Saturday, April 21, 2012

ஒரு கல் ஒரு கண்ணாடி: என்ன படம் இது, ஒரு எழவும் புரியலை....!

இந்த ப்ளாக்க ஆரம்பிக்கும் போதே நெனச்சேன், இப்படி ஒரு நெலம வந்தா என்ன பண்றதுன்னு, அதாங்க எழுதுறதுக்கு ஒண்ணுமே வரலேன்னா என்ன பண்றதுன்னு! முன்னால எல்லாம் அடிக்கடி இப்படி ஆகி கமுக்கமா இருந்துடுவேன். இப்பவும் அப்படித்தான், என்ன எழுதுறதுன்னே தெரியாம நியூ போஸ்ட்ட ஓப்பன் பண்ணிட்டு உக்காந்திருக்கேன். ஆனா இந்தவாட்டி சும்மா விடுறதில்லன்னு களத்துல இறங்கிட்டேன்.

பிரபல பதிவர்கள்லாம் சினிமா பதிவுகளை வெச்சே ஓட்டிடுறாங்க, நாமலும் பிரபல பதிவர் (?) தானே, சரி இந்தக் கருமத்தையும் எதுக்கு விட்டு வைக்கனும்னு, சினிமாவை ட்ரை பண்ணி பார்க்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். (அப்போ இதுவரை டாகுடரை பத்தி எழுதுனதெல்லாம் என்னன்னு கேட்கப்படாது.....!)

இப்போ ட்ரெண்டு ஒரு கல் ஒரு கண்ணாடிக்கு விமர்சனம் எழுதுறதுதானாம். அதையும் ஒரு பிரபல பதிவர்தான் சொன்னார். விமர்சனம் எழுத முன்னாடி அந்தப் படத்த வேற பார்க்கனுமாமே? சரி கருமமேன்னு கூகிள் சேர்ச்ல தேடி பாடுபட்டு கண்டுபுடிச்சி பார்த்துத் தொலச்சேன். எல்லாம் உங்களுக்காக.


நம்மளையும் நம்பி இந்த நாலு ஜீவன் இருக்கறத நெனச்சா சந்தோசமாத்தான் இருக்கு, ஆனா இவனுங்க எடுக்குற படத்த நெனச்சாத்தான் பயமா இருக்கு...!


மொதல்ல படத்தோட பேரை பத்தி விரிவா பாத்துடலாம் (நமக்குன்னு ஒரு பாணிய டெவலப் பண்ண வேணாமா? அதுக்குத்தானுங்...........) ஒரு கல் ஒரு கண்ணாடி. பேரே ரொம்ப நல்லாருக்கு இல்லியா...? ஆனா இந்த கல்லுக்கும் கண்ணாடிக்கும் என்ன சம்பந்தம்? கண்ணாடில கல்ல போட்டா கண்ணாடி உடஞ்சிடும். கல்லுல கண்ணாடிய போட்டாலும் கண்ணாடிதான் உடையும். இது மூலமா என்ன சொல்ல வர்ராங்கன்னு தெரில, பட் இந்த மேட்டர் நல்லாருக்கு.

கண்ணாடின்னு சொல்றது பசங்களையா இருக்கும்னு நினைக்கிறேன். ஏன்னா நாமளா தேடிப் போய் லவ் பண்ணாலும் இல்ல நம்மளை ஒருத்தி லவ் பண்ணாலும் டேமேஜாக போறது பசங்கதானே? (எல்லாரும் ஆணாதிக்க வாதின்னு திட்ட போறீங்க, திட்டுங்க ஆனா என்னைய இல்ல, இந்தப் படத்தோட டைரக்டர......... எனக்கென்ன வந்துச்சி?)

நல்லவேள ஒருகால் ஒரு கண்ணாடின்னு பேர் வெக்கல. வெச்சிருந்தா அப்புறம் காலுக்கும் கண்ணாடிக்கும் என்ன எழவு சம்பந்தம்னு எப்படி கண்டுபுடிக்கிறது? ஆனா கல்லுனு பொத்தாம் பொதுவா சொல்லிட்டாங்களே தவிர அது என்ன கல்லுன்னு சொல்லவே இல்லை. பட் படத்தோட பட்ஜெட்ட வெச்சி, அது கருங்கல்லாத்தான் இருக்கும்னு நானே புரிஞ்சிக்கிட்டேன். கல்லு ஓகே, கண்ணாடி? முகம் பார்க்கிற கண்ணாடியா இல்ல வெறும் கண்ணாடியா இல்ல மூக்குக் கண்ணாடியா? எதுவும் புரியலேன்னாலும் ஒரு பிரபல பதிவர் அப்படிங்கற ஸ்தானத்துல (!) இருந்து யோசிச்சு அது முகம் பார்க்கும் கண்ணாடியாத்தான் இருக்கனும்னு நானே முடிவு பண்ணிட்டேன்.

கல், கண்ணாடி மேட்டர் ஓகே, ஆனா அது என்ன ஒரு கல் ஒரு கண்ணாடி? படத்துல ஒரு ஹீரோ, ஒரு ஹீரோயின்தான் வேற ஹீரோ, ஹீரோயின் கிடையாதுன்னு டைரக்டர் பின்நவீனத்துவ பாணில சொல்ல முயற்சி பண்ணி இருக்காரு போல...! அடடடா... என்ன ஒரு கற்பனை, என்ன ஒரு சிந்தனை. இப்படியே டைட்டிலை பத்தி ரொம்ப நேரம் தாறுமாறா யோசிச்சுக்கிட்டு இருந்துட்டு, சரி போனா போகுதுன்னு படத்த போட்டு விடிய விடிய உக்காந்து  நல்லா உத்து உத்து பார்த்தேன்... ஒரு எழவும் தோனல........ விடிஞ்சப்புறம் மறுக்கா ஒருவாட்டி பார்த்தேன், அப்பக்கூட எதுவும் தோனலை. 

நீங்களாவது அந்த படத்த பார்த்துப்புட்டு ஏதாவது தோனுச்சின்னா சொல்லுங்க சார்.... ஒரு நல்ல விமர்சனத்த தேத்திப்புடலாம்.... வேற என்ன பண்றது?


இதுதான் சார் நான் கூகிள்ல தேடி நைட்டு பூரா கண்ணு முழிச்சி உக்காந்து பார்த்த ஒரு கல் ஒரு கண்ணாடி படம்.... இத பார்த்ததும் உங்களுக்கு விமர்சனம் அருவியா கொட்டுமே?

நன்றி வணக்கம்!


241 comments:

1 – 200 of 241   Newer›   Newest»
முத்தரசு said...

படிச்சிட்டு வந்து கும்மலாமா

Vijayakumar A said...

:))))))

vinu said...

இதனால் சகல்மான்வர்களுக்கோம் மாம்ஸ் அவர்கள் சொள்ளவர்வது என்னவென்றால்........




ஹி ஹி ஹி ஹி நான் இன்னும் படிக்கலை படிச்சுட்டு வந்து சொல்லுறேன்!!!!

நாய் நக்ஸ் said...

Hello ...pannnikutty....
Intha padatha...naanga....
Appave....mediyashare-la
parthuttome.....

Enna muzhu padamum....
Download aaga..
30 sec thaan aachi.....

Neenga tooooooo late....

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

கல்லுக்கும் கண்ணாடிக்கும் என்ன சம்பந்தம்? கண்ணாடில கல்ல போட்டா கண்ணாடி உடஞ்சிடும். கல்லுல கண்ணாடிய போட்டாலும் கண்ணாடிதான் உடையும். இது மூலமா என்ன சொல்ல வர்ராங்கன்னு தெரில, //

அட.. எதை பண்ணினாலும், நம்ம கோமணம் உருவப்படும்னு சொல்லியிருக்காங்க.. இதுகூடவா புரியலே...!!

நாய் நக்ஸ் said...

Intha padathu-la
neenga herova.....
Nadichatha ....
Sollalai parunga....!!!!!!???????

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மனசாட்சி™ said...
படிச்சிட்டு வந்து கும்மலாமா//////

படிச்சிட்டு வருவீங்களா?

முத்தரசு said...

//கூகிள்ல தேடி நைட்டு பூரா கண்ணு முழிச்சி உக்காந்து பார்த்த ஒரு கல் ஒரு கண்ணாடி படம்//

ஏலாய் மக்கா எடுல அந்த அருவாள

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////Vijayakumar A said...
:))))))/////

:))))))))))))

நாய் நக்ஸ் said...

Padam eduthavanai vida....
Neenga....sollureenga....
Parunga....
Thathuvam......

Padathin....real....
Director....
Neenga thaaaane......?????????

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// vinu said...
இதனால் சகல்மான்வர்களுக்கோம் மாம்ஸ் அவர்கள் சொள்ளவர்வது என்னவென்றால்........




ஹி ஹி ஹி ஹி நான் இன்னும் படிக்கலை படிச்சுட்டு வந்து சொல்லுறேன்!!!!//////////////

உங்களுக்கு சனி மூளையிலேயே உக்காந்திருக்கான் போல........ படிச்சிட்டே வாங்கப்பு///////////

முத்தரசு said...

பதிவ எப்புடீஎல்லாம் தேத்துறாங்க - நடத்துங்க பன்னி ச்சே சீ பன்னியாரே

தினேஷ்குமார் said...

கவுண்டரே நீங்களும் மாட்டிக்கிட்டீங்களா நானும் நேத்து நைட்டு திருப்பி திருப்பி போட்டு பார்த்தேன் ஒன்னுமே புரியல கல்லும் அடிக்கல கண்ணாடியும் உடையற மாதிரி தெரியல....

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

இன்னாய்யா.. இப்பத்தான் டிவீட்டர்ல இருந்தே.. திடீர்னு இங்க பதில் சொல்லிக்கிட்டு இருக்கே...

நித்தி உன்னிய நல்லா கெடுத்து வெச்சிருக்கான்ய்யா..!!!

vinu said...

இங்கு சகலவிதமான சைகில்களுக்கும் பன்ச்சர் டிங்கரின்க்பார்கப்படும்!

தொடர்பிற்கு!

//http://www.blogger.com/comment.g?blogID=1845860404683740150&postID=840404961902602462///

vinu said...

power off me coming after some time ................

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////NAAI-NAKKS said...
Hello ...pannnikutty....
Intha padatha...naanga....
Appave....mediyashare-la
parthuttome.....

Enna muzhu padamum....
Download aaga..
30 sec thaan aachi.....

Neenga tooooooo late..../////////

யோவ் இதுக்கெதுக்குய்யா மீடியாஷேர் போனீங்க? கூகிள் இமேஜஸ்ல தட்டுனா கொட்டுது..........

ராஜகோபால் said...

யோ உன்ன அடிக்க உன்னோட ப்லாக்குலயே கல்லு வச்சுருக்க என்ன ஒன்னே ஒன்னு தான் வச்சுருக்க இது போதுமா!!!

தினேஷ்குமார் said...

கவுண்டரே ஆடு மாட்டுச்சா ....

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

@தினேஷ்குமார் said...

கவுண்டரே ஆடு மாட்டுச்சா ....
//


ஏண்ணே.. பன்னி சார் கலப்பு திருமணம் ஏதாவது பண்ணப்போறாரா?
:-)

ஜெயந்த் கிருஷ்ணா said...

அடப்பாவி மக்கா ஒரு வார்த்தை கூட அந்த படத்தை பற்றி சொல்லவே இல்லையே..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

Blogger வெறும்பய said...

அடப்பாவி மக்கா ஒரு வார்த்தை கூட அந்த படத்தை பற்றி சொல்லவே இல்லையே..
//

அதுக்காக கோவிச்சுக்காதே மச்சி...

இப்ப நான் சொல்றன் பாரு..
.
.
.
பர்ர்ர்ர்ர்ர்...
.
.
.
:-)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////பட்டாபட்டி.... said...
கல்லுக்கும் கண்ணாடிக்கும் என்ன சம்பந்தம்? கண்ணாடில கல்ல போட்டா கண்ணாடி உடஞ்சிடும். கல்லுல கண்ணாடிய போட்டாலும் கண்ணாடிதான் உடையும். இது மூலமா என்ன சொல்ல வர்ராங்கன்னு தெரில, //

அட.. எதை பண்ணினாலும், நம்ம கோமணம் உருவப்படும்னு சொல்லியிருக்காங்க.. இதுகூடவா புரியலே...!!/////////////

நாமதான் அந்தக் கருமத்த கட்டுறதே இல்லியே.........

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

இன்று பன்னிக்குட்டி மைதானம்.. பட்டாபட்டியால் களவாடப்பட்டுவிட்டது...

:-)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// NAAI-NAKKS said...
Intha padathu-la
neenga herova.....
Nadichatha ....
Sollalai parunga....!!!!!!???????///////

அடக்கம் அமரருள் உய்க்கும்.......... தெரியும்ல.........?

ஜெயந்த் கிருஷ்ணா said...

கவுண்டர் இதென்ன சைடுநவீனத்துவ விமர்சனமா.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மனசாட்சி™ said...
//கூகிள்ல தேடி நைட்டு பூரா கண்ணு முழிச்சி உக்காந்து பார்த்த ஒரு கல் ஒரு கண்ணாடி படம்//

ஏலாய் மக்கா எடுல அந்த அருவாள/////////

எளனி வெட்ட போறீங்களா..... சரி வெட்டுங்க எனக்கும் தாகமாத்தான் இருக்கு........

ஜெயந்த் கிருஷ்ணா said...

பட்டாபட்டி.... said...
Blogger வெறும்பய said...

அடப்பாவி மக்கா ஒரு வார்த்தை கூட அந்த படத்தை பற்றி சொல்லவே இல்லையே..
//

அதுக்காக கோவிச்சுக்காதே மச்சி...

இப்ப நான் சொல்றன் பாரு..
.
.
.
பர்ர்ர்ர்ர்ர்...
.
.
.
:-)///

என்ன மச்சி காலையில ஏதாச்சும் கேஸ் ஐட்டம் சாப்பிட்டியா..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

வெறும்பய said...

கவுண்டர் இதென்ன சைடுநவீனத்துவ விமர்சனமா.
//

அதான் மைதானம் எனக்கு சொந்தம்னு போர்ட் வெச்சிருக்கில்ல.. அப்புறம் இன்னா-லா கேள்வி கேட்டுக்கிட்டு இருக்கே!!!!...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////மனசாட்சி™ said...
பதிவ எப்புடீஎல்லாம் தேத்துறாங்க - நடத்துங்க பன்னி ச்சே சீ பன்னியாரே////////

யோவ் ராத்திரி பூரா கண்ணுமுழிச்சி உக்காந்து ரோசிச்சி பதிவு போட்டது உமக்கு பொறுக்கலையா?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

@வெறும்பய..
என்ன மச்சி காலையில ஏதாச்சும் கேஸ் ஐட்டம் சாப்பிட்டியா..
//

பன்னி சார் கூட சேர்ந்து காலை டிபன் சாப்பிட்டேன்.. பழக்கமில்லாம.. பாதில வந்துருச்சு சார்...!!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////தினேஷ்குமார் said...
கவுண்டரே நீங்களும் மாட்டிக்கிட்டீங்களா நானும் நேத்து நைட்டு திருப்பி திருப்பி போட்டு பார்த்தேன் ஒன்னுமே புரியல கல்லும் அடிக்கல கண்ணாடியும் உடையற மாதிரி தெரியல....///////////

நேத்து நீ உடச்சது வைன் கிளாச........... இன்னிக்கு மறுக்கா ட்ரை பண்ணி பாரு

ஜெயந்த் கிருஷ்ணா said...

பட்டாபட்டி.... said...
இன்று பன்னிக்குட்டி மைதானம்.. பட்டாபட்டியால் களவாடப்பட்டுவிட்டது...

:-)//

பட்டா களவாடப்பட்டது மைதானம் மட்டும் தானா.. இல்ல கொடிக்கம்பமுமா..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

யோவ் பன்னி.. நான் கடைசி கேள்விக்கு பதில் சொல்லிக்கிட்டு இருக்கேன்.. இப்பதான் பாதிதூரம் வந்திருக்கீர்..!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////பட்டாபட்டி.... said...
இன்னாய்யா.. இப்பத்தான் டிவீட்டர்ல இருந்தே.. திடீர்னு இங்க பதில் சொல்லிக்கிட்டு இருக்கே...

நித்தி உன்னிய நல்லா கெடுத்து வெச்சிருக்கான்ய்யா..!!!///////////

அப்படியே பறப்போம்ல..............

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

@வெறும்பய said...

பட்டா களவாடப்பட்டது மைதானம் மட்டும் தானா.. இல்ல கொடிக்கம்பமுமா.//

ஏதோ சனிக்கிழமை OT செஞ்சு, ஜோதி அம்மணிக்கு ..கறிக்கொழம்பு வாங்கிக்குடுக்கலாம்னு நினக்காம.. இங்க வந்து இன்னா-லா பண்ணிக்கிட்டு இருக்கே?...!!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////பட்டாபட்டி.... said...
யோவ் பன்னி.. நான் கடைசி கேள்விக்கு பதில் சொல்லிக்கிட்டு இருக்கேன்.. இப்பதான் பாதிதூரம் வந்திருக்கீர்..!!///////////

பல இடங்கள்ல பதில் சொல்ல வேண்டி இருக்கே.................... ஹி...ஹி..........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////பட்டாபட்டி.... said...
@வெறும்பய said...

பட்டா களவாடப்பட்டது மைதானம் மட்டும் தானா.. இல்ல கொடிக்கம்பமுமா.//

ஏதோ சனிக்கிழமை OT செஞ்சு, ஜோதி அம்மணிக்கு ..கறிக்கொழம்பு வாங்கிக்குடுக்கலாம்னு நினக்காம.. இங்க வந்து இன்னா-லா பண்ணிக்கிட்டு இருக்கே?...!!!////////////

அவரு இப்போ கறிக்கொழம்புதான் வெச்சிக்கிட்டு இருக்காரு.........

ஜெயந்த் கிருஷ்ணா said...

பட்டாபட்டி.... said...
யோவ் பன்னி.. நான் கடைசி கேள்விக்கு பதில் சொல்லிக்கிட்டு இருக்கேன்.. இப்பதான் பாதிதூரம் வந்திருக்கீர்..!!//

உமக்கு தலை கீழா வரதே பொழப்பா போச்சு..

ஜெயந்த் கிருஷ்ணா said...

பட்டாபட்டி.... said...
@வெறும்பய said...

பட்டா களவாடப்பட்டது மைதானம் மட்டும் தானா.. இல்ல கொடிக்கம்பமுமா.//

ஏதோ சனிக்கிழமை OT செஞ்சு, ஜோதி அம்மணிக்கு ..கறிக்கொழம்பு வாங்கிக்குடுக்கலாம்னு நினக்காம.. இங்க வந்து இன்னா-லா பண்ணிக்கிட்டு இருக்கே?...!!!//

இனி நான் ஜோதிய தேடிப் போனா கறிக்குழம்பில்ல களிச்சொறு சோறு தான் சாப்பிடனும்.. போலீஸ் காரனுக்கு வாக்கப்பட்டிருக்காபா

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

யோவ்.. நான் கோவிச்சுக்கிட்டு போறேன்...

அடப் போங்கய்யா...

( பசிக்குது மச்சி.. தின்னுபுட்டு அப்பால வரேன் )

@வெறும்பய
சிங்கை பதிவர் சங்கம்(ஒரிஜினல்) எப்ப சார் ஆரம்பிக்கலாம்?..

வெளியூரான் கேட்டுக்கிட்டே இருக்கான்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// vinu said...
இங்கு சகலவிதமான சைகில்களுக்கும் பன்ச்சர் டிங்கரின்க்பார்கப்படும்!

தொடர்பிற்கு!

//http://www.blogger.com/comment.g?blogID=1845860404683740150&postID=840404961902602462//////////////

சேலத்துக்கு போனா நல்ல தொழில் ஒண்ணு இருக்கு........... பொழச்சிக்கலாம்.......

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...
This comment has been removed by the author.
பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////பட்டாபட்டி.... said...
யோவ்.. நான் கோவிச்சுக்கிட்டு போறேன்...

அடப் போங்கய்யா...

( பசிக்குது மச்சி.. தின்னுபுட்டு அப்பால வரேன் )

@வெறும்பய
சிங்கை பதிவர் சங்கம்(ஒரிஜினல்) எப்ப சார் ஆரம்பிக்கலாம்?..

வெளியூரான் கேட்டுக்கிட்டே இருக்கான்...///////////

அப்போ ஏற்கனவே இருக்கறது டூப்ளிக்கேட் சங்கமா?

ஜெயந்த் கிருஷ்ணா said...

பட்டாபட்டி.... said...
யோவ்.. நான் கோவிச்சுக்கிட்டு போறேன்...

அடப் போங்கய்யா...

( பசிக்குது மச்சி.. தின்னுபுட்டு அப்பால வரேன் )

@வெறும்பய
சிங்கை பதிவர் சங்கம்(ஒரிஜினல்) எப்ப சார் ஆரம்பிக்கலாம்?..

வெளியூரான் கேட்டுக்கிட்டே இருக்கான்...//

ஆமா இப்படி சொல்லி சொல்லி கண்ணாமூச்சி ஆடிகிட்டே இருங்க..

நாங்களும் ஆவலா தான் இருக்கோம் நீங்க தான் சட்டுபுட்டுன்னு ஒரு முடிவு சொல்லணும்..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

இனி நான் ஜோதிய தேடிப் போனா கறிக்குழம்பில்ல களிச்சொறு சோறு தான் சாப்பிடனும்.. போலீஸ் காரனுக்கு வாக்கப்பட்டிருக்காபா

//

அடப்பாவி..இப்பூட்டு நாளா அடுத்தவன் பொண்டாட்டிய பத்தியா கவிதை எழுதிக்கிட்டு இருந்தே?...

பச்...

பாரு ..

நானு எம்பூட்டு வெள்ளந்தியா இருந்திருக்கேனு!!!...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////பட்டாபட்டி.... said...
இனி நான் ஜோதிய தேடிப் போனா கறிக்குழம்பில்ல களிச்சொறு சோறு தான் சாப்பிடனும்.. போலீஸ் காரனுக்கு வாக்கப்பட்டிருக்காபா

//

அடப்பாவி..இப்பூட்டு நாளா அடுத்தவன் பொண்டாட்டிய பத்தியா கவிதை எழுதிக்கிட்டு இருதேன்...

பச்...

பாரு ..

நானு எம்பூட்டு வெள்ளந்தியா இருந்திருக்கேனு!!!.../////////////

இவரு காதலி அவரு பொண்டாட்டியாகலாம்... ஆனா அவரு பொண்டாட்டி இவரு காதலியாக முடியாது............. மனசிலாயி?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ராஜகோபால் said...
யோ உன்ன அடிக்க உன்னோட ப்லாக்குலயே கல்லு வச்சுருக்க என்ன ஒன்னே ஒன்னு தான் வச்சுருக்க இது போதுமா!!!////////

யோவ் அதுதான் படமே.........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////தினேஷ்குமார் said...
கவுண்டரே ஆடு மாட்டுச்சா ....////////

இங்க எருமதான் மாட்டும் போல......

ஜெயந்த் கிருஷ்ணா said...

பட்டாபட்டி.... said...
இனி நான் ஜோதிய தேடிப் போனா கறிக்குழம்பில்ல களிச்சொறு சோறு தான் சாப்பிடனும்.. போலீஸ் காரனுக்கு வாக்கப்பட்டிருக்காபா

//

அடப்பாவி..இப்பூட்டு நாளா அடுத்தவன் பொண்டாட்டிய பத்தியா கவிதை எழுதிக்கிட்டு இருந்தே?...

பச்...

பாரு ..

நானு எம்பூட்டு வெள்ளந்தியா இருந்திருக்கேனு!!!...
//

இப்படியெல்லாம் பப்ளிக்கில அசிங்க படுத்த கூடாது பட்டா..

நேற்றைய கவிதைகளுக்கு சொந்தக்காரி அவளில்ல..

நாளைய கவிதைகளுக்கு இவளும் சொந்தம் கொண்டாட முடியாது..

மாற்றம் ஒற்று தான் மாறாமல் இருப்பது..





தக்காளி சாவுங்கடா..

ஜெயந்த் கிருஷ்ணா said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இவரு காதலி அவரு பொண்டாட்டியாகலாம்... ஆனா அவரு பொண்டாட்டி இவரு காதலியாக முடியாது............. மனசிலாயி ?

இதுக்கு பதில் சொன்னா செருப்பாலடிப்பீன்களே..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////////வெறும்பய said...
பட்டாபட்டி.... said...
இனி நான் ஜோதிய தேடிப் போனா கறிக்குழம்பில்ல களிச்சொறு சோறு தான் சாப்பிடனும்.. போலீஸ் காரனுக்கு வாக்கப்பட்டிருக்காபா

//

அடப்பாவி..இப்பூட்டு நாளா அடுத்தவன் பொண்டாட்டிய பத்தியா கவிதை எழுதிக்கிட்டு இருந்தே?...

பச்...

பாரு ..

நானு எம்பூட்டு வெள்ளந்தியா இருந்திருக்கேனு!!!...
//

இப்படியெல்லாம் பப்ளிக்கில அசிங்க படுத்த கூடாது பட்டா..

நேற்றைய கவிதைகளுக்கு சொந்தக்காரி அவளில்ல..

நாளைய கவிதைகளுக்கு இவளும் சொந்தம் கொண்டாட முடியாது..

மாற்றம் ஒற்று தான் மாறாமல் இருப்பது..





தக்காளி சாவுங்கடா..////////////////////////

அதாவது நீங்க பூந்து வெள்ளாடிக்கிட்டே இருப்பீங்கன்னு சொல்ல வர்ரீங்க, அதானே சார்...... எனக்கு நல்லா புரியுது சார் அது......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// வெறும்பய said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

இவரு காதலி அவரு பொண்டாட்டியாகலாம்... ஆனா அவரு பொண்டாட்டி இவரு காதலியாக முடியாது............. மனசிலாயி ?

இதுக்கு பதில் சொன்னா செருப்பாலடிப்பீன்களே..//////////

ஆமா... இப்போ மட்டும் இவருக்கு பொன்னாடை போத்திக்கிட்டிருக்காங்க..............

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வெறும்பய said...
அடப்பாவி மக்கா ஒரு வார்த்தை கூட அந்த படத்தை பற்றி சொல்லவே இல்லையே..////////

படத்த முன்னபின்ன பாத்திருந்தாத்தானே ஏதாச்சும் அதபத்தி சொல்ல முடியும்?

Yoga.S. said...

வணக்கம் ப.ரா.சார்!கல்லிலேருந்து தான் கண்ணாடி?!உருவாகுதுன்னு சிம்பாலிக்கா சொல்லியிருக்காங்க,நீங்க என்னடான்னா,கல்லுல கண்ணாடி பட்டாலும்,கண்ணாடியில கல்லு பட்டாலும் சேதம் கல்லுக்குத்தான்னு சொல்லுறீங்க,வெளங்குமா,இல்ல வெளங்குமாங்கிறேன்,ஹி!ஹி!ஹி!!!!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////பட்டாபட்டி.... said...
Blogger வெறும்பய said...

அடப்பாவி மக்கா ஒரு வார்த்தை கூட அந்த படத்தை பற்றி சொல்லவே இல்லையே..
//

அதுக்காக கோவிச்சுக்காதே மச்சி...

இப்ப நான் சொல்றன் பாரு..
.
.
.
பர்ர்ர்ர்ர்ர்...
.
.
.
:-)/////////////

ஓ படத்த பார்த்தா இதுதான் வருமா..... அப்போ முக்கிய வேலைல இருக்கவங்க படத்த பார்க்கலாம் போல...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////Yoga.S.FR said...
வணக்கம் ப.ரா.சார்!கல்லிலேருந்து தான் கண்ணாடி?!உருவாகுதுன்னு சிம்பாலிக்கா சொல்லியிருக்காங்க,நீங்க என்னடான்னா,கல்லுல கண்ணாடி பட்டாலும்,கண்ணாடியில கல்லு பட்டாலும் சேதம் கல்லுக்குத்தான்னு சொல்லுறீங்க,வெளங்குமா,இல்ல வெளங்குமாங்கிறேன்,ஹி!ஹி!ஹி!!!!!///////////

வணக்கம் யோகா ஐயா, எப்படி இருக்கீங்க? கல்லுல இருந்து கண்ணாடி வந்தாலும் கண்ணாடில இருந்து கல்லு வந்தாலும் டேமேஜு கண்ணாடிக்குத்தானே.........ஹி...ஹி..........!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஒரு கல் ஒரு கண்ணாடி உடையாமல் மோதிக்கொண்டால் காதல்
ஒரு சொல் சில மௌனங்கள் பேசாமல் பேசிக்கொண்டால் காதல்
கண்கள் ரெண்டில் காதல் வந்தால் ஒ
கண்ணீர் மட்டும் துணையாகுமே

ஒரு கல் ஒரு கண்ணாடி உடையாமல் மோதிக்கொண்டால் காதல்
ஒரு சொல் சில மௌனங்கள் பேசாமல் பேசிக்கொண்டால் காதல்


திமிருக்கு மறு பேர் நீதானே
தினம் தினம் உன்னால் இறந்தேனே
மறந்திட மட்டும் மறந்தேனே
தீயென புரிந்தும் அடி நானே
திரும்பவும் உன்னை தொட வந்தேனே
தெரிந்தே சுகமாய் எரிந்தேனே
கடும் விஷத்தினை எடுத்து குடித்தாலும்
அடி கொஞ்ச நேரம் கழித்தே உயிரே போகும்
இந்த காதலிலே உடனே உயிர் போகும்
காதல் என்றால் பெண்ணே சித்ரவதை தானே

ஒரு கல் ஒரு கண்ணாடி உடையாமல் மோதிக்கொண்டால் காதல்
ஒரு சொல் சில மௌனங்கள் பேசாமல் பேசிக்கொண்டால் காதல்


உன் முகம் பார்த்தே நான் எழுவேன்
உன் குரல் கேட்டால் நான் அறிவேன்
உன் நிழல் உடனே நான் வருவேன்
புன்னகை செய்தால் உயிர் வாழ்வேன்
புறக்கணித்தால் நான் என்னாவேன்
பெண்ணே எங்கே நான் போவேன்
உன் உதட்டுக்குள் இருக்கும் ஒரு வார்த்தை
அதை சொல்லி விட்டால் தொடங்கும் என் வாழ்க்கை
மௌனத்தில் இருக்கும் என்ன வரிகள்
காதல் என்றால் பெண்ணே சாதல் என்றா சொல்ல

ஒரு கல் ஒரு கண்ணாடி உடையாமல் மோதிக்கொண்டால் காதல்
ஒரு சொல் சில மௌனங்கள் பேசாமல் பேசிக்கொண்டால் காதல்
கண்கள் ரெண்டில் காதல் வந்தால் ஒ
கண்ணீர் மட்டும் துணையாகுமே

ஒரு கல் ஒரு கண்ணாடி உடையாமல் மோதிக்கொண்டால் காதல்
ஒரு சொல் சில மௌனங்கள் பேசாமல் பேசிக்கொண்டால் காதல்

இம்சைஅரசன் பாபு.. said...

படத்தோட தலைப்பு ஒரு கல் ரெண்டு மாங்காய்ன்னு தான் வச்சிருந்தாங்க ..ஒரு கல் இது ஹீரோ ...ரெண்டு மாங்காய் என்பது ..ஹீரோயின் ...(வேண்டாம் யா வாய்யா கிளறாதீங்க ..)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ஒரு கல் ஒரு கண்ணாடி உடையாமல் மோதிக்கொண்டால் காதல்
ஒரு சொல் சில மௌனங்கள் பேசாமல் பேசிக்கொண்டால் காதல்
கண்கள் ரெண்டில் காதல் வந்தால் ஒ
கண்ணீர் மட்டும் துணையாகுமே //////////////

டேய்ய் பிக்காளிப்பயலே என்ன எழவுடா இது...........? (ஆனா இந்தப்பாட்டு அந்தபடமிலலையே..........அப்போ நீயும் இந்த படம் பார்க்கலையா?)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////இம்சைஅரசன் பாபு.. said...
படத்தோட தலைப்பு ஒரு கல் ரெண்டு மாங்காய்ன்னு தான் வச்சிருந்தாங்க ..ஒரு கல் இது ஹீரோ ...ரெண்டு மாங்காய் என்பது ..ஹீரோயின் ...(வேண்டாம் யா வாய்யா கிளறாதீங்க ..)////////////////

யோவ் சொல்றதையும் சொல்லிப்புட்டு இதுக்கு மேல அங்க வாய கெளர்ரதுக்கு என்ன இருக்கு?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// பட்டாபட்டி.... said...
இன்று பன்னிக்குட்டி மைதானம்.. பட்டாபட்டியால் களவாடப்பட்டுவிட்டது...

:-)//////////

இருங்க போயி சிரிப்பி போலீச கூட்டிட்டு வர்ரேன்...........

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

//////////
ஒரு கல் ஒரு கண்ணாடி உடையாமல் மோதிக்கொண்டால் காதல்
ஒரு சொல் சில மௌனங்கள் பேசாமல் பேசிக்கொண்டால் காதல்
கண்கள் ரெண்டில் காதல் வந்தால் ஒ
கண்ணீர் மட்டும் துணையாகுமே //////////////


கல்யாணம் பண்ணினமா!.. ஒரு வாரிசை உருவாக்கி, இந்தியாவை வல்லரசு ஆக்குவமானு நினப்பே இல்லாம

கவிதை எழுதிக்கிட்டு இருக்கு ஒரு பீஸு...
இன்னா-ல நடக்குது?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////வெறும்பய said...
கவுண்டர் இதென்ன சைடுநவீனத்துவ விமர்சனமா.//////////

ஏதோ ஒரு நவீனத்துவம்யா..............

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

இருங்க போயி சிரிப்பி போலீச கூட்டிட்டு வர்ரேன்...........
//

அத மட்டும் கூட்டிக்கிட்டு வந்து ..இங்க சிக்க வைய்யா பார்ப்போம்...!!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////////பட்டாபட்டி.... said...
//////////
ஒரு கல் ஒரு கண்ணாடி உடையாமல் மோதிக்கொண்டால் காதல்
ஒரு சொல் சில மௌனங்கள் பேசாமல் பேசிக்கொண்டால் காதல்
கண்கள் ரெண்டில் காதல் வந்தால் ஒ
கண்ணீர் மட்டும் துணையாகுமே //////////////


கல்யாணம் பண்ணினமா!.. ஒரு வாரிசை உருவாக்கி, இந்தியாவை வல்லரசு ஆக்குவமானு நினப்பே இல்லாம

கவிதை எழுதிக்கிட்டு இருக்கு ஒரு பீஸு...
இன்னா-ல நடக்குது?/////////////

அண்ணன் ரொமாண்டிக் மூடுல இருக்காராம்................

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கண்ணாடி என்று பொதுவாகக் குறிப்பிடும்போது இது, சாளரங்கள், போத்தல்கள், மூக்குக் கண்ணாடிகள் போன்றவற்றின் உற்பத்தியில் பயன்படுவதும்; கடினத்தன்மை கொண்ட, உடையக்கூடிய, ஒளியை ஊடுசெல்ல விடக்கூடிய, பளிங்குருவற்ற திண்மமுமான பொருளொன்றைக் குறிக்கிறது. தொழில்நுட்ப அடிப்படையில், கண்ணாடி என்பது குளிர்ந்து பளிங்காகாமல் திண்மமாகிய கனிமப் பொருட் கலவை ஆகும். பெரும்பாலான கண்ணாடிகள் சிலிக்காவை முக்கிய கூறாகவும், கண்ணாடி உருவாக்கியாகவும் கொண்டுள்ளன. அறிவியல் அடிப்படையில் கண்ணாடி என்பது நெகிழிகள், ரெசின்கள், பிற சிலிக்காவைக் கொண்டிராத பளிங்குருவற்ற திண்மங்கள் போன்ற எல்லாப் பளிங்குருவற்ற திண்மங்களையும் குறிக்கப் பயன்படுவதுண்டு. இது தவிர மரபு வழியான உருக்கும் நுட்பங்கள் தவிர்ந்த வேறு முறைகளையும் கவனத்துக்கு எடுத்துக் கொள்வது உண்டு. எனினும், கண்ணாடி அறிவியல் கனிம பளிங்குருவற்ற திண்மங்களை மட்டுமே உள்ளடக்குகின்றது. கரிம பளிங்குருவற்ற திண்மங்கள் பல்பகுதிய அறிவியல் துறையுள் அடங்கும்.

கண்ணாடி இன்று பல்வேறு அறிவியல் துறைகளிலும், தொழில் துறைகளிலும் முக்கிய பங்காற்றுகின்றது. இதன் ஒளியியல் இயல்புகளும், பிற இயற்பியல் இயல்புகளும் இதனைத் தட்டைக் கண்ணாடி, கொள்கலக் கண்ணாடி, ஒளியியல் மற்றும் ஒளிமின்னணுவியல் சார்ந்த பொருட்கள், சோதனைச்சாலைக் கருவிகள், வெப்பக்காவலிகள், வலிதாக்கல் கண்ணாடி இழைகள், கலைப் பொருட்கள் போன்றவற்றுக்கு உகந்த பொருளாக ஆக்குகின்றது.

இது இன்று ஒரு முக்கியமான கட்டிடப் பொருளாக விளங்குகிறது. கண்ணாடி கிறீஸ்துவுக்கு முன் 4000 ஆண்டுகளிலேயே அறியப்பட்டிருந்ததாகக் கருதப்படினும், கட்டிடப் பொருள் என்ற அளவில் இதன் பயன்பாடு 18 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னரே குறிப்பிடத்தக்க அளவில் இருந்தது. கடந்த நூற்றாண்டிலேயே இது பெருமளவு வளர்ச்சி பெற்று இன்றைய நிலையை அடைந்ததெனலாம். கண்ணாடி, இன்றைய கட்டிடங்களில், நவீனத்துவத்தின் பிரதிபலிப்பாக விளங்குகிறது.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////வெறும்பய said...
கவுண்டர் இதென்ன சைடுநவீனத்துவ விமர்சனமா.//////////

ஏதோ ஒரு நவீனத்துவம்யா......
//

பன்னி சார்.. அந்தாளு..3 மணி நேரத்துக்கு முனனாடி ஒரு கேள்விய கேட்டுப்புட்டு மட்டையாகி போயிட்டான்..

நீரு கடமை தவறாம பதில் சொல்லிக்கிடு இருக்கீர்...

போய்யா.. போய் நைட் சாப்பாட்டு ரெடி பண்ணூ..!!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பட்டாபட்டி.... said...

//////////
ஒரு கல் ஒரு கண்ணாடி உடையாமல் மோதிக்கொண்டால் காதல்
ஒரு சொல் சில மௌனங்கள் பேசாமல் பேசிக்கொண்டால் காதல்
கண்கள் ரெண்டில் காதல் வந்தால் ஒ
கண்ணீர் மட்டும் துணையாகுமே //////////////


கல்யாணம் பண்ணினமா!.. ஒரு வாரிசை உருவாக்கி, இந்தியாவை வல்லரசு ஆக்குவமானு நினப்பே இல்லாம

கவிதை எழுதிக்கிட்டு இருக்கு ஒரு பீஸு...
இன்னா-ல நடக்குது?//

யோவ் அதுக்கு ஒரு நேரம் காலம் வேணாம். 24 மணி நேரமுமா வாரிசை உருவாக்குறது

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

இன்றைய கட்டிடங்களில், நவீனத்துவத்தின் பிரதிபலிப்பாக விளங்குகிறது
//

சூப்பர் மச்சி..

பிரதிபலிப்பு.. முன்னாடியா.. இல்லை பின்னாடியா சார்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////பட்டாபட்டி.... said...
இருங்க போயி சிரிப்பி போலீச கூட்டிட்டு வர்ரேன்...........
//

அத மட்டும் கூட்டிக்கிட்டு வந்து ..இங்க சிக்க வைய்யா பார்ப்போம்...!!!//////////

வீட்ல புல்டைமா பாத்தரம் கழுவிட்டு இருக்கற பயல இங்க கொண்டுவந்து விட்டு.... சே பாவம்...........

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பட்டாபட்டி.... said...

இன்றைய கட்டிடங்களில், நவீனத்துவத்தின் பிரதிபலிப்பாக விளங்குகிறது
//

சூப்பர் மச்சி..

பிரதிபலிப்பு.. முன்னாடியா.. இல்லை பின்னாடியா சார்?//

நடுவால சார்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////////பட்டாபட்டி.... said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////வெறும்பய said...
கவுண்டர் இதென்ன சைடுநவீனத்துவ விமர்சனமா.//////////

ஏதோ ஒரு நவீனத்துவம்யா......
//

பன்னி சார்.. அந்தாளு..3 மணி நேரத்துக்கு முனனாடி ஒரு கேள்விய கேட்டுப்புட்டு மட்டையாகி போயிட்டான்..

நீரு கடமை தவறாம பதில் சொல்லிக்கிடு இருக்கீர்...

போய்யா.. போய் நைட் சாப்பாட்டு ரெடி பண்ணூ..!!!///////////////

யோவ் நிக்காம போய்க்கிட்டு இருந்தாலும் கடமைதவற மாட்டான் இந்த பன்னி...............................

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

யோவ் அதுக்கு ஒரு நேரம் காலம் வேணாம். 24 மணி நேரமுமா வாரிசை உருவாக்குறது
//

கடமைனு வந்துட்டா.. அப்புறம் என்னாய்யா நேரம் காலம்னு...?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...////////பட்டாபட்டி.... said...
இருங்க போயி சிரிப்பி போலீச கூட்டிட்டு வர்ரேன்...........
//

அத மட்டும் கூட்டிக்கிட்டு வந்து ..இங்க சிக்க வைய்யா பார்ப்போம்...!!!//////////

வீட்ல புல்டைமா பாத்தரம் கழுவிட்டு இருக்கற பயல இங்க கொண்டுவந்து விட்டு.... சே பாவம்.........///

கல்யாணம் பண்ணினா டிரஸ் துவைக்கிறது, சமையல் பண்ற வேலை மிச்சம்ன்னு பார்த்தேன். இப்போ ரெண்டு பேருக்கு சமைச்சு, ரெண்டு பேர் டிரஸ் துவைக்க வேண்டிதிருக்கே. :(

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பட்டாபட்டி.... said...

இன்றைய கட்டிடங்களில், நவீனத்துவத்தின் பிரதிபலிப்பாக விளங்குகிறது
//

சூப்பர் மச்சி..

பிரதிபலிப்பு.. முன்னாடியா.. இல்லை பின்னாடியா சார்?//

நடுவால சார்...///////////

எதுக்கு நடுவால?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...////////பட்டாபட்டி.... said...
இருங்க போயி சிரிப்பி போலீச கூட்டிட்டு வர்ரேன்...........
//

அத மட்டும் கூட்டிக்கிட்டு வந்து ..இங்க சிக்க வைய்யா பார்ப்போம்...!!!//////////

வீட்ல புல்டைமா பாத்தரம் கழுவிட்டு இருக்கற பயல இங்க கொண்டுவந்து விட்டு.... சே பாவம்.........///

கல்யாணம் பண்ணினா டிரஸ் துவைக்கிறது, சமையல் பண்ற வேலை மிச்சம்ன்னு பார்த்தேன். இப்போ ரெண்டு பேருக்கு சமைச்சு, ரெண்டு பேர் டிரஸ் துவைக்க வேண்டிதிருக்கே. :(////////////////

தம்பி கடமைன்னு வந்துட்டா இப்படியெல்லாம் கண்ணு கலங்கப்படாது......... வீரமா நெஞ்ச நிமித்திக்கிட்டு, தைரியமா உக்காந்து வேலைய பார்க்கோனும்..............

ஜெயந்த் கிருஷ்ணா said...

அது யாருயா இங்கே வந்து ஒப்பாரி வைக்கிறது..

வீடு பெருக்கி பாத்திரம் கழுவுரத விட்டுகிட்டு..

போக சொல்லுன்கையா..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// பட்டாபட்டி.... said...
யோவ் அதுக்கு ஒரு நேரம் காலம் வேணாம். 24 மணி நேரமுமா வாரிசை உருவாக்குறது
//

கடமைனு வந்துட்டா.. அப்புறம் என்னாய்யா நேரம் காலம்னு...?//////////////

கல்யாணம் முடிஞ்சு ஒரு மாசமாகிடுச்சில்ல.... அதான் அண்ணன் நேரம் காலம் பாக்க ஆரம்பிச்சிட்டாரு போல.............

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////வெறும்பய said...
அது யாருயா இங்கே வந்து ஒப்பாரி வைக்கிறது..

வீடு பெருக்கி பாத்திரம் கழுவுரத விட்டுகிட்டு..

போக சொல்லுன்கையா../////////////

அந்த கேப்லதான் வந்துட்டு போறாரு, பாவம் ரிலாக்ஸ் ஆகிக்கட்டும்.........

மொக்கராசா said...

பன்னிகுட்டி பாஸ் ஹன்சிகா மொத்து மொத்து வாணி கிளு கிளு படம் ஏன் போடல ........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////வெறும்பய said...
பட்டாபட்டி.... said...
@வெறும்பய said...

பட்டா களவாடப்பட்டது மைதானம் மட்டும் தானா.. இல்ல கொடிக்கம்பமுமா.//

ஏதோ சனிக்கிழமை OT செஞ்சு, ஜோதி அம்மணிக்கு ..கறிக்கொழம்பு வாங்கிக்குடுக்கலாம்னு நினக்காம.. இங்க வந்து இன்னா-லா பண்ணிக்கிட்டு இருக்கே?...!!!//

இனி நான் ஜோதிய தேடிப் போனா கறிக்குழம்பில்ல களிச்சொறு சோறு தான் சாப்பிடனும்.. போலீஸ் காரனுக்கு வாக்கப்பட்டிருக்காபா///////////////

தம்பி இதெல்லாம் நமக்கு புதுசா? போய் களிய தின்னோமா, பாடிய குறைச்சோமான்னு இருக்க வேணாமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////மொக்கராசா said...
பன்னிகுட்டி பாஸ் ஹன்சிகா மொத்து மொத்து வாணி கிளு கிளு படம் ஏன் போடல ........////////////

அத பார்த்தா நமக்கு பதிவு எழுதுற ஐடியாவே வராதேன்னு வேற வழியே இல்லாம கைவிட்டுட்டேன்................

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கைவிட்டுட்டேன்.//

when, where? hehe

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
கைவிட்டுட்டேன்.//

when, where? hehe////////

தம்பி இது நாலு பேரு வந்து போற எடம், டீசண்ட்டா பேசனும் ஆமா.........

Unknown said...

சூப்பர் விமர்சனம் பாஸ், நான் படிச்ச விமர்சனத்துலயே இதுதான் டாப், அதுவும் அந்த கல்லும் கண்ணாடியும் சான்சே இல்ல :-)

மொக்கராசா said...

பன்னிகுட்டி பாஸ்......கதை விமர்சனம் எழுத சொன்னா ......விக்கிபீடியா மாதிரி கல்+கண்ணாடியின் இயற்பியல், வேதியியல் கூறுகளை ஆரர்ய்ந்து இருக்கிறேர்களே ......

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
கைவிட்டுட்டேன்.//

when, where? hehe////////

தம்பி இது நாலு பேரு வந்து போற எடம், டீசண்ட்டா பேசனும் ஆமா......//

Im decent. But ill not speak decent

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////இரவு வானம் said...
சூப்பர் விமர்சனம் பாஸ், நான் படிச்ச விமர்சனத்துலயே இதுதான் டாப், அதுவும் அந்த கல்லும் கண்ணாடியும் சான்சே இல்ல :-)//////////

ஹி..ஹி.... ரொம்ப புகழாதீங்கண்ணே.... அப்பால ஆஸ்காரு கொடுக்க மாட்டாங்க............

மொக்கராசா said...

இத படிச்சுட்டு எவனும் இந்த படத்துக்கு போக மாட்டான் அபப்டியே போனானும் உங்க பதிவு ஞாபகம் தான் வரும்.....


ஆமா அம்மா கிட்ட எவ்வளவு பணம் வாங்கிணேங்க........எங்க அடுத்த தி.மு.க வின் கொழுந்தின் புகழை கெடுக்க.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// மொக்கராசா said...
பன்னிகுட்டி பாஸ்......கதை விமர்சனம் எழுத சொன்னா ......விக்கிபீடியா மாதிரி கல்+கண்ணாடியின் இயற்பியல், வேதியியல் கூறுகளை ஆரர்ய்ந்து இருக்கிறேர்களே ......///////////

படம் பார்க்கனும்னு சொன்ன பயபுள்ளைக அது என்னன்னு வெளக்கமா சொல்லாம விட்டிருச்சிங்க......... பட் அதுக்காக சும்மா விட்ர முடியுமா?

மொக்கராசா said...

போட்டது தான் போட்டேங்க நல்ல பெரிய வைரகல்லா போட வேண்டியதுதானே........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////// மொக்கராசா said...
இத படிச்சுட்டு எவனும் இந்த படத்துக்கு போக மாட்டான் அபப்டியே போனானும் உங்க பதிவு ஞாபகம் தான் வரும்.....


ஆமா அம்மா கிட்ட எவ்வளவு பணம் வாங்கிணேங்க........எங்க அடுத்த தி.மு.க வின் கொழுந்தின் புகழை கெடுக்க...../////////////////

பவர்ஸ்டாரைத்தவிர வேறு எவரையும் ஏறெடுத்தும் பார்க்க மாட்டான் இந்தப் பன்னி..................

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////மொக்கராசா said...
போட்டது தான் போட்டேங்க நல்ல பெரிய வைரகல்லா போட வேண்டியதுதானே........////////

வைரக்கல்லு மோதுனா கண்ணாடி எப்படி உடையும்?

மொக்கராசா said...

பன்னிகுட்டி பாஸ்............... ஏன் இந்த கண்ணாடியில் என் அழ்ழ்ழ்ழ்கான ஃப்பேசை பாக்க முடியல........

இப்படிக்கு
சிரிப்பு போலிஸ் ரமேஷ்......

Unknown said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
///////இரவு வானம் said...
சூப்பர் விமர்சனம் பாஸ், நான் படிச்ச விமர்சனத்துலயே இதுதான் டாப், அதுவும் அந்த கல்லும் கண்ணாடியும் சான்சே இல்ல :-)//////////

//ஹி..ஹி.... ரொம்ப புகழாதீங்கண்ணே.... அப்பால ஆஸ்காரு கொடுக்க மாட்டாங்க..........//

அண்ணே அந்த காரு வச்சிருக்கறவரு வச்சிரந்த சொப்பனசுந்தரியை இப்ப நீங்கதான் ஹி ஹி ஹி....யா?????

மொக்கராசா said...

// சரி போனா போகுதுன்னு படத்த போட்டு விடிய விடிய உக்காந்து நல்லா உத்து உத்து பார்த்தேன்... ஒரு எழவும் தோனல........ விடிஞ்சப்புறம் மறுக்கா ஒருவாட்டி பார்த்தேன்,/////


இத நாங்க நம்பனும்.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////மொக்கராசா said...
பன்னிகுட்டி பாஸ்............... ஏன் இந்த கண்ணாடியில் என் அழ்ழ்ழ்ழ்கான ஃப்பேசை பாக்க முடியல........

இப்படிக்கு
சிரிப்பு போலிஸ் ரமேஷ்......///////////

தம்பி அது ஒரு மாயக்கண்ணாடி, ட்ரெஸ் போட்டுட்டு பாத்தா எதுவும் தெரியாது............

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////// இரவு வானம் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
///////இரவு வானம் said...
சூப்பர் விமர்சனம் பாஸ், நான் படிச்ச விமர்சனத்துலயே இதுதான் டாப், அதுவும் அந்த கல்லும் கண்ணாடியும் சான்சே இல்ல :-)//////////

//ஹி..ஹி.... ரொம்ப புகழாதீங்கண்ணே.... அப்பால ஆஸ்காரு கொடுக்க மாட்டாங்க..........//

அண்ணே அந்த காரு வச்சிருக்கறவரு வச்சிரந்த சொப்பனசுந்தரியை இப்ப நீங்கதான் ஹி ஹி ஹி....யா?????/////////////

ஆமாங்கோ நாந்தான் தேடிக்கிட்டு இருக்கேங்கோ.... உங்களுக்கு தெரிஞ்சதுன்னு சொல்லி விடுங்கங்கோ............

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////மொக்கராசா said...
// சரி போனா போகுதுன்னு படத்த போட்டு விடிய விடிய உக்காந்து நல்லா உத்து உத்து பார்த்தேன்... ஒரு எழவும் தோனல........ விடிஞ்சப்புறம் மறுக்கா ஒருவாட்டி பார்த்தேன்,/////


இத நாங்க நம்பனும்.......///////////

ஒரு பிரபல பதிவர் சொன்னா நம்பித்தானே ஆகனும்?

மொக்கராசா said...

என்னைக்காவது ஏதாவது படத்துக்கு கத விமர்சனம் போட்டு இருக்கேங்களா..

இதுல நீங்க பிரபல பதிவராம்......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////மொக்கராசா said...
என்னைக்காவது ஏதாவது படத்துக்கு கத விமர்சனம் போட்டு இருக்கேங்களா..

இதுல நீங்க பிரபல பதிவராம்......///////////

யோவ் என்னய்யா பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டே.... நம்ம டாகுடர் படம்லாம் ரிலீசாக முன்னாடியே அதுக்கு விமர்சனம் போட்டுக்கிட்டு இருக்கேனே, அதெல்லாம் மறந்துட்டியா?

மொக்கராசா said...

அப்படியே

சுறா, வில்லு, இந்த மாதிரி படத்துக்கும் இத பாணியிலே விமர்சனம் எழுதுனா ரெம்ப நல்லா இருக்கும்.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மொக்கராசா said...
அப்படியே

சுறா, வில்லு, இந்த மாதிரி படத்துக்கும் இத பாணியிலே விமர்சனம் எழுதுனா ரெம்ப நல்லா இருக்கும்......./////////

நோ பன்னி முன்வெச்ச காலை பின்வைக்க மாட்டான்... இனி அடுத்து ஸ்ட்ரெயிட்டா யோகன் தான்.............

மொக்கராசா said...

////கண்ணாடின்னு சொல்றது பசங்களையா இருக்கும்னு நினைக்கிறேன். ஏன்னா நாமளா தேடிப் போய் லவ் பண்ணாலும் இல்ல நம்மளை ஒருத்தி லவ் பண்ணாலும் /////

எப்படியோ பதிவை ஒப்பேத்துறதுன்னு முடிவு ப்ண்ணியாச்சு


இதுல எதுக்கு இந்த ஆராய்ச்சி வேற....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////////மொக்கராசா said...
////கண்ணாடின்னு சொல்றது பசங்களையா இருக்கும்னு நினைக்கிறேன். ஏன்னா நாமளா தேடிப் போய் லவ் பண்ணாலும் இல்ல நம்மளை ஒருத்தி லவ் பண்ணாலும் /////

எப்படியோ பதிவை ஒப்பேத்துறதுன்னு முடிவு ப்ண்ணியாச்சு


இதுல எதுக்கு இந்த ஆராய்ச்சி வேற....///////////

அப்படியெல்லாம் பில்டப் கொடுத்தாதானே இப்ப ஏமார்ரானுங்க..........?

மொக்கராசா said...

///அது கருங்கல்லாத்தான் இருக்கும்னு நானே புரிஞ்சிக்கிட்டேன்.வெறும் கண்ணாடியா இல்ல மூக்குக் கண்ணாடியா? /////

குட்டி பன்னி பாஸ் ...நீங்க நல்லா தாணே இருக்கேங்க........உங்க மன நிலை எல்லாம் சரியாதாணே இருக்கு ..

எதுக்கும் கொஞ்சம் செக்கப் பண்ணுறது ரெம்ப நல்லது.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////மொக்கராசா said...
///அது கருங்கல்லாத்தான் இருக்கும்னு நானே புரிஞ்சிக்கிட்டேன்.வெறும் கண்ணாடியா இல்ல மூக்குக் கண்ணாடியா? /////

குட்டி பன்னி பாஸ் ...நீங்க நல்லா தாணே இருக்கேங்க........உங்க மன நிலை எல்லாம் சரியாதாணே இருக்கு ..

எதுக்கும் கொஞ்சம் செக்கப் பண்ணுறது ரெம்ப நல்லது.....///////////

எனக்கு இந்த மூலம், பவுத்திரம்லாம் கிடையாதே?

மொக்கராசா said...

அய்ய்யோ குட்டி டாகுடரு துப்பாக்கி படம் வருதே...அதுக்கு பன்னிகுட்டி இப்பவே தினுசு, தினுசு துப்பாக்கி படத்தை கலெக்ட் பண்ணி வச்சுருப்பாரே....

எப்பா துப்பாக்கி படம் வந்தா சொல்லுங்கப்பா.....மொக்க துண்ட காணாம் துணியை காணாம்ன்னு எப்படி ஓடுறான் மட்டும் பாருங்க .....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////மொக்கராசா said...
அய்ய்யோ குட்டி டாகுடரு துப்பாக்கி படம் வருதே...அதுக்கு பன்னிகுட்டி இப்பவே தினுசு, தினுசு துப்பாக்கி படத்தை கலெக்ட் பண்ணி வச்சுருப்பாரே....

எப்பா துப்பாக்கி படம் வந்தா சொல்லுங்கப்பா.....மொக்க துண்ட காணாம் துணியை காணாம்ன்னு எப்படி ஓடுறான் மட்டும் பாருங்க .....////////////

நோ... டுப்பாக்கி படத்துக்கு அல்ரெடி விமர்சனம் முடிஞ்சிருச்சி........... மக்களை ரெண்டுவாட்டி சோதிக்கமாட்டான் இந்த பன்னி..........

மொக்கராசா said...

ஆமா பதிவுல எதுக்கு அந்த படம் (ஹூரோ, சந்தானம் மற்ற எல்லாரும்)...

நானும் ரெம்ப நேரமா யோசிச்சுகிட்டு இருக்கேன் .....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////மொக்கராசா said...
ஆமா பதிவுல எதுக்கு அந்த படம் (ஹூரோ, சந்தானம் மற்ற எல்லாரும்)...

நானும் ரெம்ப நேரமா யோசிச்சுகிட்டு இருக்கேன் .....///////////

சும்மா டீசண்ட்டா ஒரு படம் போடலாமேன்னு போட்டிருக்கேன் அவ்ளோதான்...........

vinu said...

me back.....

vinu said...

ஆங் இப்போ சொல்லுங்க இங்க எண்ணப் பிரச்சனை!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// vinu said...
me back.....////////

ஆமா இப்பத்தான் இவரு அயல்நாட்டு அதிபர்கூட மீட்டீங்க முடிச்சிட்டு வர்ராரு.......... படுவா.......... முட்டு சந்துல நின்னு தம்மடிச்சிட்டு வந்து லொள்ள பாத்தியா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// vinu said...
ஆங் இப்போ சொல்லுங்க இங்க எண்ணப் பிரச்சனை!////////

வந்துட்டாருய்யா பெரிய கெவர்னரு.......... இனி பிரச்சனைய முடிக்காம விடமாட்டாருய்யா............

Unknown said...

மனோ கண்ணாடி மேல சத்தியமா கல்லால அடிச்சு சத்தியம் இது விமர்சனம்தான்......

நாய் நக்ஸ் said...

Panni...sikkiram....
Attathai mudiya.....

Intha kal,,kannaadiya....
Eelam...
Vidanum....
Emmaa neram thaan
kutha vachi...
Ukkaarnthirukkurathu....??????

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// வீடு சுரேஸ்குமார் said...
மனோ கண்ணாடி மேல சத்தியமா கல்லால அடிச்சு சத்தியம் இது விமர்சனம்தான்......//////////

அப்போ நாங்க மட்டும் என்ன இது மாம்பழம்னா சொல்லிக்கிட்டு இருக்கோம்?

நாய் நக்ஸ் said...

Neraiya velai irukku....
Pickels vera...
Waiting......
He...he...he...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// NAAI-NAKKS said...
Panni...sikkiram....
Attathai mudiya.....

Intha kal,,kannaadiya....
Eelam...
Vidanum....
Emmaa neram thaan
kutha vachi...
Ukkaarnthirukkurathu....??????/////////////

கக்கா வர்ரவரைக்கும் அப்படியே உக்காந்திருய்யா............. அப்புறம் அதையும் சேத்து ஏலத்துல விடலாம்.........

Unknown said...

NAAI-NAKKS said...
Hello ...pannnikutty....
Intha padatha...naanga....
Appave....mediyashare-la
parthuttome.....

Enna muzhu padamum....
Download aaga..
30 sec thaan aachi.....

Neenga tooooooo late....
/////////////////////
நானெல்லாம் 80 ரூபா கொடுத்து பார்த்திட்டு வந்து 250 ரூபாய் செலவு பண்ணியிருக்க....ஓசியில பார்த்திட்டு ரவுச பாரு....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////NAAI-NAKKS said...
Neraiya velai irukku....
Pickels vera...
Waiting......
He...he...he...////////

என்னது பிக்கள்சா? ஊறுகா வியாபாரமா? பிச்சிபுடுவேன் பிச்சி............

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////////வீடு சுரேஸ்குமார் said...
NAAI-NAKKS said...
Hello ...pannnikutty....
Intha padatha...naanga....
Appave....mediyashare-la
parthuttome.....

Enna muzhu padamum....
Download aaga..
30 sec thaan aachi.....

Neenga tooooooo late....
/////////////////////
நானெல்லாம் 80 ரூபா கொடுத்து பார்த்திட்டு வந்து 250 ரூபாய் செலவு பண்ணியிருக்க....ஓசியில பார்த்திட்டு ரவுச பாரு....////////////

அப்போ இவர் பாத்தது படமா?

நாய் நக்ஸ் said...

Yoooowwwww......panni.....
Naan ennaaaa sonnennu....
Oru mail anuppuya.....

Illaatti...ungalaukkum....
Oru phone....potturuven.....

Unknown said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////////வீடு சுரேஸ்குமார் said...
NAAI-NAKKS said...
Hello ...pannnikutty....
Intha padatha...naanga....
Appave....mediyashare-la
parthuttome.....

Enna muzhu padamum....
Download aaga..
30 sec thaan aachi.....

Neenga tooooooo late....
/////////////////////
நானெல்லாம் 80 ரூபா கொடுத்து பார்த்திட்டு வந்து 250 ரூபாய் செலவு பண்ணியிருக்க....ஓசியில பார்த்திட்டு ரவுச பாரு....////////////

அப்போ இவர் பாத்தது படமா?
////////////////////////

30 நிமிசத்தில டவுன்லோடு ஆயிருக்குன்னா அது கண்டிப்பா ஷகிலா படமா இருக்கும்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////NAAI-NAKKS said...
Yoooowwwww......panni.....
Naan ennaaaa sonnennu....
Oru mail anuppuya.....

Illaatti...ungalaukkum....
Oru phone....potturuven...../////////

ஆமா.... இவரு அப்படியே திருக்குறளா கக்குனாரு......... அத அப்படியே கல்வெட்டுல வெட்டி வெச்சிருக்காங்க.............. இருங்க எடுத்து பாத்து சொல்றேன்.........

நாய் நக்ஸ் said...

P.R....

Unga pinnaadi..??!?!?!
Thaanaa serntha koottam
thaane irukku.....
Enakku.....???!!!?!?!?!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////////வீடு சுரேஸ்குமார் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////////வீடு சுரேஸ்குமார் said...
NAAI-NAKKS said...
Hello ...pannnikutty....
Intha padatha...naanga....
Appave....mediyashare-la
parthuttome.....

Enna muzhu padamum....
Download aaga..
30 sec thaan aachi.....

Neenga tooooooo late....
/////////////////////
நானெல்லாம் 80 ரூபா கொடுத்து பார்த்திட்டு வந்து 250 ரூபாய் செலவு பண்ணியிருக்க....ஓசியில பார்த்திட்டு ரவுச பாரு....////////////

அப்போ இவர் பாத்தது படமா?
////////////////////////

30 நிமிசத்தில டவுன்லோடு ஆயிருக்குன்னா அது கண்டிப்பா ஷகிலா படமா இருக்கும்...../////////////////

ஆனா இவரு பாத்தது 30 செகண்டுங்கிறாரே? அப்போ ரேஷ்மாவா இருக்குமோ?

vinu said...

அமைதி அமைதி அமைதி புலவர்களுக்குள் சச்சரவு இருக்கலாம்சண்டை கூடாது!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////NAAI-NAKKS said...
P.R....

Unga pinnaadi..??!?!?!
Thaanaa serntha koottam
thaane irukku.....
Enakku.....???!!!?!?!?!/////////

இருங்க எதுக்கும் பின்னாடி பாத்துட்டு சொல்றேண்..........

Unknown said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////// NAAI-NAKKS said...
Panni...sikkiram....
Attathai mudiya.....

Intha kal,,kannaadiya....
Eelam...
Vidanum....
Emmaa neram thaan
kutha vachi...
Ukkaarnthirukkurathu....??????/////////////

கக்கா வர்ரவரைக்கும் அப்படியே உக்காந்திருய்யா............. அப்புறம் அதையும் சேத்து ஏலத்துல விடலாம்.........
////////////////////////

பில்கேட்ஸ் இல்ல அனில் அம்பாணி வாங்குற அளவுக்கு இருக்குமா.....?

நாய் நக்ஸ் said...

@ veedu....and p.R....

Panni pottirukka padatha...
MAYAVARATHAAN.....
G+ la
pottirunthaar.....
Mediashare-la
link koduthu.....

Anganeye....
Eemaanthuttom.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////vinu said...
அமைதி அமைதி அமைதி புலவர்களுக்குள் சச்சரவு இருக்கலாம்சண்டை கூடாது!!///////////

தம்பி இப்படி நின்னா... நாய் வந்து மூஞ்சிய நக்கிர போவுது........... கொஞ்சம் தள்ளி நில்லுப்பா..... (ஹி...ஹி.............)

vinu said...

இம்புட்டு நேரம் கரண்ட்டு இல்லை மாம்ஸ் அப்புறம் ஒரு சந்தோசமான விஷயம் இன்னிக்கு எனக்கு லீவு லீவு லீவு!!!!

Unknown said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
///////////வீடு சுரேஸ்குமார் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////////வீடு சுரேஸ்குமார் said...
NAAI-NAKKS said...
Hello ...pannnikutty....
Intha padatha...naanga....
Appave....mediyashare-la
parthuttome.....

Enna muzhu padamum....
Download aaga..
30 sec thaan aachi.....

Neenga tooooooo late....
/////////////////////
நானெல்லாம் 80 ரூபா கொடுத்து பார்த்திட்டு வந்து 250 ரூபாய் செலவு பண்ணியிருக்க....ஓசியில பார்த்திட்டு ரவுச பாரு....////////////

அப்போ இவர் பாத்தது படமா?
////////////////////////

30 நிமிசத்தில டவுன்லோடு ஆயிருக்குன்னா அது கண்டிப்பா ஷகிலா படமா இருக்கும்...../////////////////

ஆனா இவரு பாத்தது 30 செகண்டுங்கிறாரே? அப்போ ரேஷ்மாவா இருக்குமோ?
///////////////////

ரேஷ்மாவா......நான் பார்த்த பிட் உலகில் எனக்கு தெரியாத கட்டழகி பெயரா....வாவ் லி்ன்க் பிளீஸ்!

vinu said...

திரு நாய்-நக்க்ஸ் அவர்களை அவமானப் படுத்தும் விதமாககருத்து கூரும் மாம்ஷ் அவ்வர்களை கண்டிக்குறோம்!!!!

Unknown said...

vinu said...
திரு நாய்-நக்க்ஸ் அவர்களை அவமானப் படுத்தும் விதமாககருத்து கூரும் மாம்ஷ் அவ்வர்களை கண்டிக்குறோம்!!!!
/////////////////////

அவமாணம் அப்படின்னா இன்னா...? தாது புஷ்டி லேகியமா....

Unknown said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
///////NAAI-NAKKS said...
Yoooowwwww......panni.....
Naan ennaaaa sonnennu....
Oru mail anuppuya.....

Illaatti...ungalaukkum....
Oru phone....potturuven...../////////
/////////////////////////

ஊறுகாய் வாங்க பத்து பைசா கேட்டு மெயில் அனுப்பினீரோ....

vinu said...

அப்புடின்னாசிட்டுக் குருவி லேகியம்ன்கோவ்

நாய் நக்ஸ் said...

@p.r
no....nakking....
Steright-aa.....
Phone thaan.....

No...pl.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////வீடு சுரேஸ்குமார் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////// NAAI-NAKKS said...
Panni...sikkiram....
Attathai mudiya.....

Intha kal,,kannaadiya....
Eelam...
Vidanum....
Emmaa neram thaan
kutha vachi...
Ukkaarnthirukkurathu....??????/////////////

கக்கா வர்ரவரைக்கும் அப்படியே உக்காந்திருய்யா............. அப்புறம் அதையும் சேத்து ஏலத்துல விடலாம்.........
////////////////////////

பில்கேட்ஸ் இல்ல அனில் அம்பாணி வாங்குற அளவுக்கு இருக்குமா.....?/////////

அவங்கதான் எப்பவோ வந்து அள்ளிட்டு போயிட்டாங்களே?

Unknown said...

@vinu said...
அப்புடின்னாசிட்டுக் குருவி லேகியம்ன்கோவ்
////////////////
அதாங்கோ! காததுல பறக்குது......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////NAAI-NAKKS said...
@ veedu....and p.R....

Panni pottirukka padatha...
MAYAVARATHAAN.....
G+ la
pottirunthaar.....
Mediashare-la
link koduthu.....

Anganeye....
Eemaanthuttom.....////////////

லிங் ப்ளீஸ்..........

Unknown said...

@பன்னிக்குட்டி ராம்சாமி said...

பில்கேட்ஸ் இல்ல அனில் அம்பாணி வாங்குற அளவுக்கு இருக்குமா.....?/////////

அவங்கதான் எப்பவோ வந்து அள்ளிட்டு போயிட்டாங்களே?

////////////////

அட கருமாந்தரம் புடிச்சவனுக...அதையும் வுடுலையா....

நாய் நக்ஸ் said...

P.R....
Post-la pottirukkurathu....

Unga raaaaaaaasi
kal
thaane....??????

Aama intha kal-i
enga...katti vachirukkeenga...?????

Antha kal-i....
Intha kannaadila
pakka
mudiuma....???????

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// vinu said...
இம்புட்டு நேரம் கரண்ட்டு இல்லை மாம்ஸ் அப்புறம் ஒரு சந்தோசமான விஷயம் இன்னிக்கு எனக்கு லீவு லீவு லீவு!!!!///////////

வீட்டுல உக்காந்து கூட்டி பெருக்கி, பாத்தரம் கழுவ போற........ அதுக்கு ஏன் இந்த வெளம்பரம்?

Unknown said...

@NAAI-NAKKS said...
P.R....
Post-la pottirukkurathu....

Unga raaaaaaaasi
kal
thaane....??????

Aama intha kal-i
enga...katti vachirukkeenga...?????

Antha kal-i....
Intha kannaadila
pakka
mudiuma....???????

/////////////////

யோவ் நல்லா நாலு எழுமிச்சை பழத்தை புழிஞ்சு தலையில தேய்ச்சுட்டு பாருமய்யா......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////NAAI-NAKKS said...
P.R....
Post-la pottirukkurathu....

Unga raaaaaaaasi
kal
thaane....??????

Aama intha kal-i
enga...katti vachirukkeenga...?????

Antha kal-i....
Intha kannaadila
pakka
mudiuma....???????///////////

கழுத்துலதான் தொங்குது............. அதை கண்ணாடில பாக்க முடியாது... ஏன்னா நான் கண்ணாடி முன்னாடி இல்லையே?

vinu said...

150

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////வீடு சுரேஸ்குமார் said...
@பன்னிக்குட்டி ராம்சாமி said...

பில்கேட்ஸ் இல்ல அனில் அம்பாணி வாங்குற அளவுக்கு இருக்குமா.....?/////////

அவங்கதான் எப்பவோ வந்து அள்ளிட்டு போயிட்டாங்களே?

////////////////

அட கருமாந்தரம் புடிச்சவனுக...அதையும் வுடுலையா..../////////////

அதுல என்னமோ இருக்குதுன்னு சொல்லி பேக்கிங் பண்ணிட்டா கியூவுல நின்னு வாங்குவானுகல்ல நம்மூர்ல..............?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////வீடு சுரேஸ்குமார் said...
ரேஷ்மாவா......நான் பார்த்த பிட் உலகில் எனக்கு தெரியாத கட்டழகி பெயரா....வாவ் லி்ன்க் பிளீஸ்!///////////

யோவ் இனிமே பிட்டு படம் பார்த்தேன்னு வெளில சொல்லிடாதீங்க..........

நாய் நக்ஸ் said...

Athu sari....panni....
Ippadi athiradiya....
Post potta enna artham...????

Post-ke....
Moi-ku
moi....ethir paakkura...kalam...

Appa.....mathatharkku...????

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////vinu said...
திரு நாய்-நக்க்ஸ் அவர்களை அவமானப் படுத்தும் விதமாககருத்து கூரும் மாம்ஷ் அவ்வர்களை கண்டிக்குறோம்!!!!/////////

தப்பிச்சிட்டான்யா........... எல்லாரும் அலார்ட்டாத்தான் இருக்கானுக............!

Unknown said...

@பன்னிக்குட்டி ராம்சாமி said...

பில்கேட்ஸ் இல்ல அனில் அம்பாணி வாங்குற அளவுக்கு இருக்குமா.....?/////////

அவங்கதான் எப்பவோ வந்து அள்ளிட்டு போயிட்டாங்களே?

////////////////

அட கருமாந்தரம் புடிச்சவனுக...அதையும் வுடுலையா..../////////////

அதுல என்னமோ இருக்குதுன்னு சொல்லி பேக்கிங் பண்ணிட்டா கியூவுல நின்னு வாங்குவானுகல்ல நம்மூர்ல..............?

/////////////////////////////////////////

பிரசு கண்ணா பிரசு அப்படின்னு வௌம்பரம் எல்லாம் கொடுப்பாங்க......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////NAAI-NAKKS said...
Athu sari....panni....
Ippadi athiradiya....
Post potta enna artham...????

Post-ke....
Moi-ku
moi....ethir paakkura...kalam...

Appa.....mathatharkku...????///////////

இது வேறயா...........?

நாய் நக்ஸ் said...

Enga panni...
Antha...fig...
Padam....?????

vinu said...

எச்சுகிச்சுமி யார் யாரேல்லாமிருக்கீங்கன்னு ஒரு அட்டேன்டன்சு போடுங்கப்பா.....

மி ச்டார்டிங்கு....

மி ப்றேசென்ட்டு ....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////NAAI-NAKKS said...
Enga panni...
Antha...fig...
Padam....?????/////////

நம்ம ப்ளாக் அவ்ளோ பெருசு இல்லீங்கோ...........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// vinu said...
எச்சுகிச்சுமி யார் யாரேல்லாமிருக்கீங்கன்னு ஒரு அட்டேன்டன்சு போடுங்கப்பா.....

மி ச்டார்டிங்கு....

மி ப்றேசென்ட்டு ....//////////

ஏன் கூட்டிட்டு போயி ஆளுக்கொரு டீயும் போண்டாவும் வாங்கி கொடுக்க போறியா?

Unknown said...

@NAAI-NAKKS said...
Enga panni...
Antha...fig...
Padam....?????
///////////////////////

ஏய்யா வூட்ல வெச்சு....சாமி கும்பிடப்போறியா.....கமெண்ட் போட்டியா அத்தோட சரி ஆமா ஓடி பூடு

நாய் நக்ஸ் said...

Koodave irukkura...
Fig-i post-la
pooodaama....

Nanri ketta ulagam-ya ithu...

Unknown said...

vinu said...
எச்சுகிச்சுமி யார் யாரேல்லாமிருக்கீங்கன்னு ஒரு அட்டேன்டன்சு போடுங்கப்பா.....

மி ச்டார்டிங்கு....

மி ப்றேசென்ட்டு ....

/////////////////////////////

ஆமா ஹவுஸ் ஓனர்கிட்ட ஒழுக்கமா வாடகைய கொடுத்திடுங்க.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////NAAI-NAKKS said...
Koodave irukkura...
Fig-i post-la
pooodaama....

Nanri ketta ulagam-ya ithu...////////

யோவ் நான் என்ன விக்கியா, கூடவே ரெண்டு பிகர் வெச்சிட்டு சுத்தறதுக்கு..........?

Unknown said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////NAAI-NAKKS said...
Koodave irukkura...
Fig-i post-la
pooodaama....

Nanri ketta ulagam-ya ithu...////////

யோவ் நான் என்ன விக்கியா, கூடவே ரெண்டு பிகர் வெச்சிட்டு சுத்தறதுக்கு..........?

////////////////////////////////////////

நாலுன்னு சொன்னாய்ங்க.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// வீடு சுரேஸ்குமார் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////NAAI-NAKKS said...
Koodave irukkura...
Fig-i post-la
pooodaama....

Nanri ketta ulagam-ya ithu...////////

யோவ் நான் என்ன விக்கியா, கூடவே ரெண்டு பிகர் வெச்சிட்டு சுத்தறதுக்கு..........?

////////////////////////////////////////

நாலுன்னு சொன்னாய்ங்க...../////////////

நான் லெஃப்ட் சைடுக்கு சொன்னேன்...........

நாய் நக்ஸ் said...

Een....panni..
Oru periya....
Santhegam....
Aama...enakkuthaan....

Pothaikku....pikle-aa?????
Illai...
Pikel-ku.....pothaiya...??????

Intha doubt-i
theerppavargalaukku....
En,,,phone....
Parisu....

Unknown said...

சிங்கையில் இருந்து இப்பொழுது மங்கைக்கு(மலேசியா) சென்று கொண்டிருக்கும் எங்கள் விங்கை(வியட்நாம்) சென்றவுடன் ஒன்னும் ஆவாது மட்டையாயிருவாறு....ஹிஹி!

Unknown said...

@பன்னிக்குட்டி ராம்சாமி said...
////// வீடு சுரேஸ்குமார் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////NAAI-NAKKS said...
Koodave irukkura...
Fig-i post-la
pooodaama....

Nanri ketta ulagam-ya ithu...////////

யோவ் நான் என்ன விக்கியா, கூடவே ரெண்டு பிகர் வெச்சிட்டு சுத்தறதுக்கு..........?

////////////////////////////////////////

நாலுன்னு சொன்னாய்ங்க...../////////////

நான் லெஃப்ட் சைடுக்கு சொன்னேன்...........
///////////////////////////////////

பக்கிக்கு எச்சம்ய்யா...அடச்சீ....மச்சம்யா....

நாய் நக்ஸ் said...

Oru pothaikku......
Ethanai...urugai....?????????

Inga 5,,,,6,,,,
urugaai....
Irukkom.....

Unknown said...

@NAAI-NAKKS said...
Een....panni..
Oru periya....
Santhegam....
Aama...enakkuthaan....

Pothaikku....pikle-aa?????
Illai...
Pikel-ku.....pothaiya...??????

Intha doubt-i
theerppavargalaukku....
En,,,phone....
Parisu....

/////////////////////////

அடியேய் பெர்ரிய மனுசா.......தில்லுருந்தா எதிர் பதிவு போடுய்யா பார்க்கலாம் சும்மா இந்த பூச்சாண்டி காட்டாதீரும்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////////// NAAI-NAKKS said...
Een....panni..
Oru periya....
Santhegam....
Aama...enakkuthaan....

Pothaikku....pikle-aa?????
Illai...
Pikel-ku.....pothaiya...??????

Intha doubt-i
theerppavargalaukku....
En,,,phone....
Parisu....////////////

யாராவது அந்த போனை வாங்கி தூக்கி வீசுங்கய்யா............

நாய் நக்ஸ் said...

Durai...periya..periya....
Thathuvam...ellam...
Pesuthu....

Hummmmm........

Unknown said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////////// NAAI-NAKKS said...
Een....panni..
Oru periya....
Santhegam....
Aama...enakkuthaan....

Pothaikku....pikle-aa?????
Illai...
Pikel-ku.....pothaiya...??????

Intha doubt-i
theerppavargalaukku....
En,,,phone....
Parisu....////////////

யாராவது அந்த போனை வாங்கி தூக்கி வீசுங்கய்யா............
////////////////////////////////////////////

அந்த போனாலதான் பிரச்சனையே.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////வீடு சுரேஸ்குமார் said...
சிங்கையில் இருந்து இப்பொழுது மங்கைக்கு(மலேசியா) சென்று கொண்டிருக்கும் எங்கள் விங்கை(வியட்நாம்) சென்றவுடன் ஒன்னும் ஆவாது மட்டையாயிருவாறு....ஹிஹி!///////////

மட்டையாத்தானே போயிட்டு இருக்காரு?

Unknown said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
///////வீடு சுரேஸ்குமார் said...
சிங்கையில் இருந்து இப்பொழுது மங்கைக்கு(மலேசியா) சென்று கொண்டிருக்கும் எங்கள் விங்கை(வியட்நாம்) சென்றவுடன் ஒன்னும் ஆவாது மட்டையாயிருவாறு....ஹிஹி!///////////

மட்டையாத்தானே போயிட்டு இருக்காரு?
///////////////////////////////////////////////

அது தெரியாதுங்கோ! ஆனா ஒத்தையாத்தான் போய்கிட்டு இருக்காருங்கோ........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////// வீடு சுரேஸ்குமார் said...
@NAAI-NAKKS said...
Een....panni..
Oru periya....
Santhegam....
Aama...enakkuthaan....

Pothaikku....pikle-aa?????
Illai...
Pikel-ku.....pothaiya...??????

Intha doubt-i
theerppavargalaukku....
En,,,phone....
Parisu....

/////////////////////////

அடியேய் பெர்ரிய மனுசா.......தில்லுருந்தா எதிர் பதிவு போடுய்யா பார்க்கலாம் சும்மா இந்த பூச்சாண்டி காட்டாதீரும்///////////

இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தி.................

நாய் நக்ஸ் said...

Veeeduuuuuuuuuuuuuuuuu............
:)
:)
:)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வீடு சுரேஸ்குமார் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
///////வீடு சுரேஸ்குமார் said...
சிங்கையில் இருந்து இப்பொழுது மங்கைக்கு(மலேசியா) சென்று கொண்டிருக்கும் எங்கள் விங்கை(வியட்நாம்) சென்றவுடன் ஒன்னும் ஆவாது மட்டையாயிருவாறு....ஹிஹி!///////////

மட்டையாத்தானே போயிட்டு இருக்காரு?
///////////////////////////////////////////////

அது தெரியாதுங்கோ! ஆனா ஒத்தையாத்தான் போய்கிட்டு இருக்காருங்கோ........///////////

அப்போ கன்பர்ம்...........

Unknown said...

@பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////// வீடு சுரேஸ்குமார் said...
@NAAI-NAKKS said...
Een....panni..
Oru periya....
Santhegam....
Aama...enakkuthaan....

Pothaikku....pikle-aa?????
Illai...
Pikel-ku.....pothaiya...??????

Intha doubt-i
theerppavargalaukku....
En,,,phone....
Parisu....

/////////////////////////

அடியேய் பெர்ரிய மனுசா.......தில்லுருந்தா எதிர் பதிவு போடுய்யா பார்க்கலாம் சும்மா இந்த பூச்சாண்டி காட்டாதீரும்///////////

இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தி.................
////////////////////////////////////////////

பிரதமரா ஆக்க முடியும்.....நமக்கு பொழுது போகனுமல்ல.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////////வீடு சுரேஸ்குமார் said...
@பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////// வீடு சுரேஸ்குமார் said...
@NAAI-NAKKS said...
Een....panni..
Oru periya....
Santhegam....
Aama...enakkuthaan....

Pothaikku....pikle-aa?????
Illai...
Pikel-ku.....pothaiya...??????

Intha doubt-i
theerppavargalaukku....
En,,,phone....
Parisu....

/////////////////////////

அடியேய் பெர்ரிய மனுசா.......தில்லுருந்தா எதிர் பதிவு போடுய்யா பார்க்கலாம் சும்மா இந்த பூச்சாண்டி காட்டாதீரும்///////////

இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தி.................
////////////////////////////////////////////

பிரதமரா ஆக்க முடியும்.....நமக்கு பொழுது போகனுமல்ல...../////////////////////////

இங்க பிரதமராக்கி என்ன பண்றது, வாய மூடிக்கிட்டுல்ல இருக்கனும்? அது முடியாதே? வேணா அமேரிக்க ஜனாதிபதியாவோ, இல்ல பிரிட்டீஷ் இளவரசராவோ ஆக்கிருங்களேன்........

Unknown said...

@NAAI-NAKKS said...
Veeeduuuuuuuuuuuuuuuuu............
:)
:)
:)
//////////////////////
ஏய்யா ஒன் நாயே ஒன்னை கடிச்சிருச்சா இம்மாம் பெரிய சவுண்டு........சைலண்ஸ் பிச்சி புடுவேன் பிச்சி!

நாய் நக்ஸ் said...

Thalaivarungala.....
Naan..onnum....
Ammmaaam periya....
APPATAKKAR.....
Illeeeeeeengo.....

Naan oru saaaathaaarana...
Aall.....

Enargy-i...
Waste....
Pannaatheengo.....

Eengeyum....eppothum....!!!!!!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////NAAI-NAKKS said...
Veeeduuuuuuuuuuuuuuuuu............
:)
:)
:)//////////

யோவ் வீடு, நாய்நக்சையே அலற வெச்சிட்டீரே..............?

செல்வா said...

எனக்கொரு சந்தேகம். இங்க உங்க ப்ளாக்ல ஒரு கண்ணாடி வச்சிருக்கீங்கள்ல ? அதுக்கு முன்னாடி நான் போய் பார்த்தா ஏன் என் முகம் தெரியலை ?

Unknown said...

@பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////NAAI-NAKKS said...
Veeeduuuuuuuuuuuuuuuuu............
:)
:)
:)//////////

யோவ் வீடு, நாய்நக்சையே அலற வெச்சிட்டீரே..............?
////////////////////////////////
இவரு போனை கண்டு ஒபாமாவே அலர்றாரு இவரை நாம அலற வைக்க முடியுமா.......

நாய் நக்ஸ் said...

Intha....naaatha kaathu.....
Ellaarukkum....
Mookkai pidikka vaikkume....
Antha mathiri....
Eennya....
Irukkura idam ellaaathaium....
Nara adikkureeru......?????
Naan enna sonnen...
He...he...he...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////ப.செல்வக்குமார் said...
எனக்கொரு சந்தேகம். இங்க உங்க ப்ளாக்ல ஒரு கண்ணாடி வச்சிருக்கீங்கள்ல ? அதுக்கு முன்னாடி நான் போய் பார்த்தா ஏன் என் முகம் தெரியலை ?////////////

ஏன்னா அந்த கண்ணாடிய ஆஃப் பண்ணி வெச்சிருக்கேனே.........

செல்வா said...

நானும் வந்ததிலிருந்து அந்த சைடு இந்த சைடு எல்லா சைடுலயும் பாக்குறேன். நீங்க இங்க வச்சிருக்கிற கண்ணாடில என் முகமே தெரியலையே? மோசமான கண்ணாடியவா நைட்டுல இருந்து பார்த்துட்டு இருந்தீங்க ? ஒரு பிரபல பதிவரா இருந்துட்டு இவ்ளோ அப்பாவியாவா இருக்கறது ?

நாய் நக்ஸ் said...

@ selva....

Naan vanthutten illa,....
Ini...panni...
Sari...aakkiduvaaru.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////NAAI-NAKKS said...
Intha....naaatha kaathu.....
Ellaarukkum....
Mookkai pidikka vaikkume....
Antha mathiri....
Eennya....
Irukkura idam ellaaathaium....
Nara adikkureeru......?????
Naan enna sonnen...
He...he...he...////////

இது வேறயா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// ப.செல்வக்குமார் said...
நானும் வந்ததிலிருந்து அந்த சைடு இந்த சைடு எல்லா சைடுலயும் பாக்குறேன். நீங்க இங்க வச்சிருக்கிற கண்ணாடில என் முகமே தெரியலையே? மோசமான கண்ணாடியவா நைட்டுல இருந்து பார்த்துட்டு இருந்தீங்க ? ஒரு பிரபல பதிவரா இருந்துட்டு இவ்ளோ அப்பாவியாவா இருக்கறது ?//////////

இரு கரண்ட்டு வரட்டும்.............. செக் பண்ணி பாத்துடலாம்........

செல்வா said...

// இரு கரண்ட்டு வரட்டும்.............. செக் பண்ணி பாத்துடலாம்........//

நீங்க கூகுள்ல சர்ச் பண்ணுறபோது உங்க முகத்த காட்டுச்சா இல்லையா ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ப.செல்வக்குமார் said...
// இரு கரண்ட்டு வரட்டும்.............. செக் பண்ணி பாத்துடலாம்........//

நீங்க கூகுள்ல சர்ச் பண்ணுறபோது உங்க முகத்த காட்டுச்சா இல்லையா ?////////

நான்தான் அதுக்கிட்ட முகத்த காட்டவே இல்லையே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////ப.செல்வக்குமார் said...
// இரு கரண்ட்டு வரட்டும்.............. செக் பண்ணி பாத்துடலாம்........//

நீங்க கூகுள்ல சர்ச் பண்ணுறபோது உங்க முகத்த காட்டுச்சா இல்லையா ?////////

நான்தான் அதுக்கிட்ட முகத்த காட்டவே இல்லையே?/////////

அப்புறம் எல்லாருக்கும் என் முகம் தெரிஞ்சிட்டா?

செல்வா said...

//நான்தான் அதுக்கிட்ட முகத்த காட்டவே இல்லையே?//

அவுங்க போலியான கண்ணாடிய உங்களுக்குக் காட்டிருந்தா என்ன பண்ணுவீங்க ? ஊரறிய போஸ்ட் வேற போட்டாச்சு ? அது போலியா இருந்தா படிச்சவங்கள ஏமாத்தினதா ஆகாதா ?

நாய் நக்ஸ் said...

Yoooowwwwww....
Ethaiyaavathu.....
Kaattungaiya......

Kilukiluppa...!!!!!?????

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ப.செல்வக்குமார் said...
//நான்தான் அதுக்கிட்ட முகத்த காட்டவே இல்லையே?//

அவுங்க போலியான கண்ணாடிய உங்களுக்குக் காட்டிருந்தா என்ன பண்ணுவீங்க ? ஊரறிய போஸ்ட் வேற போட்டாச்சு ? அது போலியா இருந்தா படிச்சவங்கள ஏமாத்தினதா ஆகாதா ?/////////////

போலியான கண்ணாடியா இருந்தாலும் பதிவு உண்மைதானே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////NAAI-NAKKS said...
Yoooowwwwww....
Ethaiyaavathu.....
Kaattungaiya......

Kilukiluppa...!!!!!?????///////

pls go to adrasaka.com

நாய் நக்ஸ் said...

Ennnaaaya.....
Ellaarum.....
Eemathuratha....
Pathiye.....
Pesureenga...??????????

«Oldest ‹Older   1 – 200 of 241   Newer› Newest»