Wednesday, January 12, 2011

திரும்பி பார்த்தால்..................?



திரும்பிப்பார்த்தால்..... ? ஆமாங்க, திரும்பிப் பார்த்தா பின்னாடி என்ன இருக்குன்னு தெரியும் (உங்க பின்னாடி இல்ல சார், உங்களுக்குப் பின்னாடி). ஆனா நெறையப் பேருக்கு 2010 தெரியுதாம்ல....  ங்கொக்காமக்கா.. .! அதான்யா சினிமாவுல  வானத்த பாத்துக்கிட்டே சொல்லுவானுகளே என்னது அது, ஆங்..... ப்ளாஷ்பேக்கு.......  10 நாளா எல்லாப்பயலும், திரும்பிப் பார்க்குறேன், நிமிர்ந்து பார்க்குறேன், குனிஞ்சு பார்க்குறேன்னு, படுவா இத வெச்சே பொழுத போக்கிக்கிட்டு இருக்கானுங்க. படுபாவிங்க, அப்படியே போக வேண்டியதுதானே, போற போக்குல மத்தவனுங்களையும் கோர்த்து விட்டுடுறானுங்கப்பா.... படிக்கப் போறவங்களப்பத்தி கொஞ்சமாவது நெனச்சுப்பாக்க வேணாம்?  அட எழுதப்போறவங்களப் பத்தியாவது நெனச்சுப்பார்க்கலாம்ல? என்ன ஓலகம்யா இது............?  இந்தத் தொடர்பதிவுக்கு ஏதாவது பரிகாரம் இருந்தா யாராவது சொல்லுங்கய்யா....  உங்களுக்கு ஏதாவ்து பின்னாடி பண்றேன்.



சரி மேட்டருக்குப் போவோம்...

ம்ம்..... என்ன தலைப்பு இன்னிக்கு.. ....ஆங்... திரும்பிப்பார்த்து என்னன்னு சொல்லனும்ல? திரும்பிப்பார்த்தே சொல்லிடுவோம்......!

2010ம் ஜனவரிலதான் ஸ்டார்ட் ஆச்சு, சோ நாமலும் அப்பிடியே ஸ்டார்ட் பண்ணுவோம்.....
(யார்ராவன்...........   சிரிப்பு போலீசு. ஏற்கனவே அந்த மாதிரி எழுதிட்டாரேன்னு கேக்கறது? ...... ங்கொய்யால.......  எல்லோரும் தமிழ்லதான் பதிவு எழுதுறாங்க, நாமளும் எழுதலியா? அதே மாதிரிதான் இதுவும்...... !)


ஜனவரி:
ஜனவரில என்ன பண்ணுனேன்னே ஞாபகம் இல்லீங்கோ... எப்பவாச்சும் ஞாபகம் வந்தா, உடனே ஒரு கல்வெட்டுல வெட்டி மெரீனா பீச்சுல நிக்க வெச்சிடறேன், வந்து பார்த்து, படிச்சு பயன் அடைஞ்சுக்குங்க... சரியா.....?


பிப்ரவரி:
ம்ம்ம்.. இந்த மாசத்துக்கும் ஒண்ணுமே ஞாபகம் வரலே.....  ஆங்... பிப்ரவரில ஓலக நாட்டுத்தலைவர்கள்லாம் சேர்ந்து ஐக்கிய நாட்டு சபை லீடராகச் சொல்லி என்னைக் கெஞ்சுனாங்க, ஆனா எனக்குத்தான் ஜெர்மன் தெரியாதே, அதான் முடியாதுன்னுட்டேன்... யாருக்காவது தெரியும்னா போங்கப்பா......!


மார்ச்:
மார்ச்லதாங்கோ ப்ளாக் பக்கமா மொத மொத தலைகாட்டுனேன். நெட்ல 'எதையோ' தேடிக்கிட்டு இருந்தப்போ சுறா சாங்ஸ் சூப்பர் ஹிட்டுன்னு வெளியூர்காரன் போட்ட பதிவு கண்ணுல சிக்குச்சு, ங்கொய்யால, இன்னுமா இப்பிடி ஆளுக இருக்காய்ங்கன்னு வந்துச்சு கோபம்....... துடித்தது புஜம்..... ஆனா..... எப்படி கமென்ட் போடுறதுன்னே தெரியல.....  கொஞ்ச நேரம் பொட்டிய தட்டிக்கிட்டி, ஐடி ரெடி பண்ணிட்டேன் (அப்பவே பன்னிக்குட்டி ராம்சாமின்னு பேர் வெச்சுட்டேன், திட்டறதுக்கு வசதியா இருக்கட்டுமேன்னுதான் அந்த பேர சூஸ் பண்ணேன்). அப்புறம் போட்டேம்பாருங்க கமென்ட்டு...... 400ஐ தாண்டிடுச்சு.....


ஒரே நேரத்துல வெளியூரு, பட்டா, முத்து, கரிகலான், மங்கு எல்லாரையும் அடிச்சு ஆடுனேன், கும்மின்னா கும்மி மரணக் கும்மி........ இப்போ வரைக்கும் அப்படி ஒரு கும்மி அடிக்கவே இல்ல. 'பொதுநலன்' கருதி நெறைய கமென்ட்ச அதுக்கப்புறமா டெலிட் பண்ணிட்டோம். சும்மா ஆபீசுல உக்காந்து தினமலர் படிச்சுக்கிட்டு இருந்த எனக்கு இந்த கும்மி வெளாட்டு ரொம்ப புடிச்சுப் போச்சு, அப்பிடியே மத்த ஆளுக ப்ளாக் பக்கமும் போயி கமெண்ட் போட ஆரம்பிச்சேன். என்ன கொஞ்சம் ஓவரா போகுதோ, போனா என்னா, தொடர்பதிவுன்னா அப்படித்தான் இருக்கும். பேசாம படிக்கனும். சரி, இந்த மாசத்துக்கு இம்புட்டு போதும், மத்ததை அடுத்த மாசத்துல பார்ப்போம்.


ஏப்ரல்:
ஏப்ரல் மாசம் பூரா சும்மா கமென்ட்டுதான் போட்டுக்கிட்டு இருந்தேன், அதுவும் ஏடாகூடமா! ப்ளாக்கு வேற இல்லாததால, பதிலுக்கு என்ன திட்டமுடியாம எல்லோரும் கொஞ்சம் கடுப்பா இருந்தாங்கன்னு நெனைக்கிறேன். அப்புறம் வெளியூரு, பட்டா, மங்குனி ப்ளாக்குகள்ல பழைய பதிவுகள படிக்க ஆரம்பிச்சேன். அப்போலாம் திரட்டிகள்னா என்னன்னே தெரியாது. தெரிஞ்ச ப்ளாக்ஸ் அட்ரஸ்களை மெயில்ல போட்டு வெச்சு அப்பப்போ ஓப்பன் பண்ணிப் படிப்பேன்.

மே:
இப்படியே கமென்ட்டு போட்டுக்கிட்டு இருக்கும்போது மக்கள் எல்லோரும் ப்ளாக் ஆரம்பி, ப்ளாக் ஆரம்பின்னு கெஞ்ச ஆரம்பிச்சாங்க. நானும் ரொம்ப யோசிச்சுட்டு (பின்ன, ப்ளாக் ஆரம்பிச்சா ஏதாவது எழுதனுமே?) சரி போனா போகுதுன்னு படிக்கப் போறவங்க மேல பாரத்த போட்டுட்டு ப்ளாக் ஆரம்பிச்சேன். அதுவும் கரெக்டா மே மாசம் 31ம் தேதி. (எப்படி ஞாபகம் வெச்சிருக்கேன் பாத்தீங்களா?)


ஜூன்:
ப்ளாக்கு ஆரம்பிச்சதுமில்லாம, நானும் கொஞ்சம் எழுத ஆரம்பிச்சேன். அழகிகள், பிட்டுப்படம்னு ஏதோ எனக்குத் தெரிஞ்சத எழுதுனேன். அதுக்கே எல்லோரும் ஆஹா ஓஹோன்னு சொல்லவும், நமக்கும் நல்லாத்தான் எழுத வருது போலேன்னு நான் பாட்டுக்கு கண்டமேனிக்கு எழுதிகிட்டு இருக்கேன் இன்னைக்கு வரைக்கும். நமக்கென்ன வந்துச்சு, அது படிக்கறவங்க பாடு.


ஆனா என்னமோ தெரியல, எனக்கு பதிவு எழுதற விட கமென்ட் போடறதுதான் புடிக்குது. தெரியாத்தனமா ப்ளாக்க ஆரம்பிச்சு இப்போ என்னென்னத்தையோ எழுதித் தொலைக்க வேண்டியிருக்கு பாருங்க. கமென்ட்டுன்னா எதையும் கண்டுக்காம மனசுல தோண்றத பட்டுன்னு போட்டுட்டு போய்க்கிட்டே இருக்கலாம். அப்புறம் சிரிப்பு போலீஸ் ப்ளாக்க படிக்க ஆரம்பிச்சது இந்த மாசத்துலதான். செம்மொழி மாநாட்டுல, இணையத்தமிழ் அரங்கத்துல ஒரு ஸ்டால்ல நம்ம சிரிப்பு போலீஸ் ப்ளாக்க அறிமுகப்படுத்துனாங்கன்னு படிச்சுட்டு ஆடிப்போயிட்டேன். பெரிய பெரிய ஆளுக கூட பழகறோம்னு பெருமையா இருந்துச்சு... (பாருங்க எப்படி அப்பாவியா இருந்திருக்கேன்னு....!)


என்னை மாதிரியே வெறும் கமென்ட்டு கும்மின்னு வெளையாண்டுக்கிட்டு இருந்த ஜெய்யும் ப்ளாக்கு ஆரம்பிச்சார். கும்மிக்கு இன்னொரு எடம் கெடைச்சதுன்னு சந்தோசமா இருந்தேன். இப்போ தலைவரு எழுதுறதே இல்ல. ப்ளாக்கு பூரா கரையான் அரிச்சுக்கிடக்கு....!


ஜூலை:
இந்த மாசத்துலதான் ஊருக்குக் கெளம்புனேன், அதுனால ஒரே சந்தோசமா ஷாப்பிங் பண்ணிட்டு இருந்தேன். phantom பருப்பு மோகனும் நான் கெளம்புறதுக்கு ஒரு நாள் முன்னாடிதான் சென்னை போறதா சொல்லியிருந்தார், அதுனால் எப்படியும் மீட் பண்ண்லாம்னு நெனச்சேன். ஆனா முடியல. அதுக்கப்புறம் அவர் எழுதுறதையே நிறுத்திட்டார்.


ஆகஸ்ட்:
ஃபுல்லா ஊர்ல தான். அதுனால நோ பதிவு,  அப்பப்போ கமென்ட்ஸ் அவ்வளவுதான். இந்தமாசம்தான் பிரபல பதிவர்கள் மீட்டிங் சென்னைல ஒரு புகழ் பெற்ற ஓட்டல்ல நடந்துச்சு. அதான்யா மங்கு, ஜெய், நான் மூணு பேரும் மீட் பண்ணி சமுதாயத்த எப்படி சரி பண்ணலாம்னு 6 மணி நேரம் டிஸ்கஸ் பண்ணோம். மங்குனிதான் சீனியர் பதிவருங்கிறதால,  அவரே மீட்டிங்குக்கு ஆன முழு செலவையும் ஏத்துக்கிட்டாரு.


பேக் டூ ஊர்.... ஊர்ல பவர்கட் பிரச்சனையோட முழு தீவிரத்தையும் உணர்ந்தேன். ஆகஸ்ட்ல கிளைமேட் வேற வறுத்து எடுத்துடுச்சு, இனி இந்த டைம்ல ஊருக்குப் போறதில்லேன்னு முடிவு பண்ணியிருக்கேன், பார்ப்போம்! இந்த வருசம் எலக்சன் டைம்ல போகலாம்னு இருக்கேன், கரண்டு, ரோடு எல்லாம் நல்லா இருக்கும்,  டீவி, பேப்பரு, நீயூசுன்னு காமெடியா வேற பொழுது போகும்ல..... ?


செப்டம்பர்:
இந்த மாசம் ஏதோ கொஞ்சம் பதிவுகள் எழுதுனேன். ஊர்ல இருந்து  சென்னைக்கு ஒரு வேலையா வந்தப்போ, சிரிப்பு போலீச மீட் பண்ணேன். பாவம் எனக்காக எங்கேயோ கெடந்து வந்து வெயிட் பண்ணார். போனாப் போகுதுன்னு தோசை, அது இதுன்னு வாங்கிக் கொடுத்தேன். பரவால்ல, அவரும் பதிவுல அதப் பத்தி பெருமையா சொல்லி நண்பேண்டான்னு நிரூபிச்சிட்டாரு. (இனி அடுத்த பில்லு அவருதான் குடுக்கனும்னு எல்லாத்துக்கும் தெரிஞ்சு போச்சுல்ல?)


நம்ம பட்டிக்காட்டான் ஜெய், டெர்ரர் பாண்டியன், பனங்காட்டு நரின்னு (தில்லுமுல்லு) ரெண்டு பேர அறிமுகம் பண்ணி வெச்சாரு. நம்ம பசங்கதான் நல்லா கும்மியடிப்பானுங்க, பின்னாடி யூஸ் ஆகும்னாரு. நானும் நம்பி சேத்துக்கிட்டேன். இப்போ நாதாரிங்க ரெண்டு பேருமே கும்மியடிக்கிறத விட்டுட்டானுங்க. என்ன பண்றது? சரி பொழச்சி போறானுங்க பாவம்,  ஆப்பீசுல ஆணியாவது அடிக்கட்டும் (அதாவது, ஆப்பீசுல மத்தவங்க புடுங்கற ஆணிய இவனுங்க அடிப்பானுங்க சார்.... வேற ஒண்ணுமில்ல...!)


செப்டம்பர் மூணாவது வாரம்,. ரொம்ப வருத்தமா ஊர்ல இருந்து கெளம்பி வந்து சேர்ந்தேன். ஊர்ல இருந்து கெளம்புறதுன்னாலே வருத்தமாத்தான் இருக்கு, என்ன பண்றது?


அக்டோபர்:
அக்டோபர்ல நிறைய பதிவுகள், நிறைய அறிமுகங்கள்னு நல்லா போச்சு. வட்டத்தை விட்டு வெளிய வந்து நிறைய படிக்க ஆரம்பிச்சேன் (இப்போ எல்லாத்தையும் விட்டுட்டேன், முடியல). கும்மி நண்பர்கள் குழு செட் ஆக ஆரம்பிச்சது இந்த மாசம்தான். நல்ல நட்புகள், அலுவல டென்சனைக் குறைத்துக்கொள்ள அருமையான டைவர்சன். வலைதாண்டியும் நேசக்கரம் நீட்டி வளரும் நட்புகளில் பல ஆச்சர்யங்கள், பல படிப்பினைகள். ஒருவேளை இவர்கள் இல்லையென்றால் எழுதும் சுவராசியமே குறைந்து போகுமோ? (என்னைச் சொன்னேன்... ஏன்னா நானெல்லாம் இவ்வளவு நாளு எழுதுறேன்னு சொல்லி தாக்குப்பிடிக்கறதே அவங்களாலதானே...?)


நவம்பர்:
நவம்பர்ல கொஞ்சம் லீவு கெடச்சுச்சு, மத்த நாடா இருந்தா,  ஊருக்குப் போயிட்டு வரலாம், இங்கே அதெல்லாம் சாத்தியமில்லைங்கறதால, சும்மா அங்க இங்க சுத்துனேன். நல்லா ரெஸ்ட்டு எடுத்தேன். வலைச்சரத்துல நண்பர்கள்லாம் எழுதுனாங்க.  வழக்கம் போல அருமையான அறிமுகங்கள்னு பாராட்டினேன். என்னமோ தெரியல இதுவரைக்குமே வலைச்சரத்துல என்னை 2 தடவதான் அறிமுகப்படுத்தியிருக்காங்க. ஒரு வேளை நம்ம எழுதுறதப் பார்த்துட்டு பயந்திருப்பாங்கன்னு நெனைக்கிறேன்.  நம்ம என்ன சமுதாயப்பணி செய்யவா எழுத வந்திருக்கோம், இல்ல இலக்கியம் பலக்கியம்னு எழுதி மெடலு குத்திக்கிட்டு நிக்கப் போறோமா? ஏதோ படிக்க ஆளு கெடைக்கற வரைக்கும் முடிஞ்சத எழுதுவோம்... இல்லேன்னா சத்தமில்லாம நைசா பொட்டியக் கட்டிடுவோம்.... அம்புட்டுதான்!


டிசம்பர்:
இந்த மாசம், என்னையும் வலைச்சரத்துல எழுத கூப்புட்டாங்க. கொஞ்சம் பயமா இருந்தாலும், முடியாதுன்னு சொல்லிட்டா இனி மறுபடி கூப்பிட மாட்டாங்களோன்னு உடனே ஒத்துக்கிட்டேன். பயங்கரமா தேடித் தேடி பதிவுகளைக் கண்டுபுடிச்சு அறிமுகப்படுத்துனேன். ஆனா பாருங்க, எல்லோரும் நான் அந்தப் ப்ளாக்குகளை ரெகுலரா படிக்கிறேன்னு நெனச்சுட்டாங்க. அதுனால கொஞ்சம் இமேஜு வேற கூடிப்போச்சா, நானும் சரின்னு விட்டுட்டேன். என்ன சரிதானுங்களே?


தமிழ்மணத்துல வேற விருதுகளுக்காக ஏதாவது பதிவுகளை சப்மிட் பண்ணுங்கன்னு கெஞ்சுனாங்க. சரி என்ன ஃப்ரீதானே,  நாமலும் சப்மிட் பண்ணுவோமேன்னு, மூணு பதிவுகளை செலக்ட் பண்ணலாம்னு உக்கார்ந்தா, எதை செலக்ட் பண்றதுன்னு முடிவு பண்ணவே முடியல, அவ்வளவு அருமையா எழுதியிருக்கேன்.  அப்புறம் என்ன, வழக்கம்போல படிக்கப் போறவங்க மேல பாரத்தப் போட்டுட்டு சப்மிட் பண்ணேன்.


தொடர்பதிவுன்னு ஒரு மோசமான நோய் பரவ ஆரம்பிச்சது இந்த மாசத்துலதான்னு நெனக்கிறேன், இன்னும் முடியல. புதுசு புதுசு கெளப்பிக்கிட்டு இருக்கானுக. இதுக்கு ஏதாவது பண்ணனும்னு பார்க்குறேன், ஒண்ணும் சிக்க மாட்டேங்குது சார். இருக்கட்டும், இருக்கட்டும், பின்னாடி ஏதாவது பெருசா பண்ணுவோம்.




எச்சரிக்கை: டெம்ப்ளேட் கமென்ட்டுகள் வாபஸ் அளிக்கப்படும்.


இது தொடர்பதிவு என்றாலும், யாரையும் தொடர அழைக்கவில்லை. விருப்பம் உள்ளவர்கள், கமென்ட்டில் தெரிவித்துவிட்டு தொடரலாம். (கமென்ட்டுல சொல்லாமல் தொடர்ந்தால், பதினெட்டுப்பட்டிப் பஞ்சாயத்தில் பிராது கொடுக்கப்படும்)

புகைப்பட உதவிக்கு நன்றி கூகிள்!

!

511 comments:

«Oldest   ‹Older   201 – 400 of 511   Newer›   Newest»
பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////அருண் பிரசாத் said...
ம்..ம்.. வெளங்கிடுச்சு..../////

அதுக்குத்தானே வரிஞ்சுகட்டி இம்புட்டு எழுதியிருக்கேன்........ (எப்பூடி....?)

அருண் பிரசாத் said...

ராம்ஸ்...சமீப காலமாத்தான் உங்கபதிவுகளை படிக்க ஆரம்பிச்சேன்.... உங்களைது ஒரு ரிலாக்ஸ் zone...வந்து ரிலாக்ஸ் ஆகிட்டு போகலாம்

தர்மபுரி பஸ் எரிப்பும், தினகரன் அலுவலகம் எரிப்பும் வெச்சி...வெரும் படம் போட்டு ஒரு பதிவு போட்டீங்களே அது செம

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////அருண் பிரசாத் said...
200 போட்டுட்டோம்ல......///////

இதுக்குன்னே ஒளிஞ்சு கெடக்குறானுங்கய்யா.....

vinu said...

வானம் said...
/// அருண் பிரசாத் said...
ம்..ம்.. வெளங்கிடுச்சு....////

200.
சிங்கம்யா நீ.



அவரு பேரு அருண் பிரசாத் அதனால
அ.சிங்கம் இப்புடி கூப்பிடலாமா #doubttu

Unknown said...

நானும் பிளாக் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி உங்களுடைய பதிவுகளை எல்லாம் படிச்சுட்டுதான் இருந்தேன்.. எங்கே கமெண்ட் போட்டாலே கும்மீடுவீங்களோன்னு கமெண்ட் போடல.. :-)

அருண் பிரசாத் said...

//அதுக்குத்தானே வரிஞ்சுகட்டி இம்புட்டு எழுதியிருக்கேன்........ (எப்பூடி....?)//

கருத்து சொல்லிட்டேன் சொல்லிட்டேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////அருண் பிரசாத் said...
ராம்ஸ்...சமீப காலமாத்தான் உங்கபதிவுகளை படிக்க ஆரம்பிச்சேன்.... உங்களைது ஒரு ரிலாக்ஸ் zone...வந்து ரிலாக்ஸ் ஆகிட்டு போகலாம்

தர்மபுரி பஸ் எரிப்பும், தினகரன் அலுவலகம் எரிப்பும் வெச்சி...வெரும் படம் போட்டு ஒரு பதிவு போட்டீங்களே அது செம//////

நன்றி அருண், அந்தளவுக்கு கவனிக்கிறீங்களாப்பா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////vinu said...
வானம் said...
/// அருண் பிரசாத் said...
ம்..ம்.. வெளங்கிடுச்சு....////

200.
சிங்கம்யா நீ.



அவரு பேரு அருண் பிரசாத் அதனால
அ.சிங்கம் இப்புடி கூப்பிடலாமா #doubttu//////

இவனுக்கு இதே வேலையா போச்சு.........!

வானம் said...

/// vinu said...
வானம் said...
/// அருண் பிரசாத் said...
ம்..ம்.. வெளங்கிடுச்சு....////

200.
சிங்கம்யா நீ.



அவரு பேரு அருண் பிரசாத் அதனால
அ.சிங்கம் இப்புடி கூப்பிடலாமா #doubttu*////

ஒரு வடை கெடைக்கலங்குறதுக்காக ஒரு சிங்கத்த இப்படியெல்லாமா அ.சிங்கப்படுத்துறது? என்ன இது வெளையாட்டு?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// பதிவுலகில் பாபு said...
நானும் பிளாக் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி உங்களுடைய பதிவுகளை எல்லாம் படிச்சுட்டுதான் இருந்தேன்.. எங்கே கமெண்ட் போட்டாலே கும்மீடுவீங்களோன்னு கமெண்ட் போடல.. :-)//////

சே சே.. அப்படிலாம் சும்மா கும்ம மாட்டோம், பாடி புல்லா செக் பண்ணி ஃபிட்டான்னு பாத்துட்டுதான், களத்துல எறங்குவோம்!

அமுதா கிருஷ்ணா said...

http://amuthakrish.blogspot.com/2011/01/blog-post_10.html..

என்னுடைய திரும்பி பார்க்கிறேன் பதிவு..

அமுதா கிருஷ்ணா said...
This comment has been removed by the author.
பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////அருண் பிரசாத் said...
//அதுக்குத்தானே வரிஞ்சுகட்டி இம்புட்டு எழுதியிருக்கேன்........ (எப்பூடி....?)//

கருத்து சொல்லிட்டேன் சொல்லிட்டேன்///////

நானும் அதுக்கு பதில் சொல்லிட்டேன் சொல்லிட்டேன்....

vinu said...

mr.pannikuti said........
இவனுக்கு இதே வேலையா போச்சு.........!


ஹி ஹி ஹி ஒரு வேலையும் இல்லாம வெட்டியா உக்காந்து இர்ருகிரதுதான் பிரச்சனையே;ஒரு விசயத்தை ஒருத்தர் புதுசா கண்டு புடிச்சா வாழ்த்தனும் இப்புடி எல்லாம் திட்டக்கூடாது; வலிக்குது

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////அமுதா கிருஷ்ணா said...
http://amuthakrish.blogspot.com/2011/01/blog-post_10.html..

என்னுடைய திரும்பி பார்க்கிறேன் பதிவு../////

பார்த்துடுவோம்!

வானம் said...

/// அமுதா கிருஷ்ணா said...
http://amuthakrish.blogspot.com/2011/01/blog-post_10.html..

என்னுடைய திரும்பி பார்க்கிறேன் பதிவு..////

யோவ் பன்னிகுட்டி, இந்த வியாதி பன்னிக்காய்ச்சலவிட வேகமா பரவுதே, என்ன ஆவப்போவுதுன்னே தெரியலயே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////vinu said...
mr.pannikuti said........
இவனுக்கு இதே வேலையா போச்சு.........!


ஹி ஹி ஹி ஒரு வேலையும் இல்லாம வெட்டியா உக்காந்து இர்ருகிரதுதான் பிரச்சனையே;ஒரு விசயத்தை ஒருத்தர் புதுசா கண்டு புடிச்சா வாழ்த்தனும் இப்புடி எல்லாம் திட்டக்கூடாது; வலிக்குது/////

இப்போ வாழ்த்திதான் இருக்கேன்.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வானம் said...
/// அமுதா கிருஷ்ணா said...
http://amuthakrish.blogspot.com/2011/01/blog-post_10.html..

என்னுடைய திரும்பி பார்க்கிறேன் பதிவு..////

யோவ் பன்னிகுட்டி, இந்த வியாதி பன்னிக்காய்ச்சலவிட வேகமா பரவுதே, என்ன ஆவப்போவுதுன்னே தெரியலயே?//////

உடனே ஏதாவது பண்ணியாகனுமே?

vinu said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பார்த்துடுவோம்!


மச்சி பார்த்தா பத்தாது படிக்கோணும்; அப்புறமா கும்மோணும்

vinu said...

225?

வானம் said...

எல்லாரும் திரும்பி பாத்துக்கிட்டே இருந்தா எப்படி, கொஞ்சமாச்சும் நேரா பாருங்கய்யா. எதுத்தாப்ல வர்ரவன் மேல முட்டிக்கப்போறீங்க

வானம் said...

/// vinu said...
225?
///
செல்லாது,செல்லாது..

vinu said...

வானம் said...

யோவ் பன்னிகுட்டி, இந்த வியாதி பன்னிக்காய்ச்சலவிட வேகமா பரவுதே, என்ன ஆவப்போவுதுன்னே தெரியலயே?


mr.vaanam நீங்க வேணுமுன்னா ஒரு வாட்டி இதை பத்தி எழுதுங்க அப்புறம் யாரும் எழுத மாட்டாங்க; ஹி ஹி ஹி [நான் என்ன சொல்ல வந்தேன்னா ஒருவாட்டி வானத்துக்கு போய்ட்டா திரும்ப வர முடியாது இல்லியா அந்த தொடர் பதிவோட உசுரு # எப்புடி நமது கண்டுபிடிப்பு ]

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////வானம் said...
எல்லாரும் திரும்பி பாத்துக்கிட்டே இருந்தா எப்படி, கொஞ்சமாச்சும் நேரா பாருங்கய்யா. எதுத்தாப்ல வர்ரவன் மேல முட்டிக்கப்போறீங்க///////////

சொல்லிட்டாருய்யா கெவர்னரு...... கேட்டுக்குங்கப்பா.........!

வானம் said...

//// பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////வானம் said...
/// அமுதா கிருஷ்ணா said...
http://amuthakrish.blogspot.com/2011/01/blog-post_10.html..

என்னுடைய திரும்பி பார்க்கிறேன் பதிவு..////

யோவ் பன்னிகுட்டி, இந்த வியாதி பன்னிக்காய்ச்சலவிட வேகமா பரவுதே, என்ன ஆவப்போவுதுன்னே தெரியலயே?//////

உடனே ஏதாவது பண்ணியாகனுமே?/////

சட்டுபுட்டுன்னு ‘’ என்னுடைய சைடுல பாக்குறேன் பதிவு’’ன்னு ஒரு பதிவ போட்டு கூடவே பட்டாபட்டியையும், சிரிப்பு போலீசையும் கோத்து விட்டுடு

vinu said...

வானம் said...
/// vinu said...
225?
///
செல்லாது,செல்லாது..


yyyyyyyyyyy ? correcttaathaane pottu irruken

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////vinu said...
வானம் said...

யோவ் பன்னிகுட்டி, இந்த வியாதி பன்னிக்காய்ச்சலவிட வேகமா பரவுதே, என்ன ஆவப்போவுதுன்னே தெரியலயே?


mr.vaanam நீங்க வேணுமுன்னா ஒரு வாட்டி இதை பத்தி எழுதுங்க அப்புறம் யாரும் எழுத மாட்டாங்க; ஹி ஹி ஹி [நான் என்ன சொல்ல வந்தேன்னா ஒருவாட்டி வானத்துக்கு போய்ட்டா திரும்ப வர முடியாது இல்லியா அந்த தொடர் பதிவோட உசுரு # எப்புடி நமது கண்டுபிடிப்பு ]//////

என்னெ ஒரு சிந்தனை? மச்சி உன் கண்டுபுடிப்ப கமல்ஜீ கிட்டசொல்லி உடனே ஆஸ்கார்க்கு அனுப்பிடலாம், கவலப்படாத......!

வெங்கட் said...

// சிரிப்பு போலீச மீட் பண்ணேன். பாவம்
எனக்காக எங்கேயோ கெடந்து வந்து வெயிட்
பண்ணார். போனாப் போகுதுன்னு தோசை,
அது இதுன்னு வாங்கிக் கொடுத்தேன். //

இந்த சிரிப்பு போலீஸ்க்கு இதே வேலையா
போச்சு.. நம்ம குரூப்லயே அதிக பதிவர்களை
மீட் பண்ணி அவங்க காசுலயே நல்லா மூக்கு
பிடிக்க வாங்கி தின்னவரும் அவரு தான்..

நானும் பாத்துட்டே வர்றேன்.. இதுவரை
ஒருத்தர் கூட போலீஸ் எனக்கு ஒரு " டீ "
வாங்கி குடுத்தார்னு கூட சொல்லக்காணோம்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வெங்கட் said...

// சிரிப்பு போலீச மீட் பண்ணேன். பாவம்
எனக்காக எங்கேயோ கெடந்து வந்து வெயிட்
பண்ணார். போனாப் போகுதுன்னு தோசை,
அது இதுன்னு வாங்கிக் கொடுத்தேன். //

இந்த சிரிப்பு போலீஸ்க்கு இதே வேலையா
போச்சு.. நம்ம குரூப்லயே அதிக பதிவர்களை
மீட் பண்ணி அவங்க காசுலயே நல்லா மூக்கு
பிடிக்க வாங்கி தின்னவரும் அவரு தான்..

நானும் பாத்துட்டே வர்றேன்.. இதுவரை
ஒருத்தர் கூட போலீஸ் எனக்கு ஒரு " டீ "
வாங்கி குடுத்தார்னு கூட சொல்லக்காணோம்..///

அதான் எல்லோரும் ஊருக்கு போகும்போது டாடா காட்டுறேனேன் அது போதாதா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நானும் பாத்துட்டே வர்றேன்.. இதுவரை
ஒருத்தர் கூட போலீஸ் எனக்கு ஒரு " டீ "
வாங்கி குடுத்தார்னு கூட சொல்லக்காணோம்..//

இதுக்கு என் நண்பன் பாபு பதில் சொல்லுவான்

vinu said...

mr.pannikutty said
என்னெ ஒரு சிந்தனை? மச்சி உன் கண்டுபுடிப்ப கமல்ஜீ கிட்டசொல்லி உடனே ஆஸ்கார்க்கு அனுப்பிடலாம், கவலப்படாத......!

thankspaa ரொம்ப புகழாதீங்க எனக்கு கூச்சமா இர்ருக்கு ஹி ஹி ஹி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////////வெங்கட் said...
// சிரிப்பு போலீச மீட் பண்ணேன். பாவம்
எனக்காக எங்கேயோ கெடந்து வந்து வெயிட்
பண்ணார். போனாப் போகுதுன்னு தோசை,
அது இதுன்னு வாங்கிக் கொடுத்தேன். //

இந்த சிரிப்பு போலீஸ்க்கு இதே வேலையா
போச்சு.. நம்ம குரூப்லயே அதிக பதிவர்களை
மீட் பண்ணி அவங்க காசுலயே நல்லா மூக்கு
பிடிக்க வாங்கி தின்னவரும் அவரு தான்..

நானும் பாத்துட்டே வர்றேன்.. இதுவரை
ஒருத்தர் கூட போலீஸ் எனக்கு ஒரு " டீ "
வாங்கி குடுத்தார்னு கூட சொல்லக்காணோம்../////

வெங்கட், அதுக்குத்தானே இந்தப் பஞ்சு வெச்சிருக்கேன்.

"பரவால்ல, அவரும் பதிவுல அதப் பத்தி பெருமையா சொல்லி நண்பேண்டான்னு நிரூபிச்சிட்டாரு. (இனி அடுத்த பில்லு அவருதான் குடுக்கனும்னு எல்லாத்துக்கும் தெரிஞ்சு போச்சுல்ல?)"

வானம் said...

/// vinu said...

mr.vaanam நீங்க வேணுமுன்னா ஒரு வாட்டி இதை பத்தி எழுதுங்க அப்புறம் யாரும் எழுத மாட்டாங்க; ஹி ஹி ஹி [நான் என்ன சொல்ல வந்தேன்னா ஒருவாட்டி வானத்துக்கு போய்ட்டா திரும்ப வர முடியாது இல்லியா அந்த தொடர் பதிவோட உசுரு # எப்புடி நமது கண்டுபிடிப்பு ]/////

பாதி ஆப்பரேசன் பண்ண மூளைக்குள்ளயே இவ்வளவு அறிவா?
அம்பலத்தரசே, அப்பனே முருகா இவருக்கு நோபல் பரிசு கிடைக்க அருள்புரி

vinu said...

இதுக்கு என் நண்பன் பாபு பதில் சொல்லுவான்


nanbar baabu எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்; அவரை விழாக் குழுவினர் சார்பாக அன்புடன் அழைக்கிறோம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வானம் said...
/// vinu said...

mr.vaanam நீங்க வேணுமுன்னா ஒரு வாட்டி இதை பத்தி எழுதுங்க அப்புறம் யாரும் எழுத மாட்டாங்க; ஹி ஹி ஹி [நான் என்ன சொல்ல வந்தேன்னா ஒருவாட்டி வானத்துக்கு போய்ட்டா திரும்ப வர முடியாது இல்லியா அந்த தொடர் பதிவோட உசுரு # எப்புடி நமது கண்டுபிடிப்பு ]/////

பாதி ஆப்பரேசன் பண்ண மூளைக்குள்ளயே இவ்வளவு அறிவா?
அம்பலத்தரசே, அப்பனே முருகா இவருக்கு நோபல் பரிசு கிடைக்க அருள்புரி//////

யோவ் அது நோபல் இல்லைய்யா ஆஸ்கார் , நம்ம கமல்ஜீகிட்ட சொல்லி, வாங்கிக்கொடுத்துடுவோம்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
நானும் பாத்துட்டே வர்றேன்.. இதுவரை
ஒருத்தர் கூட போலீஸ் எனக்கு ஒரு " டீ "
வாங்கி குடுத்தார்னு கூட சொல்லக்காணோம்..//

இதுக்கு என் நண்பன் பாபு பதில் சொல்லுவான்////////

அந்தச்சாக்குல இன்னொரு டீக்கு அடிப்போடூறீயா?

Ram said...

இது என்னதுயா.??? என்னனே தெரியாம வந்துட்டனே..!!! எப்பா வினு..

vinu said...

pannikuttynaa pannikuttythaan

எப்பவுமே அடுத்தவங்களுக்கு ஒரு முன்மாதிரியா [ யாருயா அங்கிட்டு lab-rat அப்புடீன்னு கத்துறது ] நடந்துக்கிரத்தில் அவரை அடிச்சுக்க ஆளே கிடையாது

vinu said...

தம்பி கூர்மதியன் said...
இது என்னதுயா.??? என்னனே தெரியாம வந்துட்டனே..!!! எப்பா வினு..


poppaa poi muthalla postai padichchuttu varavum; appuram athukku sambantham illama comment podavum ok vaa

வானம் said...

//// பன்னிக்குட்டி ராம்சாமி said...


யோவ் அது நோபல் இல்லைய்யா ஆஸ்கார் , நம்ம கமல்ஜீகிட்ட சொல்லி, வாங்கிக்கொடுத்துடுவோம்!
///////

பன்னிக்குட்டி சொன்னா சரியாத்தான் இருக்கும். அப்ப ஆஸ்காரே வாங்கி கொடுத்துடுவோம். (ஆட்டோமேட்டிக்கா, மேனுவல் கியரான்னு கேட்டு சொல்லுங்க)

Ram said...

நானும் திரும்பி பார்த்தன்.. பப்ரப்பேன்னு வெட்ட வெளியா இருக்கு.. கொஞ்சம் குனிஞ்சி பாக்கட்டுமா.???

வானம் said...

பெட்ரோலா, டீசல் வெர்சனான்னு கேட்டாலும் தப்பில்ல

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////தம்பி கூர்மதியன் said...
இது என்னதுயா.??? என்னனே தெரியாம வந்துட்டனே..!!! எப்பா வினு..////////

கவலப்படாதீங்க, போகும் போதும் அப்படித்தான் போவீங்க....!

வானம் said...

//// தம்பி கூர்மதியன் said...
நானும் திரும்பி பார்த்தன்.. பப்ரப்பேன்னு வெட்ட வெளியா இருக்கு.. கொஞ்சம் குனிஞ்சி பாக்கட்டுமா.???
/////

பன்னி, சட்டுன்னு 18+ போட்டுவிடுய்யா. விவகாரம் வேறமாதிரி போகுது

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////தம்பி கூர்மதியன் said...
நானும் திரும்பி பார்த்தன்.. பப்ரப்பேன்னு வெட்ட வெளியா இருக்கு.. கொஞ்சம் குனிஞ்சி பாக்கட்டுமா.???//////

எதுக்கும் சன் கிளாஸ் போட்டுக்கிட்டீங்கன்னா கண்ணு பத்தரமா இருக்கும்ல?

வானம் said...

புடிச்சிட்டேன்.
புடிச்சிட்டேன்..
புடிச்சிட்டேன்....

250.
250..
250....

vinu said...

பன்னிக்குட்டி சொன்னா சரியாத்தான் இருக்கும். அப்ப ஆஸ்காரே வாங்கி கொடுத்துடுவோம். (ஆட்டோமேட்டிக்கா, மேனுவல் கியரான்னு கேட்டு சொல்லுங்க)


satham kaathu kiliyuthungooooooooooooo;

neenga pannikutty rasigar mandra thalayvaraa chumma oru doubbtuu

Ram said...

//பன்னி, சட்டுன்னு 18+ போட்டுவிடுய்யா. விவகாரம் வேறமாதிரி போகுது //

தப்பா ஏதாச்சும் சொல்லிபுட்டேனா.???


//எதுக்கும் சன் கிளாஸ் போட்டுக்கிட்டீங்கன்னா கண்ணு பத்தரமா இருக்கும்ல? //

எப்படி சொன்னீங்க பாருங்க..

வானம் said...

எல்லாரும் பாத்துகுங்க, நானும் பிரபல கமெண்டர்தான்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வானம் said...
//// தம்பி கூர்மதியன் said...
நானும் திரும்பி பார்த்தன்.. பப்ரப்பேன்னு வெட்ட வெளியா இருக்கு.. கொஞ்சம் குனிஞ்சி பாக்கட்டுமா.???
/////

பன்னி, சட்டுன்னு 18+ போட்டுவிடுய்யா. விவகாரம் வேறமாதிரி போகுது/////

இல்ல இல்ல 25+ போடனும்போல?

Ram said...

//எல்லாரும் பாத்துகுங்க, நானும் பிரபல கமெண்டர்தான் //

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா.???

Ram said...

//இல்ல இல்ல 25+ போடனும்போல? //

25+ ஆ.. அதுல சரக்கு அதிகமா இருக்குமோ.???

மொக்கராசா said...

நானும் திரும்பி பார்த்து பதிவு எழுதிருக்கேன் நல்ல படிங்கப்பா

ஜனவரி :

3 வேளை சாப்பாடு ,2 வேளை தூக்கம், 2 தடவை கக்கூஸ் என்று இன்பமாக் கழிந்தது இந்த மாதம் முழுவதும்.

பிப்ரவரி,மார்ஸ்,ஏப்ரல்,மே,ஜூன்,ஜூலை,ஆகஸ்ட்,செப்டம்பர்,அக்டோபர்,நவம்பர்,டிசம்பர்

3 வேளை சாப்பாடு ,2 வேளை தூக்கம், 2 தடவை கக்கூஸ் என்று இன்பமாக் கழிந்தது மேல உள்ள அனைத்து மாதங்களும்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////வானம் said...
எல்லாரும் பாத்துகுங்க, நானும் பிரபல கமெண்டர்தான்//////

ஓஹோ நீதானா அது... பாத்து பாத்து மெல்லமா.....

Ram said...

// 2 தடவை கக்கூஸ் //

நல்ல இன்பம் தான்...

vinu said...

மச்சி தம்பி அங்கிட்டு பாத்தீங்களா; அதுதான் உங்களை இங்கிட்டு கூப்பிட்டேன் நாங்கெல்லாம் ஞானிபா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////மொக்கராசா said...
நானும் திரும்பி பார்த்து பதிவு எழுதிருக்கேன் நல்ல படிங்கப்பா

ஜனவரி :

3 வேளை சாப்பாடு ,2 வேளை தூக்கம், 2 தடவை கக்கூஸ் என்று இன்பமாக் கழிந்தது இந்த மாதம் முழுவதும்.

பிப்ரவரி,மார்ஸ்,ஏப்ரல்,மே,ஜூன்,ஜூலை,ஆகஸ்ட்,செப்டம்பர்,அக்டோபர்,நவம்பர்,டிசம்பர்

3 வேளை சாப்பாடு ,2 வேளை தூக்கம், 2 தடவை கக்கூஸ் என்று இன்பமாக் கழிந்தது மேல உள்ள அனைத்து மாதங்களும்.///////

என்னய்யா இது அநியாயமா இருக்கு? சாப்பாடு 3 வேள, கக்கூசு மட்டும் 2 வேளையா? இதை வன்மையாக கண்டிக்கிறேன்

Ram said...

//மச்சி தம்பி அங்கிட்டு பாத்தீங்களா; அதுதான் உங்களை இங்கிட்டு கூப்பிட்டேன் நாங்கெல்லாம் ஞானிபா
//

எப்படிபட்ட ஆள பாத்துட்டடா தம்பி..!!! (போயி செவுத்துல முட்டிகிடனும்)

vinu said...

varuthu varuthu aaaaang varuthu varuthu 275 varuthu varuthuuuuuuuuu

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////vinu said...
மச்சி தம்பி அங்கிட்டு பாத்தீங்களா; அதுதான் உங்களை இங்கிட்டு கூப்பிட்டேன் நாங்கெல்லாம் ஞானிபா/////////

நல்லாருக்கே...

Ram said...

//நல்லாருக்கே//

நல்லாயில்ல.. சுத்தமா நல்லாயில்ல...

வானம் said...

/// மொக்கராசா said...
நானும் திரும்பி பார்த்து பதிவு எழுதிருக்கேன் நல்ல படிங்கப்பா

ஜனவரி :

3 வேளை சாப்பாடு ,2 வேளை தூக்கம், 2 தடவை கக்கூஸ் என்று இன்பமாக் கழிந்தது இந்த மாதம் முழுவதும்.

பிப்ரவரி,மார்ஸ்,ஏப்ரல்,மே,ஜூன்,ஜூலை,ஆகஸ்ட்,செப்டம்பர்,அக்டோபர்,நவம்பர்,டிசம்பர்

3 வேளை சாப்பாடு ,2 வேளை தூக்கம், 2 தடவை கக்கூஸ் என்று இன்பமாக் கழிந்தது மேல உள்ள அனைத்து மாதங்களும்./////

திரும்பி பாத்த பதிவுன்னா இதுதான்யா சூப்பர் திரும்பி பாதத பதிவு.இத தஞ்சாவூர் கோயில் கல்வெட்டுல எழுதிட்டு பக்கத்துலயே சொம்போட உக்காந்துகங்க.

vinu said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////vinu said...
மச்சி தம்பி அங்கிட்டு பாத்தீங்களா; அதுதான் உங்களை இங்கிட்டு கூப்பிட்டேன் நாங்கெல்லாம் ஞானிபா/////////

நல்லாருக்கே...


no no no; athellam seccret ithu; public public;

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////தம்பி கூர்மதியன் said...
//நல்லாருக்கே//

நல்லாயில்ல.. சுத்தமா நல்லாயில்ல.../////

அப்போ கொஞ்சம் உப்பு வேணா போட்டுப்பாருங்க.....

vinu said...

மச்சி jokes apart தமிழ்மணத்தில் 1000 comments போட்டு கும்மின சந்தோஷ நிகழ்வை நீங்க குறிப்பிடவே இல்லை நான் எதிர்பார்த்தேன்; அது இல்லாம பல நேரம் நான் மனசு விட்டு சிரிச்சு ரிலாக்ஸ் ஆகுற பதிவுகளில் உங்களுடையதும் ஒன்று

Ram said...

//அப்போ கொஞ்சம் உப்பு வேணா போட்டுப்பாருங்க.....
//

உப்பு போடுறதுக்கு இங்க என்ன சாப்பாடா செஞ்சி வச்சிருக்கீங்க.. நாராயணா.!! இவங்க தொல்லை தாங்கமுடயல..

vinu said...

275

வானம் said...

274

vinu said...

275?

Ram said...

275

வானம் said...

ஜஸ்ட்டு மிஸ்ஸூ

மொக்கராசா said...

//கோயில் கல்வெட்டுல எழுதிட்டு பக்கத்துலயே சொம்போட உக்காந்துகங்க.

நாங்கலாம் ரெம்ப சுத்தமாக்கும் , கல்வெட்டுகிட்ட கக்கூஸ் எல்லம் போக மாட்டோம்.

Ram said...

அடங்கொன்னியான்.. வினு அடிச்சுட்டான்...

வானம் said...

அடங்கொய்யா, ஒரு வடைக்கு இவ்வளவு போட்டியா?

vinu said...

eppudi mr.vaanam ippo correctaa thookitomulle

Ram said...

//நாங்கலாம் ரெம்ப சுத்தமாக்கும் , கல்வெட்டுகிட்ட கக்கூஸ் எல்லம் போக மாட்டோம்.
//

உக்காந்தாலே கக்கூஸ் தான் போவீங்களா..?

vinu said...

தம்பி கூர்மதியன் said...
அடங்கொன்னியான்.. வினு அடிச்சுட்டான்...


thinamum ingittu vanthu paartheengannaa puriyum embuttu adithadinnu [naan vadaikku sonnen]

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// vinu said...
மச்சி jokes apart தமிழ்மணத்தில் 1000 comments போட்டு கும்மின சந்தோஷ நிகழ்வை நீங்க குறிப்பிடவே இல்லை நான் எதிர்பார்த்தேன்; அது இல்லாம பல நேரம் நான் மனசு விட்டு சிரிச்சு ரிலாக்ஸ் ஆகுற பதிவுகளில் உங்களுடையதும் ஒன்று///////

நன்றி வினு, ஆனா அந்த 1000 கமென்ட்டுல என்னொட சாதனை என்ன இருக்கு ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////தம்பி கூர்மதியன் said...
//நாங்கலாம் ரெம்ப சுத்தமாக்கும் , கல்வெட்டுகிட்ட கக்கூஸ் எல்லம் போக மாட்டோம்.
//

உக்காந்தாலே கக்கூஸ் தான் போவீங்களா..?/////////

கக்கூசு போயிதானெ உக்காரனும்?

Ram said...

thinamum ingittu vanthu paartheengannaa puriyum embuttu adithadinnu [naan vadaikku sonnen]

நல்லா சொன்ன போ.. ஒரு செகண்ட் நான் பயங்கரமா கற்பனை பண்ணிட்டன்..

Ram said...

//கக்கூசு போயிதானெ உக்காரனும்? //

நீங்க வெர்ப் பத்தி சொல்றீங்க.. நான் நவுன் பத்தி சொல்றன்.. பொருள் வேறுபாடு இருக்கே..

வானம் said...

//// பன்னிக்குட்டி ராம்சாமி said...
////// vinu said...
மச்சி jokes apart தமிழ்மணத்தில் 1000 comments போட்டு கும்மின சந்தோஷ நிகழ்வை நீங்க குறிப்பிடவே இல்லை நான் எதிர்பார்த்தேன்; அது இல்லாம பல நேரம் நான் மனசு விட்டு சிரிச்சு ரிலாக்ஸ் ஆகுற பதிவுகளில் உங்களுடையதும் ஒன்று///////

நன்றி வினு, ஆனா அந்த 1000 கமென்ட்டுல என்னொட சாதனை என்ன இருக்கு ?/////

எதோ பேச்சுக்கு அப்படியெல்லாம் புகழுறதுதான். அதுக்காக கீரீடத்த தூக்கி தலையில வச்சமாதிரி ரிப்ளை கொடுத்தா என்னய்யா அர்த்தம்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////vinu said...
தம்பி கூர்மதியன் said...
அடங்கொன்னியான்.. வினு அடிச்சுட்டான்...


thinamum ingittu vanthu paartheengannaa puriyum embuttu adithadinnu [naan vadaikku sonnen]/////


போட்டிக்கு ஆள் சேர்த்துட்டியே? இருங்கப்பா எனக்கு நெஜமாவே கக்கூசு வருது.......... போயிட்டுவந்திடுரென்

Ram said...

//எதோ பேச்சுக்கு அப்படியெல்லாம் புகழுறதுதான். அதுக்காக கீரீடத்த தூக்கி தலையில வச்சமாதிரி ரிப்ளை கொடுத்தா என்னய்யா அர்த்தம்? //

கககபோ..

Ram said...

//போட்டிக்கு ஆள் சேர்த்துட்டியே? இருங்கப்பா எனக்கு நெஜமாவே கக்கூசு வருது.......... போயிட்டுவந்திடுரென்
//

நான் யாருக்கும் போட்டியில்ல எனக்கும் யாரும் போட்டியில்ல..

வானம் said...

/// தம்பி கூர்மதியன் said...
//கக்கூசு போயிதானெ உக்காரனும்? //

நீங்க வெர்ப் பத்தி சொல்றீங்க.. நான் நவுன் பத்தி சொல்றன்.. பொருள் வேறுபாடு இருக்கே..////

யாருப்பா அது, பன்னிக்குட்டி பிளாக்குல இலக்கண வகுப்பு எடுக்குறது?

வானம் said...

ஓனரு கடைய மூடிட்டாரா?

Ram said...

//யாருப்பா அது, பன்னிக்குட்டி பிளாக்குல இலக்கண வகுப்பு எடுக்குறது?
//

நான் தாங்கோ.!!! புதுசு கண்ணா புதுசு..

வானம் said...

வண்டி ஸ்பீடு கொறஞ்சுருச்சே?

vinu said...

வானம் said...
அடங்கொய்யா, ஒரு வடைக்கு இவ்வளவு போட்டியா?


athai potty podaathavanga sollanum; neenga solla koodaathu

வானம் said...

297

Ram said...

//வண்டி ஸ்பீடு கொறஞ்சுருச்சே?
//

நான் தான் இருக்கேன்ல..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////தம்பி கூர்மதியன் said...
//போட்டிக்கு ஆள் சேர்த்துட்டியே? இருங்கப்பா எனக்கு நெஜமாவே கக்கூசு வருது.......... போயிட்டுவந்திடுரென்
//

நான் யாருக்கும் போட்டியில்ல எனக்கும் யாரும் போட்டியில்ல../////

இத எங்கியோ கேட்டிருக்கேனே?

வானம் said...

300

Ram said...

300

வானம் said...

தட்டீட்டேன்.
தட்டீட்டேன்..
தட்டீட்டேன்...

300.
300..
300.....

vinu said...

300

வானம் said...

வந்தேன்..
வென்றேன்...

Ram said...

\\இத எங்கியோ கேட்டிருக்கேனே? \\

அமெரிக்காவுல ஜார்ஜ் புஷ் சொன்னாரு, ஆஸ்திரேலியாவுல பாண்டிங் சொன்னாரு, பாகிஸ்தான்ல முஷாரப் சொன்னாரு.. அதுகப்பரம் அந்த தர்திரியத்த நான் தான் சொல்றன்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////தம்பி கூர்மதியன் said...
//யாருப்பா அது, பன்னிக்குட்டி பிளாக்குல இலக்கண வகுப்பு எடுக்குறது?
//

நான் தாங்கோ.!!! புதுசு கண்ணா புதுசு..//////

ஒண்ணும் பிரசனையில்ல, இங்க வந்துட்டீங்கள்ல, பழசு பண்ணீடூவோம்

வானம் said...

இன்னும் எதுக்குய்யா போட்டி?

vinu said...

நன்றி வினு, ஆனா அந்த 1000 கமென்ட்டுல என்னொட சாதனை என்ன இருக்கு ?

appudi illepaa irunthaalum athu oru magilchiyaana sambavam illayaa athaithaan solla vanthen

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// தம்பி கூர்மதியன் said...
\\இத எங்கியோ கேட்டிருக்கேனே? \\

அமெரிக்காவுல ஜார்ஜ் புஷ் சொன்னாரு, ஆஸ்திரேலியாவுல பாண்டிங் சொன்னாரு, பாகிஸ்தான்ல முஷாரப் சொன்னாரு.. அதுகப்பரம் அந்த தர்திரியத்த நான் தான் சொல்றன்..///////

இனிமே யாரோ?

Ram said...

//ஒண்ணும் பிரசனையில்ல, இங்க வந்துட்டீங்கள்ல, பழசு பண்ணீடூவோம்
//

இந்த டகால்ட்டி வேலையெல்லாம் என்கிட்ட ஆகாது...

வானம் said...

பன்னிக்குட்டி, நேரமாச்சு. இப்ப போகலேன்னா ஹோட்டல்காரன் சாம்பார ரசமாக்கிருவான்.

போய்ட்டு வாரேன்.

Ram said...

//இனிமே யாரோ? //

???

vinu said...

mr.vaanam vaalthukkal;

ory phone caal vanthu ennai delay pannidichu aduththu paarthukkalaam

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////vinu said...
நன்றி வினு, ஆனா அந்த 1000 கமென்ட்டுல என்னொட சாதனை என்ன இருக்கு ?

appudi illepaa irunthaalum athu oru magilchiyaana sambavam illayaa athaithaan solla vanthen/////

மகிழ்ச்சியான சம்பவம்தான், இருந்தாலும் ஏற்கனவே அதுக்குன்னு ஒரு பதிவெப் போட்டாச்சு, மறுபடி மறுபடி அதையெ சொல்ல வேணாமேன்னுதான்

Ram said...

//ory phone caal vanthu ennai delay pannidichu aduththu paarthukkalaam
//

சமாளிக்கிறத பாரு..
அடுத்துன்னா.???

Ram said...

//ory phone caal vanthu ennai delay pannidichu aduththu paarthukkalaam
//

சமாளிக்கிறத பாரு..
அடுத்துன்னா.???

Ram said...

//மகிழ்ச்சியான சம்பவம்தான், இருந்தாலும் ஏற்கனவே அதுக்குன்னு ஒரு பதிவெப் போட்டாச்சு, மறுபடி மறுபடி அதையெ சொல்ல வேணாமேன்னுதான்
//

ஆமாம் அப்படியே இவரு சொல்லிட்டாலும் அப்படியே தேனா வந்து பாஞ்சிடும்..!!!

vinu said...

thambi neenga ippothaan ingittu puthusu naanga ellam 1300 vadai varaikkum adichchukittavanga ungalukku engaloda varlaaru theriyaathu pola vartumaa

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////தம்பி கூர்மதியன் said...
//ஒண்ணும் பிரசனையில்ல, இங்க வந்துட்டீங்கள்ல, பழசு பண்ணீடூவோம்
//

இந்த டகால்ட்டி வேலையெல்லாம் என்கிட்ட ஆகாது...////

அப்போ வேற எந்த டகால்டி வேலை ஆகும்னு சொல்லிட்டீங்கன்னா அடுத்ததடவ ரெடி பண்ணி வெச்சசிடுவோம்ல?

Ram said...

thambi neenga ippothaan ingittu puthusu naanga ellam 1300 vadai varaikkum adichchukittavanga ungalukku engaloda varlaaru theriyaathu pola vartumaa

இங்கிட்டு புதுசா கமெண்ட் போடலாம்.. ஆனா அடிக்கடி எட்டி பாத்த கடை தான் இது.. சோ.. உங்க டகால்டி எங்களுக்கும் தெரியும்..

vinu said...

325


thambi enga gang paththi tamilmanam@cheenu sir kittea kettu paarunga avare vanthu sir ingittu comment podurathu pothumunnu kettum 1350kku appuramaathaan onjoom

vinu said...

325?

Ram said...

//அப்போ வேற எந்த டகால்டி வேலை ஆகும்னு சொல்லிட்டீங்கன்னா அடுத்ததடவ ரெடி பண்ணி வெச்சசிடுவோம்ல? //

?? குழப்பமா இருக்கே.!! யோசிச்சு சொல்றன்..

Ram said...

அடிச்சோம்ல...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////தம்பி கூர்மதியன் said...
//மகிழ்ச்சியான சம்பவம்தான், இருந்தாலும் ஏற்கனவே அதுக்குன்னு ஒரு பதிவெப் போட்டாச்சு, மறுபடி மறுபடி அதையெ சொல்ல வேணாமேன்னுதான்
//

ஆமாம் அப்படியே இவரு சொல்லிட்டாலும் அப்படியே தேனா வந்து பாஞ்சிடும்..!!!///////

சொல்லிட்டாருய்யா கெவர்னரு.........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////தம்பி கூர்மதியன் said...
அடிச்சோம்ல...

/////////

என்ன ரொம்ப கொசுத்ததொல்லையோ?

vinu said...

சொல்லிட்டாருய்யா கெவர்னரு.........


machi panni athu கவர்னருyaaa

Ram said...

//சொல்லிட்டாருய்யா கெவர்னரு.........
//
அய்யய்யய்யோ..


//என்ன ரொம்ப கொசுத்ததொல்லையோ? //

ஆமாம்.. வினுன்னு ஒரு கொசு..

'பரிவை' சே.குமார் said...

அப்படியே எல்லாத்தையும் ஞாபகத்துல வச்சி திரும்பி பாத்திருக்கீங்க.... 2011 வந்துடுங்க பாவம் 2010....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////தம்பி கூர்மதியன் said...
thambi neenga ippothaan ingittu puthusu naanga ellam 1300 vadai varaikkum adichchukittavanga ungalukku engaloda varlaaru theriyaathu pola vartumaa

இங்கிட்டு புதுசா கமெண்ட் போடலாம்.. ஆனா அடிக்கடி எட்டி பாத்த கடை தான் இது.. சோ.. உங்க டகால்டி எங்களுக்கும் தெரியும்..
///////

ப்ரிண்ட்டு ரொம்ப பழசா இருக்கே?

Ram said...

//ப்ரிண்ட்டு ரொம்ப பழசா இருக்கே?
//
பழசா இருந்தாலும் பக்கா ப்ரிண்டு..

vinu said...

தம்பி கூர்மதியன் said...
அடிச்சோம்ல...


ippo theriyuthaa ingittu vadai vaaangurathu embuttu kastamunnu

Ram said...

//ippo theriyuthaa ingittu vadai vaaangurathu embuttu kastamunnu
//

அது ஏற்கனவே தெரியுமய்யா..!!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////சே.குமார் said...
அப்படியே எல்லாத்தையும் ஞாபகத்துல வச்சி திரும்பி பாத்திருக்கீங்க.... 2011 வந்துடுங்க பாவம் 2010..../////

நீங்க சொல்லிட்டீங்கள்ல, 2010ஐ அப்பிடியே தூக்கிப் போட்டூ மிதிச்சிட்டு ஓடியாந்திடறேன் 2011க்கு...........

vinu said...

335

Ram said...

//335
//

ஒவ்வொரு கமண்ட்க்கும் வடை கேக்குறான்யா.!!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////////தம்பி கூர்மதியன் said...
//ப்ரிண்ட்டு ரொம்ப பழசா இருக்கே?
//
பழசா இருந்தாலும் பக்கா ப்ரிண்டு../////////

அப்போ காவலனே ரிலிஸ் பண்ணலாம்?

vinu said...

yow yow 335yaavathu enakku koduththu irrukalaam

enyaa enakku mattum ippudi nadakkuthu

Ram said...

//அப்போ காவலனே ரிலிஸ் பண்ணலாம்?
//

பன்னி சார் பன்னி சார்.. ஏன் சார் என்ன இப்படி பயமுறுத்துறீங்க.???

Ram said...

//yow yow 335yaavathu enakku koduththu irrukalaam
//

விதி வலியது...

vinu said...

ok who is going to chalenge me ? me the 350thuuuuuuuuuuu

Ram said...

ok who is going to chalenge me ? me the 350thuuuuuuuuuuu

நான் வரல

vinu said...

350

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////தம்பி கூர்மதியன் said...
//அப்போ காவலனே ரிலிஸ் பண்ணலாம்?
//

பன்னி சார் பன்னி சார்.. ஏன் சார் என்ன இப்படி பயமுறுத்துறீங்க.???////////

அப்பிடி வாடி வழிக்கு,யாரு கிட்ட? வினு, இந்த ஆடு ஃபுல் ஃபிட், இனி கும்மில சேர்த்துக்குவோம்.......!

vinu said...

350

vinu said...

350

vinu said...

350

vinu said...

350

Ram said...

//அப்பிடி வாடி வழிக்கு,யாரு கிட்ட? வினு, இந்த ஆடு ஃபுல் ஃபிட், இனி கும்மில சேர்த்துக்குவோம்.......!
//

எந்த வழிக்கு வரணும் சார்.. வெஃப்ட் டெர்ன்னா.. இல்ல ரைட் டெர்ன்னா.???

vinu said...

அப்பிடி வாடி வழிக்கு,யாரு கிட்ட? வினு, இந்த ஆடு ஃபுல் ஃபிட், இனி கும்மில சேர்த்துக்குவோம்.......!


nadri machchi avaru innaikuthaan என்னோட follower ஆனாரு எதோ நம்மால முடிஞ்ச சின்ன உதவி இங்கிட்டு கூபிட்டுடு வந்து வுட்டுட்டேன் நீங்களா பார்த்து கவனிச்சுக்குங்க

Ram said...

@வினு இதெல்லாம் ஒரு பொலப்பா.???

Ram said...

//nadri machchi avaru innaikuthaan என்னோட follower ஆனாரு எதோ நம்மால முடிஞ்ச சின்ன உதவி இங்கிட்டு கூபிட்டுடு வந்து வுட்டுட்டேன் நீங்களா பார்த்து கவனிச்சுக்குங்க
//

இதுல டபுள் மீனிங் இருக்கா..??? ஏன்னா.. ஐ ஆம் பாவம்.. நார்மல் மனுசன்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////////தம்பி கூர்மதியன் said...
//அப்பிடி வாடி வழிக்கு,யாரு கிட்ட? வினு, இந்த ஆடு ஃபுல் ஃபிட், இனி கும்மில சேர்த்துக்குவோம்.......!
//

எந்த வழிக்கு வரணும் சார்.. வெஃப்ட் டெர்ன்னா.. இல்ல ரைட் டெர்ன்னா.???/////

எந்த டெர்னொ வழுக்காம வந்தா சரி!

vinu said...

urreeeeeee urreeeeeeeeeeee


தப்பு தப்ப படிக்கக் கூடாது அதை இப்புடி படிக்கணும்
உர்ரே உர்ரே அப்புடீன்னு


me the 350thuuuuuuuuuuuuuu

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////vinu said...
அப்பிடி வாடி வழிக்கு,யாரு கிட்ட? வினு, இந்த ஆடு ஃபுல் ஃபிட், இனி கும்மில சேர்த்துக்குவோம்.......!


nadri machchi avaru innaikuthaan என்னோட follower ஆனாரு எதோ நம்மால முடிஞ்ச சின்ன உதவி இங்கிட்டு கூபிட்டுடு வந்து வுட்டுட்டேன் நீங்களா பார்த்து கவனிச்சுக்குங்க//////

ஓ இப்பிடி வேற நடக்குதா?

Ram said...

//எந்த டெர்னொ வழுக்காம வந்தா சரி! //

டெர்ன்ல வழுக்குனதா எங்க காலேஜ்ல படிச்ச யாருக்கும் பழக்கம் இல்ல...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

359 வது வெங்காய வடை. எவ்ளோ செலவாகும். பன்னிக்குட்டி சொத்தை விக்கணும் ஹிஹி

Unknown said...

vadai hehhehe

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////////// தம்பி கூர்மதியன் said...
@வினு இதெல்லாம் ஒரு பொலப்பா.???//////

உங்கள் சொல்லில் பிழை உள்ளது, அது பொலப்பு அல்ல, பொழப்பு......!

Ram said...

//உங்கள் சொல்லில் பிழை உள்ளது, அது பொலப்பு அல்ல, பொழப்பு......!
//

வந்துட்டாரு நக்கீரரு.. யு டூ ப்ரூட்டஸ்..???

பொன் மாலை பொழுது said...

1- //ம்..ம்.. வெளங்கிடுச்சு // 2- //ம்..ம்.. வெளங்கிடுச்சு //
---அருண் பிரசாத் said..

எங்கேயிருந்துதா இதெல்லாம் தோணுதோ. ஆனா இந்த மொற அவசியம் பன்னி பொங்கல்தான்.
அருண், பண்ணிகுட்டிராம்ஸ் கொஞ்சம் அந்தபக்கம் போயி எட்டிபாருங்கயா, எனக்கே கேவலா இருக்கு.
இங்கேயே இருந்து கும்மி கொட்டினா போதுமா? அங்க வந்து யாரு குத்தறது? இதெல்லாம் சொல்லியாதெரியனும்
கம்பெனி ரூல்ஸ் தெரியாத நான்சென்ஸ் கோ தட் சைடு மென்.

Unknown said...

பிழைப்பு .... hehheeh

vinu said...

me back

vinu said...

என்ன ஆச்சு யாரையும் காணோம் இப்போ நான் எப்புடி 400 வரைக்கும் போகுறது

Ram said...

ஏன் இல்லை.. நான் இருக்கிறேன்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

athukkuthaan naanum waiting

Ram said...

athukkuthaan naanum waiting

எவ்வளவு சைலன்ட்டா குடியிருக்குறாங்கய்யா...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

தம்பி கூர்மதியன் said...

athukkuthaan naanum waiting

எவ்வளவு சைலன்ட்டா குடியிருக்குறாங்கய்யா...//

shhhhhhhhh silence

vinu said...

iiiiiiiiiiiiiiya me 370

vinu said...

cheaaaaaaaaa ithuvum pochaaaaaa

vinu said...

தம்பி நீங்க மெக்கானிகல் படிச்சு இர்ருகீங்கன்னு நினைக்குறேன் சரியா

Ram said...

375

Ram said...

375

Ram said...

ஐ.. கிடச்சிடுச்சே.!!!


//தம்பி நீங்க மெக்கானிகல் படிச்சு இர்ருகீங்கன்னு நினைக்குறேன் சரியா //

இல்ல இல்ல.. ஏன்.???

Unknown said...

376

vinu said...

375

vinu said...

adpaavigalaa ethini perru maraynju irukeenga

Unknown said...

comments target yevalavu annae 500 a?

Ram said...

//adpaavigalaa ethini perru maraynju irukeenga
//

நான் மறஞ்சில்லீங்கோ..!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கடை ஒனர எங்கப்பா? காவலன் டிக்கெட் வாங்க போயிட்டாரா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
கடை ஒனர எங்கப்பா? காவலன் டிக்கெட் வாங்க போயிட்டாரா?////////

இல்ல, காவலன் போஸ்டர்ல சாணி அடிக்க போயிட்டேன்!

vinu said...

தம்பி நீங்க pannikutty comentukku ஒரு murai turnla valukkinathaa enga batch pasangalukku sariththirame illaynu solli irrukeenga ille அதை vachchuthaan நீங்க mech studenttoonu நினஹ்ச்சேன்

Ram said...

//கடை ஒனர எங்கப்பா? காவலன் டிக்கெட் வாங்க போயிட்டாரா? //

போலீசா இருந்துகிட்டு நீங்களே தற்கொலைக்கு தூண்டலாமா.???

Ram said...

//தம்பி நீங்க pannikutty comentukku ஒரு murai turnla valukkinathaa enga batch pasangalukku sariththirame illaynu solli irrukeenga ille அதை vachchuthaan நீங்க mech studenttoonu நினஹ்ச்சேன்
//

எல்லோருக்கும் சொல்லிக்கிறன் நான் கம்ப்யூட்டர் ஸ்டூடண்ட்... இப்போ விகடன் நிருபர்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
கடை ஒனர எங்கப்பா? காவலன் டிக்கெட் வாங்க போயிட்டாரா?////////

இல்ல, காவலன் போஸ்டர்ல சாணி அடிக்க போயிட்டேன்!//

அப்படியே நம்ம கடை பக்கம் கையை கழுவிட்டு வாங்க

Ram said...

//அப்படியே நம்ம கடை பக்கம் கையை கழுவிட்டு வாங்க
//

உங்க கடையிலயும் இருக்கன்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

தம்பி கூர்மதியன் said...

//அப்படியே நம்ம கடை பக்கம் கையை கழுவிட்டு வாங்க
//

உங்க கடையிலயும் இருக்கன்..//

யோவ் அது தெரியும். நன் இந்த கடை ஒனர கூப்டேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எல்லோருக்கும் சொல்லிக்கிறன் நான் கம்ப்யூட்டர் ஸ்டூடண்ட்... இப்போ விகடன் நிருபர்..//

O. Super. All the best

Ram said...

//யோவ் அது தெரியும். நன் இந்த கடை ஒனர கூப்டேன் //

அப்ப எங்களயெல்லாம் கூப்பிட மாட்டீங்களா..???

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அருண் பிரசாத் மாதிரி டுப்ளிகேட் விகடன் ஆசிரியர் இல்லியே?

vinu said...

iiiiiiiiiiiiiiiiiiya me the 400

Ram said...

//அருண் பிரசாத் மாதிரி டுப்ளிகேட் விகடன் ஆசிரியர் இல்லியே? //

ஆசிரியர் இல்லீங்கோ... நிருபர்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

தம்பி கூர்மதியன் said...

//யோவ் அது தெரியும். நன் இந்த கடை ஒனர கூப்டேன் //

அப்ப எங்களயெல்லாம் கூப்பிட மாட்டீங்களா..???//

நீங்க சாணி கரைக்க போயிருன்தீங்கலோன்னு நினச்சேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

தம்பி கூர்மதியன் said...

//அருண் பிரசாத் மாதிரி டுப்ளிகேட் விகடன் ஆசிரியர் இல்லியே? //

ஆசிரியர் இல்லீங்கோ... நிருபர்..//

சரி விடு நமக்கு வடைதான் முக்கியம். என்ன வேலைன்னா முக்கியம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

397

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

398

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

400

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

400

Ram said...

//நீங்க சாணி கரைக்க போயிருன்தீங்கலோன்னு நினச்சேன்
//

எனக்கும் சாணி அடிக்கிறதுக்கும் சம்பந்தமில்ல பாஸ்.. நான் ஒன்லி ஸ்கிரீன் கிழித்தல்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

400th Venkaya vadai

vinu said...

400?

Ram said...

//சரி விடு நமக்கு வடைதான் முக்கியம். என்ன வேலைன்னா முக்கியம்//

கககபோ..

Anonymous said...

//vinu said...

பதிவர்களுக்குள் சச்சரவு இருக்கலாம் சண்டை இர்ருகக் கூடாது ;//


இந்த டைலாக் போர் அடிக்குது வினு. புதுசா ட்ரை பண்ணுங்கப்பா.

ஜெயந்த் கிருஷ்ணா said...

may i come in

Ram said...

may i come in

வெல்கம்டு...

ஜெயந்த் கிருஷ்ணா said...

யாராவது இருக்கீங்களா...

«Oldest ‹Older   201 – 400 of 511   Newer› Newest»