Wednesday, January 5, 2011

விசும்பல்.....!







தூக்கம் தொலைந்த தனிமைகள்…
தனிமையில் நீளும் இரவுகள்…
இரவுகள் சொல்லாத கனவுகள்…
கனவுகள் மறக்காத காதல்... 
காதலை மறக்கப் பயணங்கள்…
பயணங்கள் என்றும் முடிவதில்லை…


தூங்காத விழிகள்
சொல்லாத வார்த்தைகளை
மௌனத்தின் ஒலிகளில்
கேட்டுக் கேட்டு
நீங்காத நினைவுகளால்
ஏங்கித் தவிக்கிறது மனது….



தினமும் கேட்கும்
அவளுக்குப்
பிடித்த பாடலில்
இன்று ஒலித்தது
ஒரு விசும்பல்…
இன்று அவள்
பிறந்த நாள்…


புகைப்பட உதவிக்கு நன்றி கூகிள்

!

225 comments:

«Oldest   ‹Older   201 – 225 of 225
பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// சி.பி.செந்தில்குமார் said...
who is that soppanasundari who attack yr mind?/////

அந்த சொப்பன சுந்தரிக்கே இன்னும் விடை தெரியல, இதுல இன்னொன்னா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சி.பி.செந்தில்குமார் said...
i got 200 vada... any thing gift..?/////

மங்குனி ப்ளாக்குல ஒரு பய தலைல அடிச்சுக்கிட்டு இருக்கான், அவனைக் கூட்டிட்டுப் போங்க... கிஃப்ட்டாம்ல கிஃப்ட்டு....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சி.பி.செந்தில்குமார் said...
congrats for tamilmanam 4th place in last 3 months.//////

என்னது நாலா? என்ற ப்ளாக்குல 7ன்னு காட்டுது? எலேய்ய் சின்றாசு... எட்றா சொம்ப... கூட்றா பஞ்சாயத்த.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// சி.பி.செந்தில்குமார் said...
regularly the love failure cases drinking.. u? posting.. ha ha ha////

hi..hi...hi...

டிலீப் said...

கா......விதை சூப்பர்

logu.. said...

\\ பன்னிக்குட்டி ராம்சாமி said...
//// சி.பி.செந்தில்குமார் said...
mr ramsamy...where r u gone for the past 4 days ?with out u the blog world was not so happy. and also with out yr kummi comments/////

அதெல்லாம் ஒன்னுமில்லீங்கோ...வருசத்துல மொத வாரமாவது ஆப்பீசுல ஒழுங்கா வேலபார்க்கலாம்னுதான் ஹி...ஹி....!\\


Athellam manusanga seirathungovvvv...

Anonymous said...

கவிதை ஓகே !! ஆனா இங்க ஏன் பீலிங்க்ஸ்

மாணவன் said...

நல்லாருக்குண்ணே (ஆமாம் இத எத்தனபேருதான் சொல்றது)
ஹிஹிஹி

மாணவன் said...

//புனைவு!!//

புனைவுன்னா என்னாண்ணே,

ஹிஹிஹி

மாணவன் said...

//தினமும் கேட்கும்அவளுக்குப்பிடித்த பாடலில்இன்று ஒலித்தது ஒரு விசும்பல்…இன்று அவள்பிறந்த நாள்…//

ahga... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்........

மாணவன் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....

வாழ்க வளமுடன்.....

மாணவன் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....

வாழ்க வளமுடன்.....

அஞ்சா சிங்கம் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said... 6 என்னப்பா எல்லாரும் ஹாய் ஹாய்ங்கறீங்க?//////////////////

நானும் ஒரு ஹாய் சொல்லிகிறேன் ............

மொக்கராசா said...

konjam aani , bye panni don't get angry.

Unknown said...

முடிவு ஷார்ப். இனி அடிக்கடி கவிதை எழுதுவீங்களா. ரொமப பீல் பண்ணியிருக்கீங்க.

Chitra said...

Alright!!! HAPPY NEW YEAR AND HAPPY PONGAL TOO!!!

டக்கால்டி said...

Nalla irukku ji...

Philosophy Prabhakaran said...

தமிழ்மணத்தில் உங்களுடைய இடுகைகள் இரண்டும் விருது பெற உளமார வாழ்த்துகிறேன் பன்னிக்குட்டி... உங்க இயற்பெயரை நண்பர் ஒருவர் மூலமா தெரிஞ்சிக்கிட்டேன்... இருந்தாலும் பின்னூட்டத்தில் அதை பயன்படுத்துவதை நீங்க விரும்பமாட்டீங்கன்னு நினைக்கிறேன்...

Unknown said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

உங்களுக்கு புண்ணியமா போகும் இந்த பதிவப்பாருங்க
>>>>>
உதவுங்கள்...

http://vikkiulagam.blogspot.com/2011/01/help.html

காத்திருக்கிறேன்.........

divya said...

இது தான் முதல் தடவ நான் கமென்ட் பண்றது. அட்சுவலி உங்க கவிதைய நான் படிக்கவே இல்ல கமென்ட் படிக்க தான் வந்தான் ஹிஹி

மங்குனி அமைச்சர் said...

அடப்பாவி உனக்குள்ள இப்படி ஒரு கலைஞன் இருக்கானா ????

Anonymous said...

பிறந்தாள்னு சொல்லக் கூடாதா??
அதுக்கு ஏன் இப்டி சுத்தி வளச்சு சொல்றீங்க??

சரி சரி நல்லா இருங்க. வாழ்த்துக்கள்.

MANO நாஞ்சில் மனோ said...

ஒரு விசும்பல்…இன்று அவள்பிறந்த நாள்…

Prasanna said...

அந்தாதி சூப்பர் :) வலைச்சரத்தில் அறிமுகத்திற்கு நன்றி! உங்க மைன்ட் வாய்ச காட்ச் பண்ணிட்டேன் ("எப்போ போட்டதுக்கு எப்போடா வந்து நன்றி சொல்ற....")

cheena (சீனா) said...

ஆகா ஆகா கவிதை நல்லாவே இருக்கு - தொடர்ந்து எழுதலியா - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

«Oldest ‹Older   201 – 225 of 225   Newer› Newest»