்குமார் said...

கவுண்டரே உங்களுக்கும் நண்பர்களுக்கும் பதிவுலக கலைவானர்கள் என்ற பட்டமே கொடுக்கலாம் இந்த காலத்துல மனசுவிட்டு சிரிக்க வைக்க நடிகர்கள்ளல் மட்டும் முடியாதுன்னு நிருபிச்சிருக்கீங்க

சௌந்தர் said...

ஒருத்தர் இருக்கிறார் நல்லவர் வல்லவர் அவரை தொடர் பதிவுக்கு கூப்பிடுங்க யாரா அவர் தான் பன்னிகுட்டி ராம சாமி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

என்னை மாதிரியே வெறும் கமென்ட்டு கும்மின்னு வெளையாண்டுக்கிட்டு இருந்த ஜெய்யும் ப்ளாக்கு ஆரம்பிச்சார். கும்மிக்கு இன்னொரு எடம் கெடைச்சதுன்னு சந்தோசமா இருந்தேன். இப்போ தலைவரு எழுதுறதே இல்ல. ப்ளாக்கு பூரா கரையான் அரிச்சுக்கிடக்கு....!///

ஆமா. நேத்துக்கூட அவர் கமெண்ட் போட்டாருன்னு அவர் பிளாக் போனேன். ஒரு சிலந்தி கடிச்சு வச்சிருச்சு. இப்போ ஸ்பைடர் மேன் ஆகிட்டேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
யார்ராவன்........... சிரிப்பு போலீசு. ஏற்கனவே அந்த மாதிரி எழுதிட்டாரேன்னு கேக்கறது? ...... ங்கொய்யால....... எல்லோரும் தமிழ்லதான் பதிவு எழுதுறாங்க, நாமளும் எழுதலியா? அதே மாதிரிதான் இதுவும்...... !///

என் மனதை படித்த பன்னிகுட்டி வாழ்க///////

ஆமா இவரு மனசு பெரிய எலக்கிய பொஸ்தகம், படிச்சுக் கிழிச்சுட்டாங்க....!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அதுக்கப்புறம் அவர் எழுதுறதையே நிறுத்திட்டார்.///

நீ வந்து மீட் பண்ணிடுவியோன்னு பயந்து அந்த புள்ள பதிவுலகை விட்டு ஓடிடுச்சு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஆகஸ்ட்ல கிளைமேட் வேற வறுத்து எடுத்துடுச்சு,//

அதே நேரத்துல ஊருக்குள்ள பிகர் கிட்ட கடலை வறுத்து எடுத்தியாமே

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////சௌந்தர் said...
ஒருத்தர் இருக்கிறார் நல்லவர் வல்லவர் அவரை தொடர் பதிவுக்கு கூப்பிடுங்க யாரா அவர் தான் பன்னிகுட்டி ராம சாமி///////

இன்னுமாய்யா என்ன நம்புறீங்க?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எப்படா நான் பதிவை படிச்சு முடிக்கிறது...

தினேஷ்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
அதுக்கப்புறம் அவர் எழுதுறதையே நிறுத்திட்டார்.///

நீ வந்து மீட் பண்ணிடுவியோன்னு பயந்து அந்த புள்ள பதிவுலகை விட்டு ஓடிடுச்சு

கவுண்டரே அந்த அளவுக்கா அட்டுழியம் நடந்திருக்கா

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எப்படா நான் பதிவை படிச்சு முடிக்கிறது...///


உனக்கு படிக்க தெரியுமா போலீசு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அவரும் பதிவுல அதப் பத்தி பெருமையா சொல்லி நண்பேண்டான்னு நிரூபிச்சிட்டாரு. (இனி அடுத்த பில்லு அவருதான் குடுக்கனும்னு எல்லாத்துக்கும் தெரிஞ்சு போச்சுல்ல?)///

என்னிக்குன்னு சொன்னா எஸ்கேப் ஆக வசதியா இருக்கும்

மங்குனி அமைச்சர் said...

தினேஷ்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
அதுக்கப்புறம் அவர் எழுதுறதையே நிறுத்திட்டார்.///

நீ வந்து மீட் பண்ணிடுவியோன்னு பயந்து அந்த புள்ள பதிவுலகை விட்டு ஓடிடுச்சு

கவுண்டரே அந்த அளவுக்கா அட்டுழியம் நடந்திருக்கா///


நாங்க எது பண்ணினாலும் தெளிவா பண்ணிடுவோம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////தினேஷ்குமார் said...
கவுண்டரே நான் இவ்வளவு நேரம் உங்க பதிவ படிச்சுக்கிட்டுயிருந்தேன் அதான் கமன்ட் போட லேட் நல்லா திரும்பி பார்த்திருக்கேங்க/////

வாய்யா , பொறுமையா படிச்சுட்டு வா, இங்கேயெ குத்த வெச்சி உக்காந்திருக்கேன்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

என்னைச் சொன்னேன்... ஏன்னா நானெல்லாம் இவ்வளவு நாளு எழுதுறேன்னு சொல்லி தாக்குப்பிடிக்கறதே அவங்களாலதானே...?//

இன்னுமாடா ஊர் நம்மளை நம்புது

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

50

தினேஷ்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
எப்படா நான் பதிவை படிச்சு முடிக்கிறது...

போலீஸ் சார் நீங்க இன்னும் படிக்கவேயில்லையா (புரியுது சார் உங்க மனசு சொல்றது டூட்டியே கரக்க்ட்டா பாக்கரதிள்ள )

சௌந்தர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said... 42
///////சௌந்தர் said...
ஒருத்தர் இருக்கிறார் நல்லவர் வல்லவர் அவரை தொடர் பதிவுக்கு கூப்பிடுங்க யாரா அவர் தான் பன்னிகுட்டி ராம சாமி///////

இன்னுமாய்யா என்ன நம்புறீங்க?///

இங்க இப்படி தான் நம்புவோம் போரம் ல தான் காரி காரி துப்புவோம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
அவரும் பதிவுல அதப் பத்தி பெருமையா சொல்லி நண்பேண்டான்னு நிரூபிச்சிட்டாரு. (இனி அடுத்த பில்லு அவருதான் குடுக்கனும்னு எல்லாத்துக்கும் தெரிஞ்சு போச்சுல்ல?)///

என்னிக்குன்னு சொன்னா எஸ்கேப் ஆக வசதியா இருக்கும்//////

அதெப்படி, KFC வாசல்ல நின்ன்னுக்கிட்டுதான் போனே பண்ணுவேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////சௌந்தர் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said... 42
///////சௌந்தர் said...
ஒருத்தர் இருக்கிறார் நல்லவர் வல்லவர் அவரை தொடர் பதிவுக்கு கூப்பிடுங்க யாரா அவர் தான் பன்னிகுட்டி ராம சாமி///////

இன்னுமாய்யா என்ன நம்புறீங்க?///

இங்க இப்படி தான் நம்புவோம் போரம் ல தான் காரி காரி துப்புவோம்/////

இந்த டீலிங் நமக்குள்ளேயே இருக்கட்டும்.....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எப்படா நான் பதிவை படிச்சு முடிக்கிறது...///


உனக்கு படிக்க தெரியுமா போலீசு//


அதுக்கு ஆள் வச்சிருக்கனே

பொன் மாலை பொழுது said...

// இந்தத் தொடர்பதிவுக்கு ஏதாவது பரிகாரம் இருந்தா யாராவது சொல்லுங்கய்யா.... உங்களுக்கு ஏதாவ்து பின்னாடி பண்றேன்.//

--------பன்னிகுட்டிராம்சாமி.

பன்னிக்கு தான் கொழுப்பு அதிகமாம். பட்டாதான் சொல்லிச்சு.

தினேஷ்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அதெப்படி, KFC வாசல்ல நின்ன்னுக்கிட்டுதான் போனே பண்ணுவேன்

கவுண்டரே போலிசு கருக்கிட்டா தான் கடமைய செயுராறு போல

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////மங்குனி அமைச்சர் said...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எப்படா நான் பதிவை படிச்சு முடிக்கிறது...///


உனக்கு படிக்க தெரியுமா போலீசு//////

அதுக்குத்தானே ஒரே ஒரு பொம்மை போட்டிருக்கேன்.........

karthikkumar said...

ஆனா என்னமோ தெரியல, எனக்கு பதிவு எழுதற விட கமென்ட் போடறதுதான் புடிக்குது. தெரியாத்தனமா ப்ளாக்க ஆரம்பிச்சு இப்போ என்னென்னத்தையோ எழுதித் தொலைக்க வேண்டியிருக்கு பாருங்க.///
ஆமாங்க பன்னிக்குட்டி... கமென்ட் போடறதுதான் ஈஸி அது மட்டுமிலாம நல்லாவும் இருக்கு...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////கக்கு - மாணிக்கம் said...
// இந்தத் தொடர்பதிவுக்கு ஏதாவது பரிகாரம் இருந்தா யாராவது சொல்லுங்கய்யா.... உங்களுக்கு ஏதாவ்து பின்னாடி பண்றேன்.//

--------பன்னிகுட்டிராம்சாமி.

பன்னிக்கு தான் கொழுப்பு அதிகமாம். பட்டாதான் சொல்லிச்சு.///////


ஆஹா....... டோட்டல் டேமேஜ்........!

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
அவரும் பதிவுல அதப் பத்தி பெருமையா சொல்லி நண்பேண்டான்னு நிரூபிச்சிட்டாரு. (இனி அடுத்த பில்லு அவருதான் குடுக்கனும்னு எல்லாத்துக்கும் தெரிஞ்சு போச்சுல்ல?)///

என்னிக்குன்னு சொன்னா எஸ்கேப் ஆக வசதியா இருக்கும்//////

அதெப்படி, KFC வாசல்ல நின்ன்னுக்கிட்டுதான் போனே பண்ணுவேன்///


எனக்கும் ஒரு மிச்சுடு கால் பிளீஸ்

சி.பி.செந்தில்குமார் said...

????>>>
ஆனா என்னமோ தெரியல, எனக்கு பதிவு எழுதற விட கமென்ட் போடறதுதான் புடிக்குது.>>>>

75 % of yr fans like ur comenting style

மங்குனி அமைச்சர் said...

சி.பி.செந்தில்குமார் said...

????>>>
ஆனா என்னமோ தெரியல, எனக்கு பதிவு எழுதற விட கமென்ட் போடறதுதான் புடிக்குது.>>>>

75 % of yr fans like ur comenting ஸ்டைல்///


ஆமா சிக்குனா கொலை பண்றதுக்கு ரெடியா இருக்காங்க

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////karthikkumar said...
ஆனா என்னமோ தெரியல, எனக்கு பதிவு எழுதற விட கமென்ட் போடறதுதான் புடிக்குது. தெரியாத்தனமா ப்ளாக்க ஆரம்பிச்சு இப்போ என்னென்னத்தையோ எழுதித் தொலைக்க வேண்டியிருக்கு பாருங்க.///
ஆமாங்க பன்னிக்குட்டி... கமென்ட் போடறதுதான் ஈஸி அது மட்டுமிலாம நல்லாவும் இருக்கு...//////

ஆமாய்யா..... ப்ளாக்க வெச்சி மேய்க்கறதுக்கு நாலு எருமையா மேய்ச்சாலும் காசு கெடைக்கும்.....!

சி.பி.செந்தில்குமார் said...

>>>>Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சரி மேட்டருக்குப் போவோம்... //

எப்ப போகலாம்? ஹிஹி


by name ramesh is nallavan, by dirty mind ramesh is kettavan. ha ha ha

தினேஷ்குமார் said...

karthikkumar said...
ஆனா என்னமோ தெரியல, எனக்கு பதிவு எழுதற விட கமென்ட் போடறதுதான் புடிக்குது. தெரியாத்தனமா ப்ளாக்க ஆரம்பிச்சு இப்போ என்னென்னத்தையோ எழுதித் தொலைக்க வேண்டியிருக்கு பாருங்க.///
ஆமாங்க பன்னிக்குட்டி... கமென்ட் போடறதுதான் ஈஸி அது மட்டுமிலாம நல்லாவும் இருக்கு...

ஏலே பங்கு ஒரு பதிவ மட்டும் படிச்சிட்டு கமன்ட் போட்டுட்டு வந்திருக்க அது நேத்து போட்டது இன்னைக்கு புதுசா போட்டிருப்பேன் அதுக்கும் சேர்த்து போடு பதிவு தான் போடுரதிள்ள கமன்டாச்சும்

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////கக்கு - மாணிக்கம் said...
// இந்தத் தொடர்பதிவுக்கு ஏதாவது பரிகாரம் இருந்தா யாராவது சொல்லுங்கய்யா.... உங்களுக்கு ஏதாவ்து பின்னாடி பண்றேன்.//

--------பன்னிகுட்டிராம்சாமி.

பன்னிக்கு தான் கொழுப்பு அதிகமாம். பட்டாதான் சொல்லிச்சு.///////


ஆஹா....... டோட்டல் டேமேஜ்........!///


இடது புறங்கையால் ஒதுக்கித்தள்ளு .........நாம இதுக்கெல்லாம் ரோசப்பட்டா அப்புறம் உடம்புக்கு ஆகாது .....காரமடை ஜோசியர் சொல்லி இருக்கான்

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அப்போலாம் திரட்டிகள்னா என்னன்னே தெரியாது.//

திரட்டி என்பது வரட்டிகளின் அண்ணன்

January 11, 2011 10:33 PM

no no , thiratti is a sadangku done by maama makan to muraipponnu

மங்குனி அமைச்சர் said...

சி.பி.செந்தில்குமார் said...

>>>>Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சரி மேட்டருக்குப் போவோம்... //

எப்ப போகலாம்? ஹிஹி


by name ramesh is nallavan, by dirty mind ramesh is kettavan. ha ha ஹ////


அட என்னங்க செந்தில் சார் ........இவ்ளோ அப்பாவியா இருக்கிங்களே

தினேஷ்குமார் said...

75

தினேஷ்குமார் said...

75

தினேஷ்குமார் said...

756

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மங்குனி அமைச்சர் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
அவரும் பதிவுல அதப் பத்தி பெருமையா சொல்லி நண்பேண்டான்னு நிரூபிச்சிட்டாரு. (இனி அடுத்த பில்லு அவருதான் குடுக்கனும்னு எல்லாத்துக்கும் தெரிஞ்சு போச்சுல்ல?)///

என்னிக்குன்னு சொன்னா எஸ்கேப் ஆக வசதியா இருக்கும்//////

அதெப்படி, KFC வாசல்ல நின்ன்னுக்கிட்டுதான் போனே பண்ணுவேன்///


எனக்கும் ஒரு மிச்சுடு கால் பிளீஸ்///////

மிஸ்டு காலா, யோவ் நீதானே KFCக்கே கூட்டிட்டுப் போகனும் (ஆட்டோ காசும் மிச்சம்ல?)

தினேஷ்குமார் said...

1001

தினேஷ்குமார் said...

Comment deleted
This post has been removed by the author.

கவுண்டரே யார் இந்த பயங்கரவாதி

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மங்குனி அமைச்சர் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...




எனக்கும் ஒரு மிச்சுடு கால் பிளீஸ்///////

மிஸ்டு காலா, யோவ் நீதானே KFCக்கே கூட்டிட்டுப் போகனும் (ஆட்டோ காசும் மிச்சம்ல?)////


அடப்பாவி ......வரும்போது வாயாவது கொண்டுவருவியா இல்ல ................ அட அதுவும் ஒசிதானான்னு சொல்ல வந்தேம்ப்ப

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சி.பி.செந்தில்குமார் said...
????>>>
ஆனா என்னமோ தெரியல, எனக்கு பதிவு எழுதற விட கமென்ட் போடறதுதான் புடிக்குது.>>>>

75 % of yr fans like ur comenting style//////

இதுல ஒண்ணும் காமெடி கீமெடி இல்லியே? (ஆமா அப்பொ மீதி 25%ம் என்னைய போட்டுத்தள்ள ரெடியா இருக்காங்களா?)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////மங்குனி அமைச்சர் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மங்குனி அமைச்சர் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...




எனக்கும் ஒரு மிச்சுடு கால் பிளீஸ்///////

மிஸ்டு காலா, யோவ் நீதானே KFCக்கே கூட்டிட்டுப் போகனும் (ஆட்டோ காசும் மிச்சம்ல?)////


அடப்பாவி ......வரும்போது வாயாவது கொண்டுவருவியா இல்ல ................ அட அதுவும் ஒசிதானான்னு சொல்ல வந்தேம்ப்ப//////

ஹி...ஹி....ஹி.... பார்ப்போம், அதுவும் கொண்டு வர முடியுமான்னு !

Anonymous said...

கடுமையாக ஆனி இருந்த போதிலும் சைட் கேப்பில் கும்மியில் கலந்து கொண்டு சிறப்பித்த அண்ணன் சிரிப்பு போலிஸ் வாழ்க.

போலீஸ் நண்பர் சங்கம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Anonymous said...

கடுமையாக ஆனி இருந்த போதிலும் சைட் கேப்பில் கும்மியில் கலந்து கொண்டு சிறப்பித்த அண்ணன் சிரிப்பு போலிஸ் வாழ்க.

போலீஸ் நண்பர் சங்கம்//

இது எவன்னே தெரியலியே

Arun Prasath said...

ஹி ஹி கொஞ்சம் லேட்

Arun Prasath said...

ஆஹா அருமை.... தொடருங்கள்

Arun Prasath said...

பாராட்ட வார்த்தை இல்லை

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சி.பி.செந்தில்குமார் said...
????>>>
ஆனா என்னமோ தெரியல, எனக்கு பதிவு எழுதற விட கமென்ட் போடறதுதான் புடிக்குது.>>>>

75 % of yr fans like ur comenting style//////

இதுல ஒண்ணும் காமெடி கீமெடி இல்லியே? (ஆமா அப்பொ மீதி 25%ம் என்னைய போட்டுத்தள்ள ரெடியா இருக்காங்களா?)///


சே.சே............அவுங்கல்லாம் எப்பையோ சூசைட் பண்ணிக்கிட்டாங்க

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////////Arun Prasath said...
ஹி ஹி கொஞ்சம் லேட்

////////

ஹி ஹி கொஞ்சம் லேட்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////Arun Prasath said...
ஆஹா அருமை.... தொடருங்கள்

//////////

ஆஹா அருமை.... தொடருங்கள்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஹி ஹி கொஞ்சம் லேட்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஹி ஹி கொஞ்சம் லேட்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஹி ஹி கொஞ்சம் கொஞ்சம் லேட்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஹி ஹி கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சம் லேட்

karthikkumar said...

Arun Prasath said...
பாராட்ட வார்த்தை இல்லை////
அப்போ திட்ட வார்த்தை வெச்சிருக்கியா... ஏன்யா நீயே வாய கொடுத்து மாட்டிக்கறே..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////Arun Prasath said...
பாராட்ட வார்த்தை இல்லை/////////////


பாராட்ட வார்த்தை இல்லை

Arun Prasath said...

ஆஹா அருமை.... தொடருங்கள்//

தொடர்ந்துட்டா போச்சு....
ஆஹா அருமை.... தொடருங்கள்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பாராட்ட வார்த்தை இல்லை

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பாராட்ட வார்த்தை இல்லை இல்லை

karthikkumar said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ஹி ஹி கொஞ்சம் கொஞ்சம் லேட்///

பரவாயில்ல ஒட்டகத்துக்கெல்லாம் பல்லு வெளக்கி முடிச்சிடீன்களா..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பாராட்ட வார்த்தை இல்லை இல்லை

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பாராட்ட வார்த்தை இல்லை இல்லை

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

karthikkumar said...

100//

Adapaavi

Arun Prasath said...

பரவாயில்ல ஒட்டகத்துக்கெல்லாம் பல்லு வெளக்கி முடிச்சிடீன்களா..//

வந்துட்டான் நாதாரி.... இனி அடுத்து என்ன வம்புக்கு இழுப்பான்

karthikkumar said...

போலிஸ் ஏமாந்துட்டாறு... ஹா ஹா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////karthikkumar said...
Arun Prasath said...
பாராட்ட வார்த்தை இல்லை////
அப்போ திட்ட வார்த்தை வெச்சிருக்கியா... ஏன்யா நீயே வாய கொடுத்து மாட்டிக்கறே../////

அப்போ இவ்ளோ நேரமும் திட்டலியா?

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பாராட்ட வார்த்தை இல்லை////


நாளைக்கு ஜனவரி 13

karthikkumar said...

Arun Prasath said...
பரவாயில்ல ஒட்டகத்துக்கெல்லாம் பல்லு வெளக்கி முடிச்சிடீன்களா..//

வந்துட்டான் நாதாரி.... இனி அடுத்து என்ன வம்புக்கு இழுப்பான்///

உன்ன மொதல்லையே இழுத்தாச்சு மேல கமென்ட் பாரு

மங்குனி அமைச்சர் said...

Arun Prasath said...

பரவாயில்ல ஒட்டகத்துக்கெல்லாம் பல்லு வெளக்கி முடிச்சிடீன்களா..//

வந்துட்டான் நாதாரி.... இனி அடுத்து என்ன வம்புக்கு இழுப்பான்///


என்ன கைய புடிச்சு இழுத்தியா ???

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////Arun Prasath said...
பரவாயில்ல ஒட்டகத்துக்கெல்லாம் பல்லு வெளக்கி முடிச்சிடீன்களா..//

வந்துட்டான் நாதாரி.... இனி அடுத்து என்ன வம்புக்கு இழுப்பான்/////

இல்லேனாலும்...........?

karthikkumar said...

மங்குனி அமைச்சர் said...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பாராட்ட வார்த்தை இல்லை////


நாளைக்கு ஜனவரி 13///

நாளானைக்கு ஜனவரி 14 பொங்கல்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மாட்டுப் பொங்கல் என்பது தைப்பொங்கல் நாளின் மறுநாள் தமிழர்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும். இது பட்டிப் பொங்கல் அல்லது கன்றுப் பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது. மக்களின் வாழ்வில் ஒன்றிய பசுவுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், பசுக்களில் எல்லாத் தேவர்களும் இருப்பதாலும் பசுக்கலை வணங்கி வழிபடும் நாளாகக் கொண்டாடுகின்றனர்.

அன்று மாடுகள் கட்டும் தொழுவத்தினைச் சுத்தம் செய்து கொள்வார்கள். கால்நடைகளை குளிப்பாட்டி சுத்தம் செய்வார்கள். மாடுகளின் கொம்புகள் சீவப்பட்டு பளபளக்கும் வகையில் வண்ணம் பூசி, கூரான கொம்பில் குஞ்சம் அல்லது சலங்கை கட்டிவிடுவார்கள். கழுத்துக்கு தோலிலான வார் பட்டையில் ஜல், ஜல் சலங்கை கட்டி அழகு படுத்துவார்கள். திருநீறு பூசி குங்குமப் பொட்டிட்டும் புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு அணிவித்தும் தயார் செய்வார்கள்.

உழவுக்கருவிகளை சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைப்பார்கள். விவசாயத்தில் பயன் படுத்தப்படும் அனைத்து கருவிகளையும் இதேபோல செய்வார்கள். தாம்பாளத் தட்டுகளில் தோட்டம் காடுகளில் விளைந்த பயிர், பச்சைகளை வைத்தும் தேங்காய், பூ, பழம், நாட்டுச் சர்க்கரை என எல்லாம் பூஜைக்காக எடுத்து வைப்பார்கள். தொழுவத்திலேயே பொங்கல் பொங்கி கற்பூர தீபாராதனை காட்டப்படும். இதன் பின் பசு, காளை, எருமை என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழம் கொடுப்பார்கள்.

இப்போதும் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் காளை பிடிக்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டு இந்நாளில் நடைபெறும்.

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////karthikkumar said...
Arun Prasath said...
பாராட்ட வார்த்தை இல்லை////
அப்போ திட்ட வார்த்தை வெச்சிருக்கியா... ஏன்யா நீயே வாய கொடுத்து மாட்டிக்கறே../////

அப்போ இவ்ளோ நேரமும் திட்டலியா?////


அப்போ இவ்ளோ நேரமும் உன்னைய புகழ்ரோம்ன்னு நினைச்சுக்கிட்டா ???

Arun Prasath said...

உன்ன மொதல்லையே இழுத்தாச்சு மேல கமென்ட் பாரு//

அதான பாத்தேன்.... ஒரு புள்ள பூச்சிய போட்டு எத்தன பேரு தான் அடிப்பீங்க?

karthikkumar said...

என்ன கைய புடிச்சு இழுத்தியா ?///
உங்க கையையா புடிச்சு இழுத்தாரு..
பாவி மக்கா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////karthikkumar said...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ஹி ஹி கொஞ்சம் கொஞ்சம் லேட்///

பரவாயில்ல ஒட்டகத்துக்கெல்லாம் பல்லு வெளக்கி முடிச்சிடீன்களா../////

ஆமா,அடுத்து இனி கழுவி விடுவாரு......

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பிரபல பதிவர் பன்னிக்குட்டியை பாராட்டும் வகையில் மாட்டு பொங்கலுக்கு மறுநாள் பன்னி பொங்கல் என அறிவிக்க வேண்டுமென அரசுக்கு பரிந்துரை செய்கிறேன்

மங்குனி அமைச்சர் said...

karthikkumar said...

மங்குனி அமைச்சர் said...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பாராட்ட வார்த்தை இல்லை////


நாளைக்கு ஜனவரி 13///

நாளானைக்கு ஜனவரி 14 பொங்கல்..///


அப்போ நாளானைக்கு மறுநாள் போலீசு பிறந்த நாலுன்னு சொல்லுங்க

karthikkumar said...

@ ரமேஷ்
உங்களுக்கு பொங்கல் வாழ்த்துக்கள்.. ஆமா உங்க கொம்புல பெயிண்ட் அடிக்கணும் உங்களுக்கு என்ன கலர் படிக்கும்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////karthikkumar said...
என்ன கைய புடிச்சு இழுத்தியா ?///
உங்க கையையா புடிச்சு இழுத்தாரு..
பாவி மக்கா/////

இதுல இது வேறாயா.... த்தூ.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////karthikkumar said...
@ ரமேஷ்
உங்களுக்கு பொங்கல் வாழ்த்துக்கள்.. ஆமா உங்க கொம்புல பெயிண்ட் அடிக்கணும் உங்களுக்கு என்ன கலர் படிக்கும்...//////


^&#^#$@*(&#$* (@*^*$@^&

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அப்போ நாளானைக்கு மறுநாள் போலீசு பிறந்த நாலுன்னு சொல்லுங்க//

என்னடா நாலு அஞ்சுன்னு. அது நாளு

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பிரபல பதிவர் பன்னிக்குட்டியை பாராட்டும் வகையில் மாட்டு பொங்கலுக்கு மறுநாள் பன்னி பொங்கல் என அறிவிக்க வேண்டுமென அரசுக்கு பரிந்துரை செய்கிறேன்///


அது சரி ............ மாட்டுப் பொங்கல் அன்னைக்கு அதாவது உன்னோட பிறந்தநாள் அன்னைக்கு மாட்டோட கொம்ப புடிச்சு அடக்குவாங்க ........... அப்போ பண்ணிய எத புடிச்சு அடக்குவாங்க ??? # டவுட்

karthikkumar said...

^&#^#$@*(&#$* (@*^*$@^&////

பின்நவீனத்துவ கவிதை இது.. ரொம்பவே ரசித்து படித்தேன்...நன்றி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பிரபல பதிவர் பன்னிக்குட்டியை பாராட்டும் வகையில் மாட்டு பொங்கலுக்கு மறுநாள் பன்னி பொங்கல் என அறிவிக்க வேண்டுமென அரசுக்கு பரிந்துரை செய்கிறேன்//////

அதெல்லாம் இருக்கட்டும் மொதல்ல அன்னிக்கு லீவு விடச்சொல்லு...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பிரபல பதிவர் பன்னிக்குட்டியை பாராட்டும் வகையில் மாட்டு பொங்கலுக்கு மறுநாள் பன்னி பொங்கல் என அறிவிக்க வேண்டுமென அரசுக்கு பரிந்துரை செய்கிறேன்///


அது சரி ............ மாட்டுப் பொங்கல் அன்னைக்கு அதாவது உன்னோட பிறந்தநாள் அன்னைக்கு மாட்டோட கொம்ப புடிச்சு அடக்குவாங்க ........... அப்போ பண்ணிய எத புடிச்சு அடக்குவாங்க ??? # டவுட்//

இதற்க்கு பதில் சொல்ல மானம் கேட்ட டெரர் அவர்களை மேடைக்கு அழைக்கிறேன்

வானம் said...

இத்துணூண்டு பதிவ படிச்சிட்டு வர்ரதுக்குள்ள கமெண்டு செஞ்சுரி அடிச்சுடுச்சே, என்ன பண்ணலாம்?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வானம் said...

இத்துணூண்டு பதிவ படிச்சிட்டு வர்ரதுக்குள்ள கமெண்டு செஞ்சுரி அடிச்சுடுச்சே, என்ன பண்ணலாம்?///

மூடிட்டு தூங்கலாம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////karthikkumar said...
^&#^#$@*(&#$* (@*^*$@^&////

பின்நவீனத்துவ கவிதை இது.. ரொம்பவே ரசித்து படித்தேன்...நன்றி//////

^&@#&*&^@#*( &#$@*&@

மங்குனி அமைச்சர் said...

Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அப்போ நாளானைக்கு மறுநாள் போலீசு பிறந்த நாலுன்னு சொல்லுங்க//

என்னடா நாலு அஞ்சுன்னு. அது நாளு///


அட கணக்குல சூரப்பு(ளி) லியா இருக்கானே நம்ம போலீசு ......... எவனாவது கொட்ட எடுத்த புலியா , இல்ல கொட்ட எடுக்காத புலியான்னு கேட்டிங்க ???????????

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பொங்கலுக்கு எத்தனை படங்கள் வருகின்றன என்பதில் இப்போதும் கூட குழப்ப நிலைதான் நீடிக்கிறது. ஆனால் விஜய்யின் “காவலன்”, தனுஷ் நடித்த “ஆடுகளம்”, கலைஞரின் “இளைஞன்”, “சிறுத்தை” போன்ற படங்கள் ரிலீஸ் உறுதி என்பதால் இப்போதே முன்பதிவு தொடங்கிவிட்டது.

இந்த படங்களில் விஜய்யின் காவலனுக்கு எதிராக பலமாக லாபி செய்யப்படுகிறது மீடியாவில். இந்தப் படத்துக்கு தியேட்டரே இல்லை என்று ஒரு பக்கம் செய்திகள் பரவி வருகின்றன. ஆனால் சென்னை நகரில் முன்னணி காம்ப்ளக்ஸ்கள், ஒற்றைத் திரை அரங்குகள் அனைத்திலும் காவலன் ரிலீஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்றைய நிலவரப்படி 15 திரையரங்குகளில் காவலன் வெளியாகிறது. இன்று சென்னையில் காவலனுக்கு முன்பதிவு தொடங்கும் எனத் தெரிகிறது. பொங்கல் ரிலீஸிலேயே திரையரங்குகளில் முன்பதிவுக்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் விசாரிப்பது காவலனைத்தான் என்கிறார்கள் அபிராமி திரையரங்க நிர்வாகிகள்.

பொங்கலுக்கு வரும் இன்னொரு முக்கிய படம் ஆடுகளம். முடிந்த வரை நல்ல திரையரங்குகளைப் பிடித்துள்ளது படத்தை வெளியிடும் சன் பிக்ஸர்ஸ். நேற்றே புக்கிங் துவங்கிவிட்டது. ஆனால் பெரிதாக ரசிகர்களிடம் வரவேற்பில்லை என்பதுதான் கவலை அளிப்பதாக உள்ளது சன்னுக்கு.

இளைஞன் படம் கிட்டத்தட்ட 400 திரையரங்குகளில் வெளியாகிறது. சென்னையில் மிக நல்ல திரையரங்குகள் இந்தப் படத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. படத்தின் ட்ரெயிலர் மற்றும் பாடல்கள் மூலம் ஓரளவு எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. இப்போதைக்கு புக்கிங் பெரிதாக இல்லை. ஆனால் நம்பிக்கையுடன் உள்ளனர் தியேட்டர்காரர்கள்.

தெலுங்கு ரீமேக்கான சிறுத்தை படமும் முன்பே ரேஸில் குதித்துவிட்டது. இந்தப் படத்துக்கு இன்று முதல் புக்கிங் துவங்குகிறது. ஆனால் க்யூவில் காத்திருந்து வாங்கும் அளவுக்கு ரசிகர்களுக்கு ஆர்வம் இல்லை. காலை 10 மணிக்கு துவங்கிய புக்கிங்கில் சில டிக்கெட்டுகள்தான் விற்றன. ஒருவேளை இனி வரும் நாட்களில் நிலை மாறலாம் என்கிறார்கள்.

வானம் said...

/// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இதற்க்கு பதில் சொல்ல மானம் கேட்ட டெரர் அவர்களை மேடைக்கு அழைக்கிறேன்/////

டெரர் மானத்த ஏன் உங்ககிட்ட போயி கேட்டாரு. யாராவது இருக்குறவன்கிட்ட போயி கேட்டுருக்கலாமில்ல

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வானம் said...
இத்துணூண்டு பதிவ படிச்சிட்டு வர்ரதுக்குள்ள கமெண்டு செஞ்சுரி அடிச்சுடுச்சே, என்ன பண்ணலாம்?/////

என்து பதிவ படிக்கப் போறீங்களா? ஏன் இந்த வெளம்பரம்?

மங்குனி அமைச்சர் said...

மங்குனி அமைச்சர் said...

Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அப்போ நாளானைக்கு மறுநாள் போலீசு பிறந்த நாலுன்னு சொல்லுங்க//

என்னடா நாலு அஞ்சுன்னு. அது நாளு///


அட கணக்குல சூரப்பு(ளி) லியா இருக்கானே நம்ம போலீசு ......... எவனாவது கொட்ட எடுத்த புலியா , இல்ல கொட்ட எடுக்காத புலியான்னு கேட்டிங்க ???????????////


டேய் கமண்டல இருக்க என்னோட போடவா எவண்டா திருடினது

Arun Prasath said...

இதற்க்கு பதில் சொல்ல மானம் கேட்ட டெரர் அவர்களை மேடைக்கு அழைக்கிறேன்//

அவர் கெட்ட மானத்தை சரி பண்ண பர்மா பஜார் போயிருக்கார்...

பொன் மாலை பொழுது said...

எல்லாரும் இந்த பக்கம் வாங்க. வந்து அவுங்க அவுங்க கௌரவ டாக்டர் பட்டத்த எட்துகினு போங்க. பட்டாவெல்லாம் பட்டம் வாங்கி போர்ட் கூட மாட்டியாசி.

http://ponmaalaipozhuthu.blogspot.com/2011/01/blog-post_12.html

வானம் said...

/// பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////வானம் said...
இத்துணூண்டு பதிவ படிச்சிட்டு வர்ரதுக்குள்ள கமெண்டு செஞ்சுரி அடிச்சுடுச்சே, என்ன பண்ணலாம்?/////

என்து பதிவ படிக்கப் போறீங்களா? ஏன் இந்த வெளம்பரம்?////

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பிரபல பதிவர் பன்னிக்குட்டியை பாராட்டும் வகையில் மாட்டு பொங்கலுக்கு மறுநாள் பன்னி பொங்கல் என அறிவிக்க வேண்டுமென அரசுக்கு பரிந்துரை செய்கிறேன்///


அது சரி ............ மாட்டுப் பொங்கல் அன்னைக்கு அதாவது உன்னோட பிறந்தநாள் அன்னைக்கு மாட்டோட கொம்ப புடிச்சு அடக்குவாங்க ........... அப்போ பண்ணிய எத புடிச்சு அடக்குவாங்க ??? # டவுட்//

இதற்க்கு பதில் சொல்ல மானம் கேட்ட டெரர் அவர்களை மேடைக்கு அழைக்கிறேன்//////

டெர்ரர் ஆப்பீஸில் அவசரமாக ஆணி அள்ளிக்கோண்டு இருப்பதால் இப்போதுவரமாட்டார். வந்தாலும், ஆஹா, சூப்பர்,கலக்கல்ஸ், வாழ்த்துக்கள் தவிர வேறூ ஏதுவும் சொல்ல மாட்டேன் என்று சத்தியம் செய்து கொடுத்து உள்ளார் .

Arun Prasath said...

டேய் கமண்டல இருக்க என்னோட போடவா எவண்டா திருடினது//

இவரு டுபாக்கூர் அமைச்சர்

மங்குனி அமைச்சர் said...

கக்கு - மாணிக்கம் said...

எல்லாரும் இந்த பக்கம் வாங்க. வந்து அவுங்க அவுங்க கௌரவ டாக்டர் பட்டத்த எட்துகினு போங்க. பட்டாவெல்லாம் பட்டம் வாங்கி போர்ட் கூட மாட்டியாசி.

http://ponmaalaipozhuthu.blogspot.com/2011/01/blog-post_12.ஹ்த்ம்ல்///


ஆத்தாடி இவரென்ன கெட்ட வார்த்தைல திட்டுராரு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////கக்கு - மாணிக்கம் said...
எல்லாரும் இந்த பக்கம் வாங்க. வந்து அவுங்க அவுங்க கௌரவ டாக்டர் பட்டத்த எட்துகினு போங்க. பட்டாவெல்லாம் பட்டம் வாங்கி போர்ட் கூட மாட்டியாசி.

http://ponmaalaipozhuthu.blogspot.com/2011/01/blog-post_12.html///////


ஆத்தாடி.......

வானம் said...

மங்குனிக்கு பன்னிக்குட்டி சூனியம் வச்சதால இன்னிக்கு மங்குனியோட போட்டோ போச்சு, நாளைக்கு?

ராஜகோபால் said...

என்னய்யா இது திரும்பி பாருன்னா இப்புடி நீ ஒன்னோட சொந்த கத சோக கதைலாம் எழுதிருக்க

படுவா காவலன் வரட்டும் உனக்கு இருக்கு

மங்குனி அமைச்சர் said...

வானம் said...

மங்குனிக்கு பன்னிக்குட்டி சூனியம் வச்சதால இன்னிக்கு மங்குனியோட போட்டோ போச்சு, நாளைக்கு?///


மருசூனியம் வைத்து பண்ணிகுட்டியோட ...பண்ணிகுட்டியோட .........................#@@#$#$#$$ போயிடும்

இதில் எந்த டபுள் மீனிங்கும் இல்லை என்பதை விழாக்குழுவின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ராஜகோபால் said...
என்னய்யா இது திரும்பி பாருன்னா இப்புடி நீ ஒன்னோட சொந்த கத சோக கதைலாம் எழுதிருக்க

படுவா காவலன் வரட்டும் உனக்கு இருக்கு//////

அப்போ திரும்பிப்பார்னா இப்படி எழுதக்கூடாதா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

படுவா காவலன் வரட்டும் உனக்கு இருக்கு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

படுவா காவலன் வரட்டும் உனக்கு இருக்கு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

படுவா காவலன் வரட்டும் உனக்கு இருக்கு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

படுவா காவலன் வரட்டும் உனக்கு இருக்கு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// சௌந்தர் said...
ஏதோ எனக்குத் தெரிஞ்சத எழுதுனேன். அதுக்கே எல்லோரும் ஆஹா ஓஹோன்னு சொல்லவும்,////

ஆமா அவங்க யாரு கொஞ்சம் சொல்ல முடியுமா/////

தெரியாத மாதிரியே கேக்கறதப் பாரு?

ராஜகோபால் said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
150
//

ஒரு பிட்டவச்சு ஒம்பது பிட்டு போட்டு வடைய புடிங்கிட்டயில்ல

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ஜனவரில என்ன பண்ணுனேன்னே ஞாபகம் இல்லீங்கோ... எப்பவாச்சும் ஞாபகம் வந்தா, உடனே ஒரு கல்வெட்டுல வெட்டி மெரீனா பீச்சுல நிக்க வெச்சிடறேன், வந்து பார்த்து, படிச்சு பயன் அடைஞ்சுக்குங்க... சரியா.....?///

பிடரில நாலு சாத்து சாத்துனா நியாபகம் வந்திட போகுது../////

உன் பிடரில சாத்துனா எனக்கு எப்படி ஞாபகம் வரும்? சரி பெரியவங்க சொன்னா கேட்டுக்குவோம்!

Arun Prasath said...

படுவா காவலன் வரட்டும் உனக்கு இருக்கு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////பட்டாபட்டி.... said...
அன்னைக்கே ரமேஸை போட்டு தள்ளியிருந்தா, இந்தியாவே உனக்கு தியாகி பட்டம் கொடுத்து, “மாமோய்” என்று அழைத்திருக்குமே..

:-)//////

இப்பவும் ஒண்ணும் குறஞ்சு போயிடல, தேதி குறிச்சுக் கொடுத்தீங்கன்னா முடிச்சிடலாம்....

வானம் said...

//// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
படுவா காவலன் வரட்டும் உனக்கு இருக்கு/////

படுவா பன்னிக்குட்டியோட அடுத்த பதிவு வரட்டும் உனக்கு இருக்கு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////Arun Prasath said...
படுவா காவலன் வரட்டும் உனக்கு இருக்கு/////

யாருக்கு டாகுடருக்கா இல்ல உனக்கா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வானம் said...
//// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
படுவா காவலன் வரட்டும் உனக்கு இருக்கு/////

படுவா பன்னிக்குட்டியோட அடுத்த பதிவு வரட்டும் உனக்கு இருக்கு/////

அப்போ முடிச்சிடலாமா?

Arun Prasath said...

யாருக்கு டாகுடருக்கா இல்ல உனக்கா?//

யாருக்கு டாகுடருக்கா இல்ல உனக்கா?

வானம் said...

//// பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////Arun Prasath said...
படுவா காவலன் வரட்டும் உனக்கு இருக்கு/////

யாருக்கு டாகுடருக்கா இல்ல உனக்கா?////

எங்க சுத்துனாலும் டாகுடர்கிட்ட வந்து முடிச்சிடுறியேய்யா பன்னி. உனக்கும் டாகுடருக்கும் போன ஜென்மத்துலேருந்தே ஒரு கனெக்சன் இருக்கு

மாணவன் said...

//எச்சரிக்கை: டெம்ப்ளேட் கமென்ட்டுகள் வாபஸ் அளிக்கப்படும்.//

ஆஹா.........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////Arun Prasath said...
யாருக்கு டாகுடருக்கா இல்ல உனக்கா?//

யாருக்கு டாகுடருக்கா இல்ல உனக்கா?/////


யாருக்கு டாகுடருக்கா இல்ல உனக்கா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மாணவன் said...
//எச்சரிக்கை: டெம்ப்ளேட் கமென்ட்டுகள் வாபஸ் அளிக்கப்படும்.//

ஆஹா........./////

ஆஹா.........

வானம் said...

//// மாணவன் said...
//எச்சரிக்கை: டெம்ப்ளேட் கமென்ட்டுகள் வாபஸ் அளிக்கப்படும்.//

ஆஹா........./////

உங்கள் பொன்னான கமெண்டு தொடரட்டும்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வானம் said...
//// பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////Arun Prasath said...
படுவா காவலன் வரட்டும் உனக்கு இருக்கு/////

யாருக்கு டாகுடருக்கா இல்ல உனக்கா?////

எங்க சுத்துனாலும் டாகுடர்கிட்ட வந்து முடிச்சிடுறியேய்யா பன்னி. உனக்கும் டாகுடருக்கும் போன ஜென்மத்துலேருந்தே ஒரு கனெக்சன் இருக்கு////////

யொவ் காவலன்னு கமென்ட்டு போட்டுட்டு, டாகுடருன்னு சொல்லக்கூடாதுன்னா எப்படி ?

வானம் said...

//// பன்னிக்குட்டி ராம்சாமி said...
////மாணவன் said...
//எச்சரிக்கை: டெம்ப்ளேட் கமென்ட்டுகள் வாபஸ் அளிக்கப்படும்.//

ஆஹா........./////

ஆஹா........./////

பன்னிக்குட்டி, கற்பனைக்கிணறு வறண்டுருச்சா?

மாணவன் said...

இந்த வருடமும் தொடரட்டும் உங்கள் பொன்னான பணி.....

வானம் said...

//// பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////வானம் said...
//// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
படுவா காவலன் வரட்டும் உனக்கு இருக்கு/////

படுவா பன்னிக்குட்டியோட அடுத்த பதிவு வரட்டும் உனக்கு இருக்கு/////

அப்போ முடிச்சிடலாமா?////

கண்டிப்பா..

Unknown said...

மக்கள் எல்லோரும் ப்ளாக் ஆரம்பி, ப்ளாக் ஆரம்பின்னு கெஞ்ச ஆரம்பிச்சாங்க...

அட்ரா சக்க, அட்ரா சக்க, அட்ரா சக்க

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////////வானம் said...
//// பன்னிக்குட்டி ராம்சாமி said...
////மாணவன் said...
//எச்சரிக்கை: டெம்ப்ளேட் கமென்ட்டுகள் வாபஸ் அளிக்கப்படும்.//

ஆஹா........./////

ஆஹா........./////

பன்னிக்குட்டி, கற்பனைக்கிணறு வறண்டுருச்சா?////////////


ஹி...ஹி...ஹி.... அதான் எச்சரிக்கை கொடுத்திருக்கோம்ல, டெம்ப்ளேட் கமென்ட்டுகள் வாபஸ் அளிக்கப்படும்னு, அதான் இது......!

vinu said...

machci me ippo eating; so appurama commenting ok! ok

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////akbar said...
மக்கள் எல்லோரும் ப்ளாக் ஆரம்பி, ப்ளாக் ஆரம்பின்னு கெஞ்ச ஆரம்பிச்சாங்க...

அட்ரா சக்க, அட்ரா சக்க, அட்ரா சக்க///////

அட்ரா சக்க, அட்ரா சக்க, அட்ரா சக்க

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////vinu said...
machci me ippo eating; so appurama commenting ok! ok/////

நீ எப்ப வேணாலும் வா மச்சி, நான் இங்கயே தான் அப்படி ஒரு ஒரமா உக்காந்திருப்பேன்.....

வானம் said...

///பிப்ரவரி:ம்ம்ம்.. இந்த மாசத்துக்கும் ஒண்ணுமே ஞாபகம் வரலே..... ஆங்... பிப்ரவரில ஓலக நாட்டுத்தலைவர்கள்லாம் சேர்ந்து ஐக்கிய நாட்டு சபை லீடராகச் சொல்லி என்னைக் கெஞ்சுனாங்க, ஆனா எனக்குத்தான் ஜெர்மன் தெரியாதே, அதான் முடியாதுன்னுட்டேன்... யாருக்காவது தெரியும்னா போங்கப்பா......!////

`டோண்டு’ டிஸ்டர்ப் அதர் பீபுள். ஓக்கே மிஸ்டர்.பன்னிக்குட்டி?(பட்டாபட்டி வேலைய நீங்க பாக்கக்கூடாது)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

175

Unknown said...

பிரசண்ட் மட்டும் போட்டுக்கிறேன்

மொக்கராசா said...

போலிஸ்க்கு போட்டியா நாங்களும் கூறுவோம்ல



தமிழக அரசு பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கு் இலவசமாக பொங்கல் பொருட்களை வழங்குகிறது. இந்த பொங்கல் பொருட்கள் ஒரு பையில் போடப்பட்டு அவை மக்களுக்குத் தரப்படுகின்றன. இந்த பையில் உதயசூரியன் சின்னம் இடம் பெற்றிருப்பதாக நாம் தமிழர் தலைவர் சீமான் உளளிட்டோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது நேற்று சட்டசபையிலும் எதிரொலித்தது. அதிமுக உறுப்பினர் தங்கமணி இதுகுறித்துக் கூறுகையில், தொலைநோக்கு பார்வையில்லாத, விலைவாசியை குறைக்க நடவடிக்கை [^] இல்லாத உரை. `தமிழன் என்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா' என்று சொன்ன காலம்போய் 2 ஜி ஸ்பெக்ட்ரம் என்றாலே தலைகுனிந்து நிற்கும் நிலை தான் உள்ளது. தாலிக்கு தங்கமில்லை, தாளிக்க வெங்காயமில்லை. கட்டுமான பொருட்களின் விலை கட்டிடங்களை விட உயரத்துக்கு சென்றுவிட்டது தான் சாதனையா?

மக்களின் வரிப்பணத்திலிருந்துதான் இலவசத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. ஆனால் அரசு இலவசமாக தரும் பொங்கல் பையில் முதல்வரின் படமும், உங்கள் கட்சி சின்னமும் போட்டு விளம்பரம் செய்வது என்ன நியாயம்? என்றார்.

அதற்குப் பதிலளித்த அமைச்சர் வேலு, பொங்கல் நாளான்று சூரியனை வழிபடுவதற்காக தமிழர்கள் [^] பொங்கல் வைக்கிறார்கள்.​ அதனை நினைவுபடுத்தும் வகையில் குடும்பத்தோடு சூரியனை வழிபடும் காட்சிதான் இலவச பொங்கல் பொருள்கள் பையில் அச்சிடப்பட்டுள்ளது.​ அதில் இருக்கும் சூரியன் வேறு.​ திமுகவின் சின்னமான உதயசூரியன் வேறு என்றார்.

அப்போது குறுக்கிட்ட கே.ஏ.செங்கோட்டையன், நிலா வெளிச்சத்திலும் பொங்கல் வைத்து வழிபடும் வழக்கம் உள்ளது. மாட்டுப் பொங்கல் கொண்டாடும் வழக்கமும் உள்ளது அமைச்சருக்குத் தெரியுமா என்று கேட்டார்.

அதற்கு அமைச்சர் வேலு, தமிழர்கள் விழா பற்றி அவருக்கு தெரியும் என்று நினைக்கிறேன். சூரியனை பார்த்து தான் பொங்கல் வைப்பது வழக்கம் என்று விளக்கினார்.

அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கூறுகையில், செங்கோட்டையன் தவறான தகவலைத் தருகிறார். தை முதல் நாளில் சூரியனுக்குப் படைத்தும், அடுத்த நாளில் மாட்டுப் பொங்கல் கொண்டாடுவதும்தான் வழக்கத்தில் உள்ளது. மேலும் மாட்டுப் பொங்கலன்று மாலை நேரத்தில்தான் பொங்கல் வைப்பார்கள். ஏன் செங்கோட்டையன் இரவிலேயே இருக்கிறார். செங்கோட்டையன் வெளிச்சத்துக்கு வர வேண்டும் என்றார்.

அமைச்சர் பொன்முடி கூறுகையில், நாங்கள் நாம் கொண்டாடும் பொங்கலைப் பற்றி கூறுகிறோம். அவர் அவர்களது பொங்கலைப் பற்றி கூறுகிறார் என்றார்.

சௌந்தர் said...

January 11, 2011 11:32 PM
பன்னிக்குட்டி ராம்சாமி said... 151
//// சௌந்தர் said...
ஏதோ எனக்குத் தெரிஞ்சத எழுதுனேன். அதுக்கே எல்லோரும் ஆஹா ஓஹோன்னு சொல்லவும்,////

ஆமா அவங்க யாரு கொஞ்சம் சொல்ல முடியுமா/////

தெரியாத மாதிரியே கேக்கறதப் பாரு?///

அந்த சிரிப்பு போலிசை நான் வெட்டுறேன்

வானம் said...

//// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
175////

போலீசு, இது என்ன சின்னபுள்ளத்தனமா? எல்லாரும் வெளையாடும்போது ஒதுங்கி நின்னுட்டு வடைய மட்டும் திருடிக்கிட்டு போறது,
ஸ்சுடாப் திஸ்ஸு நான்சென்ஸு.

மொக்கராசா said...

ஜனவரி 16ம் தேதி திருவள்ளுவர் தினம் வருவதையொட்டி அன்றைய தினம் டாஸ்மாக் மதுக் கடைகள் மூடப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகை வந்து விட்டது. 14ம் தேதி போகியும், 15ம் தேதி தைப் பொங்கலும், 16ம் தேதி திருவள்ளுவர் தினமும் கொண்டாடப்படவுள்ளது.
திருவள்ளுவர் தினத்தன்று தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அரசு அறிவித்துள்ளது. அது போக பார்கள், கிளப்களில் உள்ள மது பார்களையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை மீறி யாரேனும் திறந்தால் கடும் நடவடிக்கைஎடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இப்பவே சரக்கை பதிக்கி வைக்க வேண்டி கொள்கிறேன்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////இரவு வானம் said...
பிரசண்ட் மட்டும் போட்டுக்கிறேன்///////

இப்படியெல்லாம் பண்ணா ஆப்சென்ட் போட்டுடுவேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////சௌந்தர் said...
January 11, 2011 11:32 PM
பன்னிக்குட்டி ராம்சாமி said... 151
//// சௌந்தர் said...
ஏதோ எனக்குத் தெரிஞ்சத எழுதுனேன். அதுக்கே எல்லோரும் ஆஹா ஓஹோன்னு சொல்லவும்,////

ஆமா அவங்க யாரு கொஞ்சம் சொல்ல முடியுமா/////

தெரியாத மாதிரியே கேக்கறதப் பாரு?///

அந்த சிரிப்பு போலிசை நான் வெட்டுறேன்//////

சிரிப்பு போலீசு மட்டுமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////மொக்கராசா said...
போலிஸ்க்கு போட்டியா நாங்களும் கூறுவோம்ல//////

ஏன் இந்த வெளம்பரம்?

vinu said...

மச்சி நீங்க நம்ம நாட்டு நடப்பு குறித்து உங்க பதவின் வழியாக மிகச் சிறப்பான பதிவை இட்டு உள்ளீர்கள்; உங்கள் பதிவினை தினமும் வாசிப்பவன் என்று சொல்லி கொள்வதிலேயே நான் மிகுந்த பெருமை அடைகிறேன்; உங்கள் சீரிய பனி [என்னது யார்ரா அங்கிட்டு சிரேயா பணியானு கேக்குறது ] மென்மேலும் தொடர எனது வாழ்த்துக்கள் நன்றி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////akbar said...
மக்கள் எல்லோரும் ப்ளாக் ஆரம்பி, ப்ளாக் ஆரம்பின்னு கெஞ்ச ஆரம்பிச்சாங்க...

அட்ரா சக்க, அட்ரா சக்க, அட்ரா சக்க///////

அட்ரா சக்க, அட்ரா சக்க, அட்ரா சக்க///

சிபியை அவமான படுத்திய பன்னி. அடுத்த சண்டை ஆரம்பம்

வானம் said...

/// பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////மொக்கராசா said...
போலிஸ்க்கு போட்டியா நாங்களும் கூறுவோம்ல//////

ஏன் இந்த வெளம்பரம்?////

அதானே,கண்ட கடையிலயும் வாந்தியெடுத்தயெல்லாம் அள்ளீட்டு வந்து ஏன்யா பன்னிக்குட்டி பிளாக்குல கொட்டுறீங்க, என்ன இது புது பழக்கம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மொக்கராசா said...
ஜனவரி 16ம் தேதி திருவள்ளுவர் தினம் வருவதையொட்டி அன்றைய தினம் டாஸ்மாக் மதுக் கடைகள் மூடப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகை வந்து விட்டது. 14ம் தேதி போகியும், 15ம் தேதி தைப் பொங்கலும், 16ம் தேதி திருவள்ளுவர் தினமும் கொண்டாடப்படவுள்ளது.
திருவள்ளுவர் தினத்தன்று தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அரசு அறிவித்துள்ளது. அது போக பார்கள், கிளப்களில் உள்ள மது பார்களையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை மீறி யாரேனும் திறந்தால் கடும் நடவடிக்கைஎடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இப்பவே சரக்கை பதிக்கி வைக்க வேண்டி கொள்கிறேன்.///////

உன் வாயில வெளக்கென்னைய ஊத்த.....! எல்லாத்தையும் போலிசு வந்து அள்ளிக்க்ட்டுப் போக வழி பண்றியா ?

மொக்கராசா said...

பொங்கலோ பொங்கல், பன்னிக்கி இதயம் கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள்.

பன்னி பொங்கல் அன்று "காவலன்" படம் பார்த்து இன்புறுக.

பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல்

THOPPITHOPPI said...

///அதான்யா மங்கு, ஜெய், நான் மூணு பேரும் மீட் பண்ணி சமுதாயத்த எப்படி சரி பண்ணலாம்னு 6 மணி நேரம் டிஸ்கஸ் பண்ணோம். மங்குனிதான் சீனியர் பதிவருங்கிறதால, அவரே மீட்டிங்குக்கு ஆன முழு செலவையும் ஏத்துக்கிட்டாரு.//

இந்த மாதிரி மீட்டிங் அடுத்த முறை நடந்தா என்னையும் கூப்பிடனும்

வானம் said...

/// மொக்கராசா said...
பொங்கலோ பொங்கல், பன்னிக்கி இதயம் கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள்.

பன்னி பொங்கல் அன்று "காவலன்" படம் பார்த்து இன்புறுக.////

மொக்கராசா, பன்னிய கொஞ்சமாவது சந்தோசமா பொங்கல் கொண்டாட வுடுய்யா.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மொக்கராசா said...

பொங்கலோ பொங்கல், பன்னிக்கி இதயம் கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள்.

பன்னி பொங்கல் அன்று "காவலன்" படம் பார்த்து இன்புறுக.

பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல்//

repeattu.................

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மொக்கராசா said...
பொங்கலோ பொங்கல், பன்னிக்கி இதயம் கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள்.

பன்னி பொங்கல் அன்று "காவலன்" படம் பார்த்து இன்புறுக.

பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல்/////

என்னது காவலன் பார்த்து இன்புறனுமா? அதுவும் பொங்கலன்னிக்கு? வெளங்கிரும்......

வானம் said...

/// மொக்கராசா said...
பொங்கலோ பொங்கல், பன்னிக்கி இதயம் கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள்.

பன்னி பொங்கல் அன்று "காவலன்" படம் பார்த்து இன்புறுக.////

ஏற்கனவே நல்ல நாளும் அதுவுமா டிவீய போட்டா எல்லாம் வருங்கால முதல்வரா வந்து பீ.. சாரி, பேட்டி கொடுத்து நாறடிக்கிறானுங்க, இதுல தலவலி டாகுடரோட படம் வேறயா,
வெளங்கிரும்.....

எஸ்.கே said...

எத்தனை பதிவுகள் மூலம் எங்களை சிரிக்க வைத்துள்ளீர்கள்! அந்த அழகாக எழுதி எங்கள் கவலைகளை மறந்து டென்சன் ஃப்ரீயாக்குகிறீர்கள்!

(பதிவுலக டாக்டர் நீங்கள்!)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////THOPPITHOPPI said...
///அதான்யா மங்கு, ஜெய், நான் மூணு பேரும் மீட் பண்ணி சமுதாயத்த எப்படி சரி பண்ணலாம்னு 6 மணி நேரம் டிஸ்கஸ் பண்ணோம். மங்குனிதான் சீனியர் பதிவருங்கிறதால, அவரே மீட்டிங்குக்கு ஆன முழு செலவையும் ஏத்துக்கிட்டாரு.//

இந்த மாதிரி மீட்டிங் அடுத்த முறை நடந்தா என்னையும் கூப்பிடனும்/////

உங்க செலவுல பண்ணும்போது நீங்கதானேண்ணே கூப்பிடனும்?

அருண் பிரசாத் said...

ம்..ம்.. வெளங்கிடுச்சு....

வானம் said...

200 வரப்போவுது, யாராவது போலீச போட்டு அப்படியே அமுக்குங்கய்யா..
குறுக்க குறுக்க வண்டி ஓட்டிடுராரு.

அருண் பிரசாத் said...

ம்..ம்.. வெளங்கிடுச்சு....

vinu said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சிபியை அவமான படுத்திய பன்னி. அடுத்த சண்டை ஆரம்பம்


பதிவர்களுக்குள் சச்சரவு இருக்கலாம் சண்டை இர்ருகக் கூடாது ;

அருண் பிரசாத் said...

ம்..ம்.. வெளங்கிடுச்சு....

vinu said...

me 200

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////எஸ்.கே said...
எத்தனை பதிவுகள் மூலம் எங்களை சிரிக்க வைத்துள்ளீர்கள்! அந்த அழகாக எழுதி எங்கள் கவலைகளை மறந்து டென்சன் ஃப்ரீயாக்குகிறீர்கள்!

(பதிவுலக டாக்டர் நீங்கள்!)//////

என்னது டாக்டரா? இதுல உள்குத்து எதுவும் இல்லியே?

vinu said...

pochaa pochaa vadai pochaaa

அருண் பிரசாத் said...

200 போட்டுட்டோம்ல......

வானம் said...

/// அருண் பிரசாத் said...
ம்..ம்.. வெளங்கிடுச்சு....////

200.
சிங்கம்யா நீ.

«Oldest ‹Older   1 – 200 of 511   Newer› Newest»