Wednesday, January 5, 2011

விசும்பல்.....!







தூக்கம் தொலைந்த தனிமைகள்…
தனிமையில் நீளும் இரவுகள்…
இரவுகள் சொல்லாத கனவுகள்…
கனவுகள் மறக்காத காதல்... 
காதலை மறக்கப் பயணங்கள்…
பயணங்கள் என்றும் முடிவதில்லை…


தூங்காத விழிகள்
சொல்லாத வார்த்தைகளை
மௌனத்தின் ஒலிகளில்
கேட்டுக் கேட்டு
நீங்காத நினைவுகளால்
ஏங்கித் தவிக்கிறது மனது….



தினமும் கேட்கும்
அவளுக்குப்
பிடித்த பாடலில்
இன்று ஒலித்தது
ஒரு விசும்பல்…
இன்று அவள்
பிறந்த நாள்…


புகைப்பட உதவிக்கு நன்றி கூகிள்

!

225 comments:

1 – 200 of 225   Newer›   Newest»
Unknown said...

hai!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

hai ji

NaSo said...

ஹாய் மாம்ஸ்!!

எஸ்.கே said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Madhavan Srinivasagopalan said...

வடை போச்சே..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னப்பா எல்லாரும் ஹாய் ஹாய்ங்கறீங்க?

logu.. said...

ullen ayya

NaSo said...

என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!

Unknown said...

புனைவு!!?

Unknown said...

சூப்பர்! பன்னிக்குட்டி!

NaSo said...

பின்நவீனத்துவக் கவிதையா மாம்ஸ்??

எஸ்.கே said...

விசும்ப வேண்டாம் மானிடரே! மனதின் பாரங்கள், சுமைகள், பளுக்கள், எடைகளை இறக்கி வையுங்கள்!

NaSo said...

//இன்று ஒலித்தது ஒரு விசும்பல்…இன்று அவள்பிறந்த நாள்…//

பிறந்த நாளில் எதற்கு விசும்பல்?

logu.. said...

semma kalakkal..

NaSo said...

//எஸ்.கே said...

விசும்ப வேண்டாம் மானிடரே! மனதின் பாரங்கள், சுமைகள், பளுக்கள், எடைகளை இறக்கி வையுங்கள்!//

எங்கே வைக்கிறது எஸ்கே?

பொன் மாலை பொழுது said...

வர வர பன்னிகுட்டி பக்கமே வர தயக்கமா இருக்கு. கவிதை எல்லாம் எழுதி "அறிவு ஜீவி "ஆகிவிட்ட ஒருவரின் பக்கம் நிற்பதே என்னை போன்ற வர்களுக்கு வயித்தை கலக்கும்.
ஜூட் .......................கோயிங் டு வாஷ் ரூம் பாஸ். :))

எஸ்.கே said...

ஒரு காதல் தோல்வியின் கண்ணீர்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////எஸ்.கே said...
பிறந்தநாள் வாழ்த்துக்கள்/////

எத்தன?

வைகை said...

எஸ்.கே said...
விசும்ப வேண்டாம் மானிடரே! மனதின் பாரங்கள், சுமைகள், பளுக்கள், எடைகளை இறக்கி வையுங்கள்//////


எறக்கி வச்சா கூலி கொடுப்பிகளா?

vinu said...

hi

வைகை said...

நாகராஜசோழன் MA said...
//எஸ்.கே said...

விசும்ப வேண்டாம் மானிடரே! மனதின் பாரங்கள், சுமைகள், பளுக்கள், எடைகளை இறக்கி வையுங்கள்!//

எங்கே வைக்கிறது எஸ்கே////////

எங்க காலியா இருக்கோ அங்கதான் மாம்ஸ்!

எஸ்.கே said...

//நாகராஜசோழன் MA said...

//எஸ்.கே said...

விசும்ப வேண்டாம் மானிடரே! மனதின் பாரங்கள், சுமைகள், பளுக்கள், எடைகளை இறக்கி வையுங்கள்!//

எங்கே வைக்கிறது எஸ்கே?//

ஒரு வெயிட்டான இடத்தில்!

எஸ்.கே said...

//வைகை said...

எஸ்.கே said...
விசும்ப வேண்டாம் மானிடரே! மனதின் பாரங்கள், சுமைகள், பளுக்கள், எடைகளை இறக்கி வையுங்கள்//////


எறக்கி வச்சா கூலி கொடுப்பிகளா?//

செய்கூலி உண்டு! சேதாரம் இல்லை!

செல்வா said...

அண்ணா கவிதை எழுதிருக்கராராம்ல .!

செல்வா said...

/பயணங்கள் என்றும் முடிவதில்லை//

படம் பேரு ..!

செல்வா said...

//ஒரு வெயிட்டான இடத்தில்!//

வெய்ட்டான இடம்ன அந்த எவ்ளோ வெய்ட் இருக்கணும் .?

Unknown said...

இந்தப் புள்ளைக்குள்ளேயும் என்னமோ இருந்திருக்கு பாரேன்!

Speed Master said...

என்ன இது?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///Madhavan Srinivasagopalan said...
வடை போச்சே..////

ங்கொய்யா அவனவன் ஆளே போச்சுன்னு உக்காந்திருக்கான்... இவருக்கு வடை போச்சாம் வடை....!

வினோ said...

ஆஹா தல... என்ன இது...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

மரியாதையா உன் கவிதைக்கு விளக்கம் கொடு.. இல்லை கவிதை எழுதரத விடு.. :))

vinu said...

ஜீ... said...
இந்தப் புள்ளைக்குள்ளேயும் என்னமோ இருந்திருக்கு பாரேன்!


eathaaaavathu trible meaningaaaaaaaaaaaaa

செல்வா said...

?//மரியாதையா உன் கவிதைக்கு விளக்கம் கொடு.. இல்லை கவிதை எழுதரத விடு.. :))
/

இது சூப்பர் , நான் எங்க டெரர் அண்ணன் கேள்வியை ஆதரிக்கிறேன் . ஹி ஹி .. கவிதைக்கு விளக்கம் ப்ளீஸ் ..

Unknown said...

அண்ணே இதுக்கு பேர்தான் கவிதையா ?

செல்வா said...

Where is the kadai owner..?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////TERROR-PANDIYAN(VAS) said...
@பன்னிகுட்டி

மரியாதையா உன் கவிதைக்கு விளக்கம் கொடு.. இல்லை கவிதை எழுதரத விடு.. :))/////

பெருசா கேட்டுட்டாருய்யா கெவர்னரு.........

போடாங்................................................

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////கோமாளி செல்வா said...
Where is the kadai owner..?////

படுவா கடை ஓனர் இருந்தா வந்து கடன் வாங்கிட்டு போகலாம்னு பாத்தியா?

Unknown said...

நல்ல கவிதை

வைகை said...

கோமாளி செல்வா said...
//ஒரு வெயிட்டான இடத்தில்!//

வெய்ட்டான இடம்ன அந்த எவ்ளோ வெய்ட் இருக்கணும் ./////////


உன் தலைல உள்ள அளவு காலியா இருக்கணும்! நம்ம போலிஸ் மூளை அளவு வெய்ட்டா இருக்கணும்!

செல்வா said...

//படுவா கடை ஓனர் இருந்தா வந்து கடன் வாங்கிட்டு போகலாம்னு பாத்தியா?//

கடன் தர மாட்டீங்களா ..? இதோ இப்பொழுதே கடன் வாங்குவோர் சங்கத்தைக் கூட்டுகிறேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நாகராஜசோழன் MA said...
என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!/////

டாய் டாய்..... விட்டுருங்க வலிக்குது.....

sathishsangkavi.blogspot.com said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்....

எஸ்.கே said...

//கோமாளி செல்வா said...

Where is the kadai owner..?//

கடாய் ஓனர் வந்தா என்ன பண்ண போறீங்க செல்வா? சமையலா?

செல்வா said...

//உன் தலைல உள்ள அளவு காலியா இருக்கணும்! நம்ம போலிஸ் மூளை அளவு வெய்ட்டா இருக்கணும்!//

அவருக்கு அவ்ளோ மூளை இருக்கா ..?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////கே.ஆர்.பி.செந்தில் said...
புனைவு!!?/////

சேச்சே புனைவுலாம் இல்ல தல.....!

செல்வா said...

//கடாய் ஓனர் வந்தா என்ன பண்ண போறீங்க செல்வா? சமையலா?
//

ஹி ஹி , ஒரு மிட்டாய் வாங்கணும் .

வைகை said...

கோமாளி செல்வா said...
//உன் தலைல உள்ள அளவு காலியா இருக்கணும்! நம்ம போலிஸ் மூளை அளவு வெய்ட்டா இருக்கணும்!//

அவருக்கு அவ்ளோ மூளை இருக்கா ../////////

இல்லியா பின்ன?!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ஜீ... said...
சூப்பர்! பன்னிக்குட்டி!////


கவிதைதானே, ஓகே... ! எல்லாரும் வாங்க, ஒரு ஆளு நம்ம கவிதை நல்லாருக்குன்னு ஒத்துக்கிட்டாரு....

ராஜகோபால் said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

செல்வா said...

//கவிதைதானே, ஓகே... ! எல்லாரும் வாங்க, ஒரு ஆளு நம்ம கவிதை நல்லாருக்குன்னு ஒத்துக்கிட்டாரு....
/

எவ்ளோ பணம் கொடுத்தீங்க ..?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////எஸ்.கே said...
விசும்ப வேண்டாம் மானிடரே! மனதின் பாரங்கள், சுமைகள், பளுக்கள், எடைகளை இறக்கி வையுங்கள்!/////

இவனுகள நம்பி ஒரு 50 பைசாவ கூட கீழ வெக்க முடியலீங்க....

எஸ்.கே said...

காதல் தோல்வி பாடல்கள்:
அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்களிரெண்டைக் கவர்ந்து போனாளே

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////கோமாளி செல்வா said...
//கவிதைதானே, ஓகே... ! எல்லாரும் வாங்க, ஒரு ஆளு நம்ம கவிதை நல்லாருக்குன்னு ஒத்துக்கிட்டாரு....
/

எவ்ளோ பணம் கொடுத்தீங்க ..?/////

1 லட்சத்து 70 ஆயிரம் கோடி......!

எஸ்.கே said...

எட்டடுக்கு மாளிகையில்
ஏற்றி வைத்த என் தலைவன்
விட்டு விட்டுச் சென்றானடி - இன்று
வேறுபட்டு நின்றானடி - இன்று
வேறுபட்டு நின்றானடி

ராஜகோபால் said...

ஒரு பன்னிக்குட்டி கவிதை எழுதுகிறதே !

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

பன்னிகுட்டினு ஒரு நல்லவன் இருந்தாம்..

பாவிபய.. இப்படி ஆவானு தெரியாம போச்சே...

வைகை said...

கடைசி வரை ஆளு பேர சொல்லவே இல்லையே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////எஸ்.கே said...
காதல் தோல்வி பாடல்கள்:
அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்களிரெண்டைக் கவர்ந்து போனாளே////

அப்பிடியே சேர்ந்து போக வேண்டியதுதானே....

செல்வா said...

//அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்களிரெண்டைக் கவர்ந்து போனாளே//

மரணம் என்னும் தூது வந்தது , அது மங்கை என்னும் வடிவில் வந்தது ,
மலரைத்தானே நான் பறித்தது , கை முள்ளின் மீதி ஏன் விழுந்தது ..?
யாருக்காக ..?!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// பட்டாபட்டி.... said...
பன்னிகுட்டினு ஒரு நல்லவன் இருந்தாம்..

பாவிபய.. இப்படி ஆவானு தெரியாம போச்சே.../////

இன்னுமா பட்டா என்ன நம்பிக்கிட்டு இருக்க?

வார்த்தை said...

எல்லாமே நல்லாருக்கு...(template comment இல்ல)

//நீங்காத நினைவுகளால்
ஏங்கித் தவிக்கிறது மனது//

இத

"நீங்காத நினைவுகளால்
நிரம்பித் தவிக்கிறது மனது" நு

சொன்னா இன்னும் நல்லா இருக்குமா ?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஏன்..ஏன்ன்ன்ன்ன்?..

விடுய்யா..

ராஜகோபால் said...

யாரு அந்த சில்பாகுமாரி?

வைகை said...

எஸ்.கே said...
காதல் தோல்வி பாடல்கள்:
அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்களிரெண்டைக் கவர்ந்து போனா/////////


நெஹ் நெஹ் நெஹ் கிகி நெஹ்

எஸ்.கே said...

கோமாளி செல்வா said...

//அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்களிரெண்டைக் கவர்ந்து போனாளே//

மரணம் என்னும் தூது வந்தது , அது மங்கை என்னும் வடிவில் வந்தது ,
மலரைத்தானே நான் பறித்தது , கை முள்ளின் மீதி ஏன் விழுந்தது ..?
யாருக்காக ..?///

நெக்ஸ்ட் ஆளுக்காக????

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////கோமாளி செல்வா said...
//அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்களிரெண்டைக் கவர்ந்து போனாளே//

மரணம் என்னும் தூது வந்தது , அது மங்கை என்னும் வடிவில் வந்தது ,
மலரைத்தானே நான் பறித்தது , கை முள்ளின் மீதி ஏன் விழுந்தது ..?
யாருக்காக ..?!!//////

டேய் டேய் வேணாம், கண்டதையும்சொல்லி கடைக்கு வர்ர கூட்டத்த கலைக்காதீய்ங்க......

செல்வா said...

/நெக்ஸ்ட் ஆளுக்காக???//

இருக்கலாம் ..!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ராஜகோபால் said...
யாரு அந்த சில்பாகுமாரி?//////

நல்லாக் கேக்குறாய்ங்கய்யா டீடெயிலு....

எஸ்.கே said...

நினைக்க தெரிந்த மனமே
உனக்கு மறக்க தெரியாதா...

வெங்கட் said...

கவலைபடாதீங்க.. இப்ப கூட ஒரு
ஒண்ணும் கை மீறி போயிடலை..
எதுக்கும் இன்னொரு தரம் Try பண்ணி
பாருங்க.. உங்க ஆளுக்கு தான்
இன்னும் கல்யாணம் ஆகலையே....

உங்க ஆளு யாருன்னு எனக்கு
எப்படி தெரியும்னு பாக்கறீங்களா..?!!
நாங்கல்லாம் கில்லாடிலே..

ஜனவரி 5-ம் தேதி Birthday யாருக்குன்னு
Google ஆண்டவரை கேட்டா..
அவரு சொல்லிட்டாருல்ல..

உங்க ஆளு - Deepika Padukone

// Deepika Padukone turns 25 today on January 5th 2011 //

வைகை said...

எஸ்.கே said...
கோமாளி செல்வா said...

//அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்களிரெண்டைக் கவர்ந்து போனாளே//

மரணம் என்னும் தூது வந்தது , அது மங்கை என்னும் வடிவில் வந்தது ,
மலரைத்தானே நான் பறித்தது , கை முள்ளின் மீதி ஏன் விழுந்தது ..?
யாருக்காக ..?///

நெக்ஸ்ட் ஆளுக்காக???//////////



Good timing sk

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பட்டாபட்டி.... said...
ஏன்..ஏன்ன்ன்ன்ன்?..

விடுய்யா../////

யோவ் சரக்கு தீர்ந்து போச்சுய்யா, அதான் சும்மா இப்பிடி..... ஹி..ஹி..!

செல்வா said...

//நினைக்க தெரிந்த மனமே
உனக்கு மறக்க தெரியாதா..//

பழகத் தெரிந்த உயிரே உனக்கு விலகத்தேரியாதா ..?

எஸ்.கே said...

போதையில் ஒரு பாட்டு
written by somebody

போத்தல் மூடி தட்டி
வாயில் விட்டு
தளம் போட
தன்னாலே வரும்
பாட்டு வரும்
கன்னி உன்
நினைவாள்......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// வெங்கட் said...
கவலைபடாதீங்க.. இப்ப கூட ஒரு
ஒண்ணும் கை மீறி போயிடலை..
எதுக்கும் இன்னொரு தரம் Try பண்ணி
பாருங்க.. உங்க ஆளுக்கு தான்
இன்னும் கல்யாணம் ஆகலையே....

உங்க ஆளு யாருன்னு எனக்கு
எப்படி தெரியும்னு பாக்கறீங்களா..?!!
நாங்கல்லாம் கில்லாடிலே..

ஜனவரி 5-ம் தேதி Birthday யாருக்குன்னு
Google ஆண்டவரை கேட்டா..
அவரு சொல்லிட்டாருல்ல..

உங்க ஆளு - Deepika Padukone

// Deepika Padukone turns 25 today on January 5th 2011 /////////



என் மனச புரிஞ்சுக்கிட்ட உங்களுக்கு ரொம்ப நல்ல மனசு வெங்கட்...... இதையும் நீங்களே கொஞ்சம் பேசிமுடிச்சுக் கொடுத்துட்டீங்கனா நல்லாருக்கும்ணா.....

செல்வா said...

//ஜனவரி 5-ம் தேதி Birthday யாருக்குன்னு
Google ஆண்டவரை கேட்டா..
அவரு சொல்லிட்டாருல்ல..

உங்க ஆளு - Deepika படுகோனே//

ராமசாமி அண்ணனுக்கு வாழ்த்துக்கள் , விரைவில் திருமணம் நடக்கட்டும் .. ஹி ஹி

ம.தி.சுதா said...

ஃஃஃஃகனவுகள் மறக்காத காதல்...
காதலை மறக்கப் பயணங்கள்ஃஃஃஃ

உண்மையான வரிகள் சகோதரா அருமை..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
பிரபல பாடகரின் பிரபலமில்லாத மறைவு - Bobby Farrel

karthikkumar said...

புனிதமான காதலின் சின்னமாக இனி இந்த கவிதை விளங்கட்டும்....

வைகை said...

Flash News

///காவலன் படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் கண்கலங்கி பாராட்டியிருக்கிறார்கள். தனக்கு எதிரானவர்களை நோக்கி விஜய் பேசும் வசனங்கள் அனல் கக்குகின்றனவாம். ஆனால் எங்கேயும் கத்தரி போட முடியாத அளவுக்கு ‌கதையோடு ஒன்றிய வசனங்களாக இருப்பது ப்ளஸ் பாயிண்ட்டாக இருக்கிறது. க்ளைமாக்ஸ் காட்சிகளை பார்த்த சென்சார் அதிகாரிகள் அவர்களை அறியாமலேயே கண் கலங்கி விட்டார்களாம். இந்த தகவல் காவலன் தயாரிப்பு தரப்பிற்கு சற்று ஆறுதலாய் இருக்கிறதாம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வார்த்தை said...
எல்லாமே நல்லாருக்கு...(template comment இல்ல)

//நீங்காத நினைவுகளால்
ஏங்கித் தவிக்கிறது மனது//

இத

"நீங்காத நினைவுகளால்
நிரம்பித் தவிக்கிறது மனது" நு

சொன்னா இன்னும் நல்லா இருக்குமா ?/////

நல்லாருக்கு வார்த்தை, ஆனா ஏங்கும் மனதுங்கற அர்த்தம் அங்க ரொம்ப முக்கியம் ஹி...ஹி....

karthikkumar said...

வைகை said...
Flash News

///காவலன் படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் கண்கலங்கி பாராட்டியிருக்கிறார்கள். தனக்கு எதிரானவர்களை நோக்கி விஜய் பேசும் வசனங்கள் அனல் கக்குகின்றனவாம். ஆனால் எங்கேயும் கத்தரி போட முடியாத அளவுக்கு ‌கதையோடு ஒன்றிய வசனங்களாக இருப்பது ப்ளஸ் பாயிண்ட்டாக இருக்கிறது. க்ளைமாக்ஸ் காட்சிகளை பார்த்த சென்சார் அதிகாரிகள் அவர்களை அறியாமலேயே கண் கலங்கி விட்டார்களாம். இந்த தகவல் காவலன் தயாரிப்பு தரப்பிற்கு சற்று ஆறுதலாய் ///

அதெல்லாம் சரி படம் ரிலீஸ் ஆகுமா...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// வைகை said...
Flash News

///காவலன் படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் கண்கலங்கி பாராட்டியிருக்கிறார்கள். தனக்கு எதிரானவர்களை நோக்கி விஜய் பேசும் வசனங்கள் அனல் கக்குகின்றனவாம். ஆனால் எங்கேயும் கத்தரி போட முடியாத அளவுக்கு ‌கதையோடு ஒன்றிய வசனங்களாக இருப்பது ப்ளஸ் பாயிண்ட்டாக இருக்கிறது. க்ளைமாக்ஸ் காட்சிகளை பார்த்த சென்சார் அதிகாரிகள் அவர்களை அறியாமலேயே கண் கலங்கி விட்டார்களாம். இந்த தகவல் காவலன் தயாரிப்பு தரப்பிற்கு சற்று ஆறுதலாய் இருக்கிறதாம்/////

தம்பி..... வேணாம்...அந்த வீங்குன வாயனப் பத்தி!

Anonymous said...

பாதி ராத்திரத்தியில் முழித்தேன்
யாரோ சிகரட் குடிக்க குடிக்க
அறை முழுதும் ஒரே நாற்றம்
முகத்தில் அறைந்தது நினைவுகள் நினைவுகள்
ஆம்....சிவகுமார் நடித்த ஏனிப்படிகள்
தந்த நீங்காத நினைவுகளை தூங்காத விழிகள் தழுவ......தேனாம்பேட்டை சிக்னல் இறங்கு என்றது காதில் விழ

நான்
எல்டாம்ஸ் ரோட்டில் இறங்கி நடந்தேன்..... தூரத்தில் ஒரு புலம்பல் கேட்டது

எட்டி நடந்தேன் அது பெரும் அழுகையாய் விரிந்தது...கிட்ட சென்று பார்த்தால்.....

அய்யகோ என் சொல்வேன்.......


அங்கே....

..
..
..
..
..
..
...
...
...
...
ஆள்வார் பேட்டை ஆண்டவன்
மன்மதன் அம்பு குத்திடுச்சே குத்திடுச்சே என்று குமுறிக் கொண்டிருந்தார்.

அதைப் பார்த்து இரண்டடி தள்ளி
நின்றேன்... 13 தியாகராய நகர் கடைசி பஸ் எனைக் கடந்து சென்றது.

கவிஞர்.ஆர்.எஸ்.மங்கலம் சாமிராஜ்.
---
பன்னி, உனக்காக எங்க ஊர் கவிஞர் கிட்ட கவிதை வாங்கி போட்டிருக்கேன்.

இனி கவிதை எழுதுவே........ பிச்சுப்புடுவேன் பிச்சு

எஸ்.கே said...

அகப்பேய்ச் சித்தர் பாடல்

நஞ்சுண்ண வேண்டாவே - அகப்பேய்
நாயகன் தாள் பெறவே
நெஞ்சு மலையாதே - அகப்பேய்
நீ ஒன்றுஞ் சொல்லாதே!

செல்வா said...

///அதெல்லாம் சரி படம் ரிலீஸ் ஆகுமா...//

ரிலீஸ் ஆகலைனா நம்ம ராமசாமி அண்ணன் ப்ளாக் ல ரிலீஸ் பண்றோம் .!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////karthikkumar said...
புனிதமான காதலின் சின்னமாக இனி இந்த கவிதை விளங்கட்டும்....////

பார்ரா.............?

எஸ்.கே said...

> என் காதுக்கு மொழியில்லை
> என் நாவுக்கு சுவையில்லை
> என் நெஞ்சுக்கு நினைவில்லை
> என் நிழலுக்கு உறக்கமில்லை
> என் நிழலுக்கு உறக்கமில்லை

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////கோமாளி செல்வா said...
///அதெல்லாம் சரி படம் ரிலீஸ் ஆகுமா...//

ரிலீஸ் ஆகலைனா நம்ம ராமசாமி அண்ணன் ப்ளாக் ல ரிலீஸ் பண்றோம் .!////

அந்தக் கருமாந்திரத்த எத்தன தடவதான் நாம ரிலீஸ் பண்றது?

வார்த்தை said...

இந்த கவிதைக்காக உங்களுக்கு ஒரு அவார்டு தரலாம்னு ....ஹி...ஹி..

Unknown said...

kandupudichen kandupudichen kathal noia kandu pudichen .... hehehe

Anonymous said...

போலீஸ்-ன் பஸ் பதிவு தான் எங்க கவிஞருக்கு இந்தக் கவிதைய எழுத இன்ஸ்பிறேஷன் என்பது கூடுதல் தகவல்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////எஸ்.கே said...
> என் காதுக்கு மொழியில்லை
> என் நாவுக்கு சுவையில்லை
> என் நெஞ்சுக்கு நினைவில்லை
> என் நிழலுக்கு உறக்கமில்லை
> என் நிழலுக்கு உறக்கமில்லை////

வெளங்கிருச்சு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// Anonymous said...
போலீஸ்-ன் பஸ் பதிவு தான் எங்க கவிஞருக்கு இந்தக் கவிதைய எழுத இன்ஸ்பிறேஷன் என்பது கூடுதல் தகவல்./////

ங்கொக்காமக்கா.. சிரிப்பு போலீசு, நீ நெறைய அல்லகைகள வளர்த்து விட்டு இப்போ இங்கபாரு ..... !படுவா ஒழுங்கா பேரோட வந்துடு தொலச்சிபுடுவென் தொலச்சி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// akbar said...
kandupudichen kandupudichen kathal noia kandu pudichen .... hehehe////

ஹி..ஹி...

ஜெயந்த் கிருஷ்ணா said...

பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.. வாழ்க வளமுடன்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.. வாழ்க வளமுடன்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.. வாழ்க வளமுடன்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.. வாழ்க வளமுடன்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.. வாழ்க வளமுடன்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

தங்கள் பொன்னான பணி தொடரட்டும்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///வார்த்தை said...
இந்த கவிதைக்காக உங்களுக்கு ஒரு அவார்டு தரலாம்னு ....ஹி...ஹி..////

அவார்டு கிவார்டுனு ஏதாவது கிழிஞ்ச தகரடப்பாவ தூக்கிட்டு இந்தப்பக்கம் வந்தே படுவா... பிச்சிபுடுவேன் பிச்சி!

செல்வா said...

அட ச்சே ,

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// வெறும்பய said...
பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.. வாழ்க வளமுடன்.../////

யாருக்கு வாழ்த்துக்கள் சொல்ற தம்பி? ஓ ஜோதிக்கும் இன்னிக்குத்தானா? கண்ட கண்ட சிகுனலையும் எங்கடைலேயே வந்து குடுங்கடா.....!

செல்வா said...

//யாருக்கு வாழ்த்துக்கள் சொல்ற தம்பி? ஓ ஜோதிக்கும் இன்னிக்குத்தானா? கண்ட கண்ட சிகுனலையும் எங்கடைலேயே வந்து குடுங்கடா.....!
//

ஹி ஹி ஹி , நானும் எதாச்சும் கொடுக்கட்டுமா ..?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நாகராஜசோழன் MA said...
பின்நவீனத்துவக் கவிதையா மாம்ஸ்??////

அந்தக் கருமத்தைலாம் விட்டுத் தொலச்சிட்டேன் மாப்பு, இதுவேற என்னமோ, எதுக்கும் பீரு ஆன்லைன்ல கேட்டுச் சொல்லேன்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////கோமாளி செல்வா said...
//யாருக்கு வாழ்த்துக்கள் சொல்ற தம்பி? ஓ ஜோதிக்கும் இன்னிக்குத்தானா? கண்ட கண்ட சிகுனலையும் எங்கடைலேயே வந்து குடுங்கடா.....!
//

ஹி ஹி ஹி , நானும் எதாச்சும் கொடுக்கட்டுமா ..?////

பண்ணிக்க பண்ணிக்க ஆனா வாடகை கொடுத்துட்டு போயிடு....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நாகராஜசோழன் MA said...
//இன்று ஒலித்தது ஒரு விசும்பல்…இன்று அவள்பிறந்த நாள்…//

பிறந்த நாளில் எதற்கு விசும்பல்?///

கேக்கு கெடைக்கல அதான்....!

செல்வா said...

//பண்ணிக்க பண்ணிக்க ஆனா வாடகை கொடுத்துட்டு போயிடு.../

எவ்ளோ கொடுக்கணும் ..? பத்து பைசா ..?

வெளங்காதவன்™ said...

ப.கு.

வந்தாச்சு, கெளம்புறேன்......

இங்கயே இருந்தா நாறிப்போயிடும் நாறி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////logu.. said...
semma kalakkal..////

அப்பாடா... நன்றீங்கோ.....!

வார்த்தை said...

//அவார்டு கிவார்டுனு ஏதாவது கிழிஞ்ச தகரடப்பாவ தூக்கிட்டு இந்தப்பக்கம் வந்தே படுவா... பிச்சிபுடுவேன் பிச்சி//

பெரிய பெரிய அவார்டுக்காக அலையும் முன்னணி இலக்கியவாதிகளே .....
ஒரு சிறிய அவார்டை கூட வாங்க மறுத்த எங்கள் பண்ணிகுட்ட்டியிடம் நீங்கள் நாகரீகம் கற்கவேண்டும் ....

Anonymous said...

பன்னி,

சந்தைக்கு போவனும் ஆத்தா வைய்யும் ...........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////வெளங்காதவன் said...
ப.கு.

வந்தாச்சு, கெளம்புறேன்......

இங்கயே இருந்தா நாறிப்போயிடும் நாறி!////

ஏன்..என்னாச்சு? ஏதாவது பேக்ரவுண்டுல ப்ராப்ளமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வார்த்தை said...
//அவார்டு கிவார்டுனு ஏதாவது கிழிஞ்ச தகரடப்பாவ தூக்கிட்டு இந்தப்பக்கம் வந்தே படுவா... பிச்சிபுடுவேன் பிச்சி//

பெரிய பெரிய அவார்டுக்காக அலையும் முன்னணி இலக்கியவாதிகளே .....
ஒரு சிறிய அவார்டை கூட வாங்க மறுத்த எங்கள் பண்ணிகுட்ட்டியிடம் நீங்கள் நாகரீகம் கற்கவேண்டும் ....////

தம்பி, டைம்பாசுக்குகாக என்னை ஏதாவது வம்புல மாட்டி விடப் பாக்குறீயா? அது நடக்காதுடியேய்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////Anonymous said...
பன்னி,

சந்தைக்கு போவனும் ஆத்தா வைய்யும் .........../////

அனானி தம்பி மொதல்ல கக்கூசுக்கு போயிட்டு வாடா ராஜா, பின்னாடி பேண்ட்லாம் ஈரமா இருக்கு பாரு.....!

வெளங்காதவன்™ said...

/// பன்னிக்குட்டி ராம்சாமி said...
////வெளங்காதவன் said...
ப.கு.

வந்தாச்சு, கெளம்புறேன்......

இங்கயே இருந்தா நாறிப்போயிடும் நாறி!////

ஏன்..என்னாச்சு? ஏதாவது பேக்ரவுண்டுல ப்ராப்ளமா?////

அது வந்து............ஸ்ஸ்....

போலீஸ் பிளாக்க பாத்ததும் வாந்தி வந்துச்சு....

உம்ம கடப் பக்கமும் கப்பு தாங்கல அப்பு....

வாயிலையும் வவுத்துலையுமா போவுது...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////கோமாளி செல்வா said...
//பண்ணிக்க பண்ணிக்க ஆனா வாடகை கொடுத்துட்டு போயிடு.../

எவ்ளோ கொடுக்கணும் ..? பத்து பைசா ..?///

அத வெறும்பயகிட்டதான் கேக்கனும்!

செல்வா said...

ஐயோ இங்கயும் யாரோ வந்து வெலயாடுரான்களே ..?!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வெளங்காதவன் said...
/// பன்னிக்குட்டி ராம்சாமி said...
////வெளங்காதவன் said...
ப.கு.

வந்தாச்சு, கெளம்புறேன்......

இங்கயே இருந்தா நாறிப்போயிடும் நாறி!////

ஏன்..என்னாச்சு? ஏதாவது பேக்ரவுண்டுல ப்ராப்ளமா?////

அது வந்து............ஸ்ஸ்....

போலீஸ் பிளாக்க பாத்ததும் வாந்தி வந்துச்சு....

உம்ம கடப் பக்கமும் கப்பு தாங்கல அப்பு....

வாயிலையும் வவுத்துலையுமா போவுது.../////

தப்பாச்சே..... வில்லு/சுறா டிவிடி ஏதாவது இருந்தா உடச்சி சாப்பிட்ருங்க.. சே போட்டுப் பாருங்க.. எல்லாம் சரியா பூடூம்.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////கோமாளி செல்வா said...
ஐயோ இங்கயும் யாரோ வந்து வெலயாடுரான்களே ..?!////

நம்ம கூட வெள்ளாடுறதே கட்ட தொரக்கி வேலையா போச்சு.... டேய் சின்றாசு.......கட்றா வண்டிய

வெளங்காதவன்™ said...

//அது வந்து............ஸ்ஸ்....

போலீஸ் பிளாக்க பாத்ததும் வாந்தி வந்துச்சு....

உம்ம கடப் பக்கமும் கப்பு தாங்கல அப்பு....

வாயிலையும் வவுத்துலையுமா போவுது.../////

தப்பாச்சே..... வில்லு/சுறா டிவிடி ஏதாவது இருந்தா உடச்சி சாப்பிட்ருங்க.. சே போட்டுப் பாருங்க.. எல்லாம் சரியா பூடூம்.....!///

என்னைக் கொல்லப் பாக்குராங்கப்பு.....
நான் அந்த ஆட்டைக்கு வரல....

செல்வா said...

//நம்ம கூட வெள்ளாடுறதே கட்ட தொரக்கி வேலையா போச்சு.... டேய் சின்றாசு.......கட்றா வண்டிய/

ராமசாமி அண்ணே வாங்க போய்டலாம் ..!!

அருண் பிரசாத் said...

என்ன....

Feelings?????


நாசமா போச்சி...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////கோமாளி செல்வா said...
//நம்ம கூட வெள்ளாடுறதே கட்ட தொரக்கி வேலையா போச்சு.... டேய் சின்றாசு.......கட்றா வண்டிய/

ராமசாமி அண்ணே வாங்க போய்டலாம் ..!!////

எலேய்ய்ய் நான் வண்டியக்கட்ட சொன்னது அப்பிடியே அப்பீட்டாகறதுக்கு, யாரை மாட்டி விடப்பாக்குறே? எங்ககிட்டேயவா?

செல்வா said...

125

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

உங்கள் சாம்பல் அருமை.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஒ அது விசும்பலா இரு சரியா படிச்சிட்டு வரேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////அருண் பிரசாத் said...
என்ன....

Feelings?????


நாசமா போச்சி...///

வொய்....? சேம் பீலிங்கி...... ?

செல்வா said...

//எலேய்ய்ய் நான் வண்டியக்கட்ட சொன்னது அப்பிடியே அப்பீட்டாகறதுக்கு, யாரை மாட்டி விடப்பாக்குறே? எங்ககிட்டேயவா?
//

அதத்தான் நானும் சொன்னேன் ., வாங்க ஓடிரலாம்னு ..!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
உங்கள் சாம்பல் அருமை.////

நீயூ இயருக்குஅடிச்சது இன்னும் தெளியல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ஒ அது விசும்பலா இரு சரியா படிச்சிட்டு வரேன்/////

பாத்துரா...ரொம்ப எழுத்துக்கூட்டிக் கூட்டி என் ப்ளாக்க தேச்சிடாதே....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வைகை said...

கோமாளி செல்வா said...
//ஒரு வெயிட்டான இடத்தில்!//

வெய்ட்டான இடம்ன அந்த எவ்ளோ வெய்ட் இருக்கணும் ./////////


உன் தலைல உள்ள அளவு காலியா இருக்கணும்! நம்ம போலிஸ் மூளை அளவு வெய்ட்டா இருக்கணும்!///

வந்துட்டாரு sinagapooru சீமான்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////கோமாளி செல்வா said...
//எலேய்ய்ய் நான் வண்டியக்கட்ட சொன்னது அப்பிடியே அப்பீட்டாகறதுக்கு, யாரை மாட்டி விடப்பாக்குறே? எங்ககிட்டேயவா?
//

அதத்தான் நானும் சொன்னேன் ., வாங்க ஓடிரலாம்னு ..!!////

அடப்பாவி எனக்கு முன்னாடியே ஓடிட்டியா....?

Unknown said...

vanga annae 2 cutting saptitu padutha saria poidum :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பட்டாபட்டி.... said...

பன்னிகுட்டினு ஒரு நல்லவன் இருந்தாம்..

பாவிபய.. இப்படி ஆவானு தெரியாம போச்சே...//


அவனை நேத்தே பலி கொடுத்தாச்சு. இங்க போய் பார்க்கவும்..

http://valaimanai.blogspot.com/2011/01/blog-post.html

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பட்டாபட்டி.... said...

பன்னிகுட்டினு ஒரு நல்லவன் இருந்தாம்..

பாவிபய.. இப்படி ஆவானு தெரியாம போச்சே...//


அவனை நேத்தே பலி கொடுத்தாச்சு. இங்க போய் பார்க்கவும்..

http://valaimanai.blogspot.com/2011/01/blog-post.html////

மிச்சம் மீதி இருந்த கொஞ்ச நஞ்ச மானமும் போச்சு......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// akbar said...
vanga annae 2 cutting saptitu padutha saria poidum :)///

ங்ணா நீங்க சொல்றத பார்த்தா பல கட்டிங் சாப்பிட்டுருப்பீங்க போல தெரியுதே?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Anonymous said...

போலீஸ்-ன் பஸ் பதிவு தான் எங்க கவிஞருக்கு இந்தக் கவிதைய எழுத இன்ஸ்பிறேஷன் என்பது கூடுதல் தகவல்.//


யார்லே இது?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
வைகை said...

கோமாளி செல்வா said...
//ஒரு வெயிட்டான இடத்தில்!//

வெய்ட்டான இடம்ன அந்த எவ்ளோ வெய்ட் இருக்கணும் ./////////


உன் தலைல உள்ள அளவு காலியா இருக்கணும்! நம்ம போலிஸ் மூளை அளவு வெய்ட்டா இருக்கணும்!///

வந்துட்டாரு sinagapooru சீமான்///////

அப்படியெல்லாம் சொல்லாதய்யா புடிச்சு உள்ள போட்டூடப் போறாய்ங்க

செல்வா said...

கவிஞ்சர்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
Anonymous said...

போலீஸ்-ன் பஸ் பதிவு தான் எங்க கவிஞருக்கு இந்தக் கவிதைய எழுத இன்ஸ்பிறேஷன் என்பது கூடுதல் தகவல்.//


யார்லே இது?/////

தெரியாது.....? ஒலக நடிப்புடா சாமி........!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///கோமாளி செல்வா said...
கவிஞ்சர்////

அப்பிடி இல்ல, இப்பிடி,.. களிங்கர் ஜீ! எங்க மறூக்கா சொல்லு?

வெளங்காதவன்™ said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
Anonymous said...

போலீஸ்-ன் பஸ் பதிவு தான் எங்க கவிஞருக்கு இந்தக் கவிதைய எழுத இன்ஸ்பிறேஷன் என்பது கூடுதல் தகவல்.//


யார்லே இது?///

ஆமாய்யா... நீரே எழுதும்....
அப்புறம் திருப்பி கேளும்....

(விடுங்க பாஸு.... இதெல்லாம் பேசிவச்சு பண்ணுரதுதானே?)

வார்த்தை said...

இந்த கவிதைய எல்லாம் புத்தகமா போடுறீங்க .....

கையில ஜவ்வு மிட்டாய் வாட்ச கட்டிக்கிட்டு ,
பழைய ராலே சைக்கிள்ல டாஸ்மாக் போய்
கடஞ் சொல்லி புளிச்ச தண்ணி குடிச்சி
மலேசியா ல இந்திரன் ஆடியோ ரிலீஸ் பண்ண
ஆடிடோரியத்துல டெரர் கும்மி க்ரூப்ஸ்
தலைமைல அந்த புத்தகத்த வெளியிடுறீங்க, நீங்க ...

அத சன் டீவீல, நாங்க ஆட்டையாம்பட்டி வீட்ல உக்காந்து பெரும பொங்க பாக்கணும்....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

என் பெரைகேடுக்க பன்னி சதி,...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///கோமாளி செல்வா said...
கவிஞ்சர்////

அப்பிடி இல்ல, இப்பிடி,.. களிங்கர் ஜீ! எங்க மறூக்கா சொல்லு?//

மறூக்கா மறூக்கா மறூக்கா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Kavalan booking will soon. Get Ready folks

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

150

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

150

Anonymous said...

எங்க குருநாதரை ஒன்னும் சொல்லாதீக இது அவுகளுக்கே தெரியாது நானும் எங்க கவிஞரும் கூட்டணியா எழுதிருக்கு.

சிஷ்யை
(பெண்போலீஸ்)

செல்வா said...

போலீசு வடை எடுத்திட்டாரே ..

வெளங்காதவன்™ said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
என் பெரைகேடுக்க பன்னி சதி,...///

ஆமாப்பு.....
உம்ம பேரக் கெடுக்க நாங்க வேற வேனுமாக்கும்...
(பன்னி சார்! கரீட்டா கண்டுபுடுச்சுட்டாரே! இது நெசமான போலீசோ?)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
என் பெரைகேடுக்க பன்னி சதி,...////

ஆமா இவரு பேரு பெரிய %&^#$%#$&*^ அதக் கெடுக்க உக்காந்து சதி பண்றாங்க... ங்கொக்காமக்கா விட்டா அந்த முக்குல போயி ஒளிஞ்சுக்கிடு சரோஜாதேவி புக்கப் படிக்கப் போவுது, அதுக்கு படுவா சவுண்டப் பாரு... லொல்லப் பாரு?

NaSo said...

இது நீயிருக்கும் நெஞ்சமடி கண்மணி
இன்று யாரடிச்சு வெம்முதடி கண்மணி
ஒரு கூடு கட்டி வச்சிருந்தேன் கண்மணி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
என் பெரைகேடுக்க பன்னி சதி,...////

ஆமா இவரு பேரு பெரிய %&^#$%#$&*^ அதக் கெடுக்க உக்காந்து சதி பண்றாங்க... ங்கொக்காமக்கா விட்டா அந்த முக்குல போயி ஒளிஞ்சுக்கிடு சரோஜாதேவி புக்கப் படிக்கப் போவுது, அதுக்கு படுவா சவுண்டப் பாரு... லொல்லப் பாரு?///

படிச்சிட்டு அதை தின்னுட்டேன் ஹிஹி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////Anonymous said...
எங்க குருநாதரை ஒன்னும் சொல்லாதீக இது அவுகளுக்கே தெரியாது நானும் எங்க கவிஞரும் கூட்டணியா எழுதிருக்கு.

சிஷ்யை
(பெண்போலீஸ்)/////

எனக்கு அப்பவே தெரியும்டா இது எங்கே போயி முடியும்னு.... சரி சரி உங்க, சிடி ஏதாவது இருந்தா கொடுங்களேன்...... பசங்களும் பாவமா கெடக்கானுங்க!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////நாகராஜசோழன் MA said...
இது நீயிருக்கும் நெஞ்சமடி கண்மணி
இன்று யாரடிச்சு வெம்முதடி கண்மணி
ஒரு கூடு கட்டி வச்சிருந்தேன் கண்மணி////

மாப்பு யாருக்காவது சிகுனல் கொடுக்கறீயா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
என் பெரைகேடுக்க பன்னி சதி,...////

ஆமா இவரு பேரு பெரிய %&^#$%#$&*^ அதக் கெடுக்க உக்காந்து சதி பண்றாங்க... ங்கொக்காமக்கா விட்டா அந்த முக்குல போயி ஒளிஞ்சுக்கிடு சரோஜாதேவி புக்கப் படிக்கப் போவுது, அதுக்கு படுவா சவுண்டப் பாரு... லொல்லப் பாரு?///

படிச்சிட்டு அதை தின்னுட்டேன் ஹிஹி////

இது தான் உங்க டேஸ்ட்டா......

செல்வா said...

உயிரே உயிரே அழைத்ததென்ன , ஓசை கேட்டு ஓடிவந்தேன் மறைந்ததென்ன .?

NaSo said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////நாகராஜசோழன் MA said...
இது நீயிருக்கும் நெஞ்சமடி கண்மணி
இன்று யாரடிச்சு வெம்முதடி கண்மணி
ஒரு கூடு கட்டி வச்சிருந்தேன் கண்மணி////

மாப்பு யாருக்காவது சிகுனல் கொடுக்கறீயா?//

மாம்ஸ் உன்னோட நிலைமைக்கு இந்த பாட்டுத்தான் கரக்டா இருக்கும்! சிகுனலா, இங்கேயா? அட போ மாம்ஸ், உன்னோட கடைக்கு எந்த பிகர் வரும்?

தினேஷ்குமார் said...

கவுண்டரே சாரி பார் தி லேட்
கவிதை சூப்பர்
யாருக்கு பிறந்தநாள் கவுண்டரே எனினும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
கலக்கறீங்க கவுண்டரே

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நாகராஜசோழன் MA said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////நாகராஜசோழன் MA said...
இது நீயிருக்கும் நெஞ்சமடி கண்மணி
இன்று யாரடிச்சு வெம்முதடி கண்மணி
ஒரு கூடு கட்டி வச்சிருந்தேன் கண்மணி////

மாப்பு யாருக்காவது சிகுனல் கொடுக்கறீயா?//

மாம்ஸ் உன்னோட நிலைமைக்கு இந்த பாட்டுத்தான் கரக்டா இருக்கும்! சிகுனலா, இங்கேயா? அட போ மாம்ஸ், உன்னோட கடைக்கு எந்த பிகர் வரும்?////

மாப்பு, அப்போ இங்க 2-3 பயலுக சிகுனல் குடுக்கறாய்ங்களே,அதுயாருக்கு? ஓ அவிங்களா.. இவிங்க......?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////Anonymous said...
எங்க குருநாதரை ஒன்னும் சொல்லாதீக இது அவுகளுக்கே தெரியாது நானும் எங்க கவிஞரும் கூட்டணியா எழுதிருக்கு.

சிஷ்யை
(பெண்போலீஸ்)/////

எனக்கு அப்பவே தெரியும்டா இது எங்கே போயி முடியும்னு.... சரி சரி உங்க, சிடி ஏதாவது இருந்தா கொடுங்களேன்...... பசங்களும் பாவமா கெடக்கானுங்க!///

எவடி அவ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////dineshkumar said...
கவுண்டரே சாரி பார் தி லேட்
கவிதை சூப்பர்
யாருக்கு பிறந்தநாள் கவுண்டரே எனினும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
கலக்கறீங்க கவுண்டரே////

ஹி..ஹி.. இது சும்மா.... ஒரு பீலீங்கி.....

தினேஷ்குமார் said...

நாகராஜசோழன் MA said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////நாகராஜசோழன் MA said...
இது நீயிருக்கும் நெஞ்சமடி கண்மணி
இன்று யாரடிச்சு வெம்முதடி கண்மணி
ஒரு கூடு கட்டி வச்சிருந்தேன் கண்மணி////

***மச்சி கவுண்டர் செலவுல இன்னைக்கு குவாட்டர் மழைதான் என்ன கவுண்டரே நீங்க ரெடியா ***

NaSo said...

///பன்னிக்குட்டி ராம்சாமி said...


மாப்பு, அப்போ இங்க 2-3 பயலுக சிகுனல் குடுக்கறாய்ங்களே,அதுயாருக்கு? ஓ அவிங்களா.. இவிங்க......?///

ஆமா மாம்ஸ் அவிங்களே தான். மாட்டீறாதீங்க மாம்ஸ். அப்புறம் அவ்வளவு தான். ஓடிடுங்க!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////Anonymous said...
எங்க குருநாதரை ஒன்னும் சொல்லாதீக இது அவுகளுக்கே தெரியாது நானும் எங்க கவிஞரும் கூட்டணியா எழுதிருக்கு.

சிஷ்யை
(பெண்போலீஸ்)/////

எனக்கு அப்பவே தெரியும்டா இது எங்கே போயி முடியும்னு.... சரி சரி உங்க, சிடி ஏதாவது இருந்தா கொடுங்களேன்...... பசங்களும் பாவமா கெடக்கானுங்க!///

எவடி அவ?/////

போலீஸ்கார், உங்க டைரில இருக்கும் பாருங்க.... ஃபுல் டீடெயில்சும்.....!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////Anonymous said...
எங்க குருநாதரை ஒன்னும் சொல்லாதீக இது அவுகளுக்கே தெரியாது நானும் எங்க கவிஞரும் கூட்டணியா எழுதிருக்கு.

சிஷ்யை
(பெண்போலீஸ்)/////

எனக்கு அப்பவே தெரியும்டா இது எங்கே போயி முடியும்னு.... சரி சரி உங்க, சிடி ஏதாவது இருந்தா கொடுங்களேன்...... பசங்களும் பாவமா கெடக்கானுங்க!///

எவடி அவ?/////

போலீஸ்கார், உங்க டைரில இருக்கும் பாருங்க.... ஃபுல் டீடெயில்சும்.....!///

கண்டு பிடிச்சிட்டேன் அவளாத்தான் இருக்கும்

தினேஷ்குமார் said...

நாகராஜசோழன் MA said...
///பன்னிக்குட்டி ராம்சாமி said...


மாப்பு, அப்போ இங்க 2-3 பயலுக சிகுனல் குடுக்கறாய்ங்களே,அதுயாருக்கு? ஓ அவிங்களா.. இவிங்க......?///

ஆமா மாம்ஸ் அவிங்களே தான். மாட்டீறாதீங்க மாம்ஸ். அப்புறம் அவ்வளவு தான். ஓடிடுங்க!!

மச்சி நாட்டு சரக்கடிச்சு ரொம்பநாள் ஆச்சு அஞ்சு மொந்த சொல்லேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// dineshkumar said...
நாகராஜசோழன் MA said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////நாகராஜசோழன் MA said...
இது நீயிருக்கும் நெஞ்சமடி கண்மணி
இன்று யாரடிச்சு வெம்முதடி கண்மணி
ஒரு கூடு கட்டி வச்சிருந்தேன் கண்மணி////

***மச்சி கவுண்டர் செலவுல இன்னைக்கு குவாட்டர் மழைதான் என்ன கவுண்டரே நீங்க ரெடியா ***/////

அட என்னய்யா குவார்ட்டரு ஆஃப்ன்னுக்கிட்டு, லிட்டர்ல சொல்லுங்கப்பா........

தினேஷ்குமார் said...

178

தினேஷ்குமார் said...

187

தினேஷ்குமார் said...

1568

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////Anonymous said...
எங்க குருநாதரை ஒன்னும் சொல்லாதீக இது அவுகளுக்கே தெரியாது நானும் எங்க கவிஞரும் கூட்டணியா எழுதிருக்கு.

சிஷ்யை
(பெண்போலீஸ்)/////

எனக்கு அப்பவே தெரியும்டா இது எங்கே போயி முடியும்னு.... சரி சரி உங்க, சிடி ஏதாவது இருந்தா கொடுங்களேன்...... பசங்களும் பாவமா கெடக்கானுங்க!///

எவடி அவ?/////

போலீஸ்கார், உங்க டைரில இருக்கும் பாருங்க.... ஃபுல் டீடெயில்சும்.....!///

கண்டு பிடிச்சிட்டேன் அவளாத்தான் இருக்கும்//////////

அப்பிடியெ போய்ட்டாம்போல? இதுக்குதான்யா போலீஸ்காரங்கிட்ட சினேகிதம் வெச்சுக்கக் கூடாது......

தினேஷ்குமார் said...

ஹையா வட கவுண்டரே அப்ப சரக்க சொல்லுங்க இந்த ஒரு வட போதும் எனக்கு சைடிஷுக்கு

தினேஷ்குமார் said...

ஆமாம் கவுண்டரே என்ன ஒரு மூணு நாளா ஆளையே காணோம் பீகார் பக்கம் எங்காவது போய்ட்டீங்கலோன்னு நெனச்சுப்புட்டேன்

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

//பெருசா கேட்டுட்டாருய்யா கெவர்னரு.........

போடாங்...............................................//

அடிங்க.. தெரியலை சொல்லு. நாலு கவிதை படிக்க வேண்டியது அதுல இருந்து நாலு லைன் திருடி போட்டு கவிதையாம்... பாரு.. அர்த்தம் கேட்டா எப்படி ஆடு திருடிட்டு மாட்டிகிட்ட மாதிரி முழிக்குது பாரு.. :))

TERROR-PANDIYAN(VAS) said...

@தினேஷ்

//ஆமாம் கவுண்டரே என்ன ஒரு மூணு நாளா ஆளையே காணோம் //

மச்சி!! இதுக்கு எல்லாம் கவலைபட்டுகிட்டு. Carefree... Stayfree... :))

தினேஷ்குமார் said...

TERROR-PANDIYAN(VAS) said...
@பன்னிகுட்டி

//பெருசா கேட்டுட்டாருய்யா கெவர்னரு.........

போடாங்...............................................//

அடிங்க.. தெரியலை சொல்லு. நாலு கவிதை படிக்க வேண்டியது அதுல இருந்து நாலு லைன் திருடி போட்டு கவிதையாம்... பாரு.. அர்த்தம் கேட்டா எப்படி ஆடு திருடிட்டு மாட்டிகிட்ட மாதிரி முழிக்குது பாரு.. :))

சார் கவுண்டரு சத்தியமா எழுதுவாருங்கோ கவிதை அந்த கவிதா டீச்சர் கத்துகொடுத்தாங்க நீங்க வேணும்னா கேட்டுப்பாருங்க

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////TERROR-PANDIYAN(VAS) said...
@பன்னிகுட்டி

//பெருசா கேட்டுட்டாருய்யா கெவர்னரு.........

போடாங்...............................................//

அடிங்க.. தெரியலை சொல்லு. நாலு கவிதை படிக்க வேண்டியது அதுல இருந்து நாலு லைன் திருடி போட்டு கவிதையாம்... பாரு.. அர்த்தம் கேட்டா எப்படி ஆடு திருடிட்டு மாட்டிகிட்ட மாதிரி முழிக்குது பாரு.. :))////

பழமொழிசொன்னா அனுபவிக்கனும் ஆராயப்படாதுன்னு கமல்ஜீ சொல்லியிருக்காரு, அதுமாதிரிதான் கவிதையும்......
இவருக்கு வாழ்க்கைல மொத தடவையா ஒருகவிதை புரிஞ்ச்சுடுச்சாம், அத க்ராஸ் செக் பண்ணிக்கத்தான் இப்பிடி கேக்கறாரு.....! அதனால மக்களே நீங்க யாரும்அவர தப்பா நெனச்சுடாதீங்க......

தினேஷ்குமார் said...

TERROR-PANDIYAN(VAS) said...
@தினேஷ்

//ஆமாம் கவுண்டரே என்ன ஒரு மூணு நாளா ஆளையே காணோம் //

மச்சி!! இதுக்கு எல்லாம் கவலைபட்டுகிட்டு. Carefree... Stayfree... :))

நம்ம யாருக்கும் தெரியாம பீகார் யுனிவர்சட்டியில அப்பாளிகேஷன் வாங்க போய்ட்டாரோன்னு பார்த்தேன்

தினேஷ்குமார் said...

கவுண்டரே வதம் பார்ட் 2 பார்க்கலியா கடைல ரீலீஸ் செய்திருக்கேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////TERROR-PANDIYAN(VAS) said...
@தினேஷ்

//ஆமாம் கவுண்டரே என்ன ஒரு மூணு நாளா ஆளையே காணோம் //

மச்சி!! இதுக்கு எல்லாம் கவலைபட்டுகிட்டு. Carefree... Stayfree... :))/////

படுவா கண்ட கண்ட கம்பேனிக்கும் இங்க வந்து வெளம்பரம் பண்ணா தொலச்சிபுடுவேன் ராஸ்கல்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////dineshkumar said...
கவுண்டரே வதம் பார்ட் 2 பார்க்கலியா கடைல ரீலீஸ் செய்திருக்கேன்/////

நைட்டு வர்ரேன்..... இப்போ ஒன்லி கும்மி......ஹி..ஹி.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////dineshkumar said...
ஆமாம் கவுண்டரே என்ன ஒரு மூணு நாளா ஆளையே காணோம் பீகார் பக்கம் எங்காவது போய்ட்டீங்கலோன்னு நெனச்சுப்புட்டேன்//////

அயராத பணிச்சுமை........!!!!

Anonymous said...

உங்கள் மனம் கவர்ந்த தேவதைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

ஹேமா said...

கவிதை நல்லாத்தானே இருக்கு !

Anonymous said...

என்னப்பா எல்லாரும் ஹாய் ஹாய்ங்கறீங்க//
ஒரு பயலும் உங்க மனசை புரிஞ்சுக்கலை தலைவரே

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ஆர்.கே.சதீஷ்குமார் said...
உங்கள் மனம் கவர்ந்த தேவதைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்////

நன்றிங்கோ.......... (நெஜமாவே நம்பிட்டீங்களாங்ணா..........?)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ஹேமா said...
கவிதை நல்லாத்தானே இருக்கு !////

அதானே.......?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ஆர்.கே.சதீஷ்குமார் said...
என்னப்பா எல்லாரும் ஹாய் ஹாய்ங்கறீங்க//
ஒரு பயலும் உங்க மனசை புரிஞ்சுக்கலை தலைவரே//////

சேச்சே பசங்க இப்போ சும்மா தமாசு பண்றானுங்க, அப்பூறம் வீட்ல போயி கவிதையோட பீலிங்க்ஸ் தாங்கமுடியாம அழுவானுங்க..... பாருங்களேன்!

சி.பி.செந்தில்குமார் said...

mr ramsamy...where r u gone for the past 4 days ?with out u the blog world was not so happy. and also with out yr kummi comments

சி.பி.செந்தில்குமார் said...

the rhyme is rhythematic. i never expect this type of rhyme from u.. wat hapend? flash back?

சி.பி.செந்தில்குமார் said...

who is that soppanasundari who attack yr mind?

சி.பி.செந்தில்குமார் said...

regularly the love failure cases drinking.. u? posting.. ha ha ha

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// சி.பி.செந்தில்குமார் said...
mr ramsamy...where r u gone for the past 4 days ?with out u the blog world was not so happy. and also with out yr kummi comments/////

அதெல்லாம் ஒன்னுமில்லீங்கோ...வருசத்துல மொத வாரமாவது ஆப்பீசுல ஒழுங்கா வேலபார்க்கலாம்னுதான் ஹி...ஹி....!

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////dineshkumar said...
கவுண்டரே வதம் பார்ட் 2 பார்க்கலியா கடைல ரீலீஸ் செய்திருக்கேன்/////

நைட்டு வர்ரேன்..... இப்போ ஒன்லி கும்மி......ஹி..ஹி.....!

oh day time kummi, nght time... ?rammi

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சி.பி.செந்தில்குமார் said...
the rhyme is rhythematic. i never expect this type of rhyme from u.. wat hapend? flash back?//////

ஃப்ளாஷ்பேக் இல்லாதப்ய எவன் இருக்கான்? இது சும்மா ஒரு ஃபீலீங்க்ஸ்....!

சி.பி.செந்தில்குமார் said...

congrats for tamilmanam 4th place in last 3 months.

சி.பி.செந்தில்குமார் said...

i got 200 vada... any thing gift..?

«Oldest ‹Older   1 – 200 of 225   Newer› Newest»