Saturday, May 14, 2011

யோவ்... புடிங்கய்யா... புடிங்கய்யா.....!



 இனி அஞ்சு வருசம் அவன் கைல சிக்காம எப்படி ஓட்டுவேன்........அவ்வ்வ்வ்வ்வ்வ்..........!



அவன எங்கேய்யா தேடுறது? சிக்க மாட்டாங்கிறானே? ஒருவேள கூகிள்ல தேடிப் பாக்கலாமா?



 என்னது சிக்கிட்டானா? அவனை அப்படியே புடிச்சு வைங்கய்யா இதோ வந்துடறேன்...!



 அப்பாடா இனி தைரியமா அடிக்கலாம், மொதல்ல ஒரு நல்ல பீர் கப்பு வாங்கனும்...!



அந்தப் பய மட்டும் மாட்டுனான்னா இனி ஸ்ட்ரெயிட்டா ஷூட்டிங் சார்ஜ்தாண்டா........!


கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கமா.. சட்டசபைக்கு போய்ட்டு உடனே ஓடி வந்திடுறேன்..!


போய்ட்டானா....?

!

153 comments:

சென்னை பித்தன் said...

கடைசிப்படம்,வடிவேலுவுக்கு என்ன ஆகும் என்பதைச் சரியாகச் சொல்கிறது!

Unknown said...

Hi boss!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///சென்னை பித்தன் said...
கடைசிப்படம்,வடிவேலுவுக்கு என்ன ஆகும் என்பதைச் சரியாகச் சொல்கிறது!//////

ஹஹஹஹா உண்மைதானே...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ஜீ... said...
Hi boss!//////

வாங்க பாஸ்.....

பெசொவி said...

அடி குடுத்த வடிவேலுவுக்கே இந்தக் கதின்னா, அடி வாங்கினவன் உயிரோட இருப்பான்னு நினைக்கிறே?

பெசொவி said...

பீ கேர்புல். நான் என்னைய சொன்னேன் #வடிவேலு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////பெசொவி said...
அடி குடுத்த வடிவேலுவுக்கே இந்தக் கதின்னா, அடி வாங்கினவன் உயிரோட இருப்பான்னு நினைக்கிறே?/////

இன்னுமா இந்த ஊரு இவிங்கள நம்புது?

பெசொவி said...

பில்டிங் ஸ்ட்ராங்கு, பேஸ்மென்ட் வீக்கு! #வடிவேலு

இம்சைஅரசன் பாபு.. said...

வந்துடானையா ...வந்துடானையா ...வந்துடானையா ...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////பெசொவி said...
பீ கேர்புல். நான் என்னைய சொன்னேன் #வடிவேலு//////

இனி பீ கேர்புல்லா இருந்தாலும், சீ கேர்புல்லா இருந்தாலும், அடி கன்பர்ம்....!

பெசொவி said...

ஹலோ, நானும் ரவுடிதான்னு காட்டுறதுக்குத்தான் வான்டடா வந்து வண்டில ஏறியிருக்கேன் எல்லாரும் நல்லா கேட்டுக்குங்க, நானும் ரவுடிதான்.
#வடிவேலு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////இம்சைஅரசன் பாபு.. said...
வந்துடானையா ...வந்துடானையா ...வந்துடானையா ...
/////

வா மக்கா.....

பெசொவி said...

இனி நீயும் அந்தக் கோட்டைத் தாண்டக் கூடாது, நானும் தாண்ட மாட்டேன், பேச்சு, பேச்சாத்தான் இருக்கணும்.
#வடிவேலு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////பெசொவி said...
ஹலோ, நானும் ரவுடிதான்னு காட்டுறதுக்குத்தான் வான்டடா வந்து வண்டில ஏறியிருக்கேன் எல்லாரும் நல்லா கேட்டுக்குங்க, நானும் ரவுடிதான்.
#வடிவேலு//////

அது என்ன திருவள்ளுவர் பஸ்சா கண்டவன்லாம் வந்து ஏற? ஒருவாட்டி உள்ள போயி பாருங்க சூனாபானா அப்புறம் தெரியும்.....

Anonymous said...

போட்டு தாக்கு

Anonymous said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

பெசொவி said...

ரிஸ்க் எடுக்கறதெல்லாம், எனக்கு ரஸ்க் சாப்பிடறமாதிரி! #வடிவேலு

Anonymous said...

என்ன்ன்ன்ன்ன்ன்னா அடி!

Anonymous said...

கைப்புள்ள சங்கம் கலைக்கப்பட்டது....
இப்படிக்கு-சங்கத்தலைவர்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ஆர்.கே.சதீஷ்குமார் said...
போட்டு தாக்கு
//////

எத...?

பெசொவி said...

என்ன, கைய பிடிச்சு இழுத்தியா?

இம்சைஅரசன் பாபு.. said...

ஏன் மக்கா ..இனி சட்டசபை ல பஞ்ச வசனம் நிறைய கேக்கலாம் ...காலால் உதைக்கிறது எல்லாம் வடக்குமா ..?சிம்மா ..நரசிம்மா ..இப்படி பல நடக்கும் பாருங்க ..

Anonymous said...

எவனோ விசில் அடிக்கிறான்...

யோவ்,,சங்கு சத்தம் காதை பொளக்குது இதை போய் விசினு சொல்ற்..?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ஆர்.கே.சதீஷ்குமார் said...
கைப்புள்ள சங்கம் கலைக்கப்பட்டது....
இப்படிக்கு-சங்கத்தலைவர்//////

கட்டதுரைய பாத்த உடனேயே கலைச்சிருக்கனும்.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பெசொவி said...
என்ன, கைய பிடிச்சு இழுத்தியா?/////

என்ன கைய பிடிச்சு இழுத்தியா?

பெசொவி said...

விஜயகாந்த் வந்திருக்காக, புரட்சித் தலைவி வந்திருக்காக, வாம்மா, மின்.............னல்!

Anonymous said...

இதா வந்துட்டமில்ல...சங்கத்தலைவரை முதல்ல அடிக்கப்போறது எவண்டா..?

ஹேய்..மரியாதை..மரியாதை..
எதிர்கட்சி தலவரே களத்துக்கு வர்றாராம்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////இம்சைஅரசன் பாபு.. said...
ஏன் மக்கா ..இனி சட்டசபை ல பஞ்ச வசனம் நிறைய கேக்கலாம் ...காலால் உதைக்கிறது எல்லாம் வடக்குமா ..?சிம்மா ..நரசிம்மா ..இப்படி பல நடக்கும் பாருங்க ..///////

அங்கேயே வெச்சி ஊத்திக் கொடுக்காம இருந்தா சரி....!

Unknown said...

கைப்புள்ள இனி கைமா புள்ள தானா?
:-)

Speed Master said...

என்ன பாஸ் ரொம்ப பிஸியோ

=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+

கல்கத்தா


http://speedsays.blogspot.com/2011/05/blog-post_1916.html

பெசொவி said...

//ஆர்.கே.சதீஷ்குமார் said...
எவனோ விசில் அடிக்கிறான்...

யோவ்,,சங்கு சத்தம் காதை பொளக்குது இதை போய் விசினு சொல்ற்..?
//

அவ்வளவு சத்தமாவா கேக்குது......?

Anonymous said...

ஏம்பா லைட்டை போடாதீங்க..கண்ணு கூசுது..அப்படியே ஊமை குத்தா குத்தி அனுப்பிச்சிருங்க..!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ஆர்.கே.சதீஷ்குமார் said...
எவனோ விசில் அடிக்கிறான்...

யோவ்,,சங்கு சத்தம் காதை பொளக்குது இதை போய் விசினு சொல்ற்..?//////

என்ன ஒரே பனி மூட்டமா இருக்கு....?

பெசொவி said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
////பெசொவி said...
என்ன, கைய பிடிச்சு இழுத்தியா?/////

என்ன கைய பிடிச்சு இழுத்தியா?
//

மறுபடியும் மொதல்லேர்ந்தா?

Anonymous said...

அவ்வளவு சத்தமாவா கேக்குது......?//
ஏன்..உனக்கு அவ்வளவு மெதுவாவா கேக்குது..?

Unknown said...

சொந்தக்கட்சிக்காரனையே அந்த அடி அடிச்சாரே அப்போ நம்மாளு சிக்கினா?

இம்சைஅரசன் பாபு.. said...

மக்க பன்னி சட்டசபை இனி எங்கே ஜார்ஜ் கோட்டையா?ஓமந்தூர் கட்டிடமா ..? அம்மா காலடி ஓமந்தூர்ல படாதே ..பார்ப்போம் ...

பெசொவி said...

திஸ் ஈஸ் ஜங்கன் மங்க் ஸ்டைல்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ஆர்.கே.சதீஷ்குமார் said...
ஏம்பா லைட்டை போடாதீங்க..கண்ணு கூசுது..அப்படியே ஊமை குத்தா குத்தி அனுப்பிச்சிருங்க..!////////

யோவ் அவன் நல்ல லைட்லேயே டிம்மாத்தான் தெரிவான், அப்புறம் இருட்ல வெச்சி எங்கே ஊமக்குத்து குத்துறது? குருட்டுக்குத்து தான் குத்தோனும்.....!

Anonymous said...

தங்கத்தாரகையே வருகன்னு கூவிருங்க...அடி தாங்காது உடம்பு..ஏன்னா உங்களுக்கு பிஞ்சு மூஞ்சி!!
மெட்றாஸ்காரனுக மூஞ்சிலியே மிதிப்பானுகளாம்...
கூட..விருத்தாச்சலம் காரனுக..வாயிலியே குத்தப்போறானுகளாம்..
அண்ணே திருநெல்வேலிகாரனுக கிட்ட மட்டும் மாட்டிடாதீங்க..வாயில அருவாளை விட்டு ஆட்ட போறானுகளாம்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// ஜீ... said...
சொந்தக்கட்சிக்காரனையே அந்த அடி அடிச்சாரே அப்போ நம்மாளு சிக்கினா?////

லெஃப்ட் கிக்குதான்......!

Anonymous said...

யோவ் அவன் நல்ல லைட்லேயே டிம்மாத்தான் தெரிவான்//
சரி சரி ஜீரோ வாட்ஸ் பல்பாவது போட்டுட்டு குத்துங்க..

பெசொவி said...

யோவ், யாராவது சொல்லுங்கையா, நான் எதுக்குய்யா சரிப்பட்டு வரமாட்டேன்.........?
#வடிவேலு

Anonymous said...

அண்ணே ஜாமீன் வேணுமா..?
வேணாம்யா...

பிரபல வக்கீலே..ஆஜராக கூடாதுன்னுட்டு,கடல்லியே இல்லைம்பானுக...

Anonymous said...

கைப்புள்ளை க்கு கட்டம் சரியில்லை!

பெசொவி said...

எலேய் படித்துறை பாண்டி, அங்கினயே இருந்துரு, ஊர் பக்கம் வந்துடாத!

மங்குனி அமைச்சர் said...

hi,hi,hi...... iru varren

மாலுமி said...

வடிவேல் பேட்டி...
சண்டைனு வந்தா சட்டை கிழியறது சகஜம் தான்............
ஆன இந்த 5 வருசத்துல @#$ சாககூடாது

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// இம்சைஅரசன் பாபு.. said...
மக்க பன்னி சட்டசபை இனி எங்கே ஜார்ஜ் கோட்டையா?ஓமந்தூர் கட்டிடமா ..? அம்மா காலடி ஓமந்தூர்ல படாதே ..பார்ப்போம் ...//////

யோவ் அம்மா ஜாதகப்படி, சென்னைல இருந்து கெழக்கு திசைல 50கிமீ தூரத்துல தான் சட்டசபை இருக்கோனுமாம், ஆனா அங்க கடல இருக்கறதால, அதுல ஒரு தீவு உண்டாக்க போறாங்களாம்...

Anonymous said...

ஆமா...இன்னுமுமா இந்த ஊரு நம்மளையா நம்புதுன்னு நினைச்சேன்...

கொன்னியா வெச்சானுக பாரு ஆப்பு..!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

PRESENT SIR

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////பெசொவி said...
யோவ், யாராவது சொல்லுங்கையா, நான் எதுக்குய்யா சரிப்பட்டு வரமாட்டேன்.........?
#வடிவேலு//////

அதுக்குத்தான்....

"ராஜா" said...

அந்த கரடி கிரடி ஏதாவது....

கைப்புள்ள ஒரு மாமாங்கம் பாதாள சாக்கடையில் பதுங்க போறாராம் ...

பெசொவி said...

இந்த முகம் அந்த உடலோடு இணையப் போகிறது....................பின்னாளில் வரும் மக்கள் என் படத்தைக் கண்டாலே கழிந்து விடுவார்கள்!
#மங்குனி
(உன்னை சொல்லலே, மங்கு!)

மாலுமி said...

மூத்தர சந்துல டெய்லி கூட்டிட்டு போயி அடிப்பனுகளா?????

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மங்குனி அமைச்சர் said...
hi,hi,hi...... iru varren///////

இருந்துட்டே வா....

மங்குனி அமைச்சர் said...

பண்ணி ஆளு லண்டனுக்கு எஸ்கேப்பாம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ஆர்.கே.சதீஷ்குமார் said...
ஆமா...இன்னுமுமா இந்த ஊரு நம்மளையா நம்புதுன்னு நினைச்சேன்...

கொன்னியா வெச்சானுக பாரு ஆப்பு..!!///////

விட்ரா விட்ரா சூனாபானா....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மங்குனி அமைச்சர் said...
பண்ணி ஆளு லண்டனுக்கு எஸ்கேப்பாம்/////

லண்டன்னு ஒரு படம் எடுத்தாங்களே அங்கேயா?

மதுரை சரவணன் said...

இனி காப்பாத்த முடியாது என்பது மட்டும் உண்மை... வேடிக்கை பார்த்த மக்கள் வச்சுட்டாங்க ஆப்பு.... என்ன இருந்தாலும் காமடி காமடி தான்...

பெசொவி said...

//மங்குனி அமைச்சர் said...
பண்ணி ஆளு லண்டனுக்கு எஸ்கேப்பாம்
//
ஆஹா...................அதுவும் தெரிஞ்சு போச்சா! அவ்வ்வ்வ்வ்வ்வ்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////மாலுமி said...
மூத்தர சந்துல டெய்லி கூட்டிட்டு போயி அடிப்பனுகளா?????////////

இல்ல அங்கேயே தங்க வெச்சு அடிப்பானுக....!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

I AM WORKING NANPA...... READING ALL COMMENTS AND LAUGHING....

HAAAAAAA...............HAAAAA........... READING ALL COMMENTS AND LAUGHING....

HAAAAAAA...............HAAAAA........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மதுரை சரவணன் said...
இனி காப்பாத்த முடியாது என்பது மட்டும் உண்மை... வேடிக்கை பார்த்த மக்கள் வச்சுட்டாங்க ஆப்பு.... என்ன இருந்தாலும் காமடி காமடி தான்.../////

ஆமா, ஆமா எலக்சன் டைம்ல நல்லா பொழுது போச்சுல்ல....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
I AM WORKING NANPA...... READING ALL COMMENTS AND LAUGHING....

HAAAAAAA...............HAAAAA........... READING ALL COMMENTS AND LAUGHING....

HAAAAAAA...............HAAAAA........
////////

வாய்யா நாராய்ணா.... டெய்லி குளிக்கிறியோ இல்லியோ நல்ல பட்டைய போட்டுக்கிட்டு வந்திடுற....ஆனா இந்த மாதிரி வேல பாக்குறவங்கள்லாம் இப்படித்தான் இருப்பாங்க......!

பெசொவி said...

இனி இந்த உ.கா.கா. கட்சியில் இருப்பதைவிட அண்ணன் இருக்கும் இரும்புக்கொட்டையான, மா.கா.கா. கட்சியில் இணைவது என்று முடிவெடுத்துவிட்டேன், அண்ணே, வண்டிய எடுங்கண்ணே!
#வடிவேலு

பெசொவி said...

இப்ப போறேன், அப்புறமா,.........................வர மாட்டேன்னு சொல்ல வந்தேன்!

#வடிவேலு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நாங்கெல்லாம் எவ்ளோ பெரிய மூளைகாரங்க. சண்டைன்னு வந்தா சிட்டா பறப்பம்ல. ஆமா என் செருப்பு எங்க? அது எத்தன கிலோ மீட்டருக்கு அந்த பக்கம் இருக்குதோ..

MANO நாஞ்சில் மனோ said...

அம்மாடியோ செமையான டைமிங் காமெடி, ஹே ஹே ஹே ஹே உண்மையும் கூட....

MANO நாஞ்சில் மனோ said...

பேஸ்மேண்டும் சேர்ந்து அல்லவா ஆடிட்டு இருக்கு..

MANO நாஞ்சில் மனோ said...

வடிவேலு அஞ்சாநெஞ்சன் வீட்ல பதுங்கி இருக்கார்ய்யா..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
நாங்கெல்லாம் எவ்ளோ பெரிய மூளைகாரங்க. சண்டைன்னு வந்தா சிட்டா பறப்பம்ல. ஆமா என் செருப்பு எங்க? அது எத்தன கிலோ மீட்டருக்கு அந்த பக்கம் இருக்குதோ../////

ஆமா ஆமா, உங்க மூளையத்தான் கூறுகட்டி வித்துக்கிட்டு இருக்கானுக.... என்னது செருப்ப காணோமா? மொதல்ல சண்டைல கிழியாத சட்ட வாங்குற வழிய பாருங்கப்பு.....

MANO நாஞ்சில் மனோ said...

பிரச்சாரம் செய்யும் போதே கைபிள்ளைக்கு செருப்பெறி கிடச்சுது, இனி என்னெல்லாம் ஆகப்போகுதோ...

MANO நாஞ்சில் மனோ said...

பி கேர் ஃபுல் நான் என்னை சொன்னென்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////MANO நாஞ்சில் மனோ said...
அம்மாடியோ செமையான டைமிங் காமெடி, ஹே ஹே ஹே ஹே உண்மையும் கூட....///////

ஹஹஹா சிங்கம் சிக்கிடுச்சில்ல, இனி பாருங்கப்பு செதைச்சிடுவானுங்க......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////MANO நாஞ்சில் மனோ said...
வடிவேலு அஞ்சாநெஞ்சன் வீட்ல பதுங்கி இருக்கார்ய்யா../////

லண்டனுக்கு எஸ்கேப் ஆகிட்டாருன்னு பேசிக்கிறாய்ங்களே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////MANO நாஞ்சில் மனோ said...
பிரச்சாரம் செய்யும் போதே கைபிள்ளைக்கு செருப்பெறி கிடச்சுது, இனி என்னெல்லாம் ஆகப்போகுதோ.../////

இனி என்ன கெடைக்கும், ஜெயில்ல கல்லு உடைக்க வேண்டியதுதான்.....

Unknown said...

மாப்ள என்ன திட்டறதா இருந்தா திட்டிக்க!.......என் பதிவுக்கு வராத உன்ன என்ன பண்றது!

நிரூபன் said...

சகோ உட்கார்ந்து யோசித்ததோ,
காலத்திற்கேற்ற கலக்கலான போட்டோ கமென்ட்ஸ்.
ஹி...ஹி..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////விக்கி உலகம் said...
மாப்ள என்ன திட்டறதா இருந்தா திட்டிக்க!.......என் பதிவுக்கு வராத உன்ன என்ன பண்றது!//////

யோவ் டெய்லி ஆன்லைன்ல வரமுடியலிய்யா... வந்தாலும் BSNL கனக்சன்ல அப்பப்போ ப்ளாக் எதுவும் ஓப்பன் ஆகமாட்டேங்கிது.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////நிரூபன் said...
சகோ உட்கார்ந்து யோசித்ததோ,
காலத்திற்கேற்ற கலக்கலான போட்டோ கமென்ட்ஸ்.
ஹி...ஹி..//////

வாங்க நிரூபன்.......

ராஜகோபால் said...

இப்போ googleல தேடுனாகூட கண்டுபிடிக்க முடியாதது என்ன தெரியுமா ”வடிவேலு” ,பாவம் எங்க என்ன வேலை செய்யுறாரோ

ராஜ நடராஜன் said...

வடிவேலு!வேண்டாம்ண்ணே ன்னு நான் அப்பவே சொன்னேன்.கைப்புள்ள கேட்கல.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ஐ.. சிங்கம் களமிறங்கிடிச்சி...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

பயபுள்ள தெரியாம பண்ணிடிச்சி...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

வடிவேலு இதற்கெல்லாம் ஒரு தீர்வு வச்சிகிட்டு இருக்காரு...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அந்த வழி கண்டிப்பாக மிகவும் டெரர் ஆனது...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அதைக்கண்டு விஜயகாந்த்தும் ஜெ., வும் கூட மிரண்டுப்போவார்கள்..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இந்த பிளான் ஒர்அவுட் பண்ண வடிவேலு சரியான நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார்..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அந்த வழி...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////# கவிதை வீதி # சௌந்தர் said...
வடிவேலு இதற்கெல்லாம் ஒரு தீர்வு வச்சிகிட்டு இருக்காரு...///////

என்னது, அப்பிடியே கால்ல விழுந்துடறதா?

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அதாங்க கால்ல விழுறது..
எப்பூடி...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ராஜகோபால் said...
இப்போ googleல தேடுனாகூட கண்டுபிடிக்க முடியாதது என்ன தெரியுமா ”வடிவேலு” ,பாவம் எங்க என்ன வேலை செய்யுறாரோ///////

ஏதாவது மூத்தர சந்துல பம்மிக்கிட்டு இருப்பாரு....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ராஜ நடராஜன் said...
வடிவேலு!வேண்டாம்ண்ணே ன்னு நான் அப்பவே சொன்னேன்.கைப்புள்ள கேட்கல.////////

பின்ன கட்டதொர கிட்ட வம்பு வெச்சுகிட்டா என்னாகும்னு தெரியும்ல?

பெசொவி said...

நாங்கல்லாம் கொடூரமா பாத்தா குடிசை பத்திக்கும்டா.....

யோகா.எஸ் said...

தேர்தல் முடிவு வரட்டும்,எல்லாமே மாறும்!////ராணா"வில் கைப்புள்ளய சேத்துக்காதது குறித்து "கைப்புள்ளயே"சொன்னது!/////மாப்பு வச்சிட்டாண்டா ஆப்பு!இந்தப் பச்சப் புள்ளயப் போட்டு இப்புடி அடிக்குறாங்களே?"டம்மி பீசு" ஆக்கிப்புட்டாய்ங்களே?

பெசொவி said...

எப்படி பேசினாலும் Non-sinkகா போவுதே!
#வடிவேலு

யோகா.எஸ் said...

தேவை:சட்ட சபையில் மணி அடிக்கவும்,எதிர்க் கட்சித் தலைவருக்கு "ஊத்திக்" கொடுக்கவும் ஆள் தேவை!அனுபவம்:கைப்புள்ளயாக பத்து ஆண்டுகள் இருந்திருக்க வேண்டும்.கல்வித் தகமை தேவையில்லை!மெட்ராஸ் பாஷை சரளமாகப் பேச தெரிந்திருத்தல் மேலதிக "தகமையாக" கொள்ளப்படும்.வயதெல்லை கிடையாது!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

///
பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////# கவிதை வீதி # சௌந்தர் said...
வடிவேலு இதற்கெல்லாம் ஒரு தீர்வு வச்சிகிட்டு இருக்காரு...///////

என்னது, அப்பிடியே கால்ல விழுந்துடறதா?
////

க க க போ..

Mahan.Thamesh said...

இனி சட்ட கிழியும் வடிவேலுக்கு அதுமட்டுமில்ல சட்ட சபையில புள்ளிவிபரத்துக்கு குறைவில்லா
என்னதான் இருந்தாலும் வடிவேலு கதி ??????

பெசொவி said...

101-மொய்

சக்தி கல்வி மையம் said...

வணக்கம் நண்பரே..

சக்தி கல்வி மையம் said...

ரொம்ப நாளைக்கப்புறம்..

சக்தி கல்வி மையம் said...

வடிவேலு ஜெயலலிதாவ இதுவரைக்கும் திட்டியது இல்லை.. அதனால எஸ்கேப் ஆயிடுவாருன்னு நினைக்கிறேன்..

சக்தி கல்வி மையம் said...

மாப்பு வேச்சிடாங்க ஆப்பு ..

சி.பி.செந்தில்குமார் said...

haa haa haa haa vadivelu and ramsamy disappears.y?

Unknown said...

ஹா ஹா ஹா.. செம..

நிஜத்துலயும் சீக்கிரம் பார்க்கலாம்..

ரஹீம் கஸ்ஸாலி said...

ஆஹா...படங்களும்,காமன்ட்சும் கலக்கல்

அஞ்சா சிங்கம் said...

///சென்னை பித்தன் said...
கடைசிப்படம்,வடிவேலுவுக்கு என்ன ஆகும் என்பதைச் சரியாகச் சொல்கிறது!/////

விடுங்க பாஸ் சண்டைல கிழியாத சட்டை எங்க இருக்கு?
நாங்க எல்லாம் அட்ட டைம்ல ஆறு பேருக்கிட்ட அடிவாங்குவோம் ..........
இதுக்கு என்ன பீலிங்கு............ பீலிங்கு.................

ரேவா said...

ஹ ஹ படங்கள் அனைத்தும் அருமை...ஆமா அந்த அம்மிணி யாரு?.....புதுசா இருக்கே... ஹி ஹி வடிவேலு இனி வெடிவேலுதான்...இது தான் வாயக் கொடுத்து வாங்கிக் கட்டிக்கிறது.....

பொன் மாலை பொழுது said...

முதல் படம் பார்த்தே சிரிப்பு தனங்கள. பாவமய்யா......ஏதோ ஆர்வ கோளாறு கொஞ்சம் அதிகமா பேசிபுட்டான். விடுங்க.

பொன் மாலை பொழுது said...

முதல் படம் பார்த்தே சிரிப்பு தனங்கள. பாவமய்யா......ஏதோ ஆர்வ கோளாறு கொஞ்சம் அதிகமா பேசிபுட்டான். விடுங்க.

கும்மாச்சி said...

மாப்பு செம டைமிங்...............

Unknown said...

ஹி ஹி செம சார்

உணவு உலகம் said...

சிரிப்பு,சிரிப்பு,சிரிப்பு-ரொம்ப நாளைக்கு அப்புறமா மனம் விட்டு சிரிச்சேன்.

Anonymous said...

வடிவேலு-மே 13 க்கு முன்..மே 13 க்கு பின்

http://www.youtube.com/watch?v=Py9tk4WqX0o

NKS.ஹாஜா மைதீன் said...

கணினியில் பார்க்கும் படம் நக்கலோ நக்கல்.....சட்டசபைக்கு போயிட்டு வரேன்னு சொல்லும் படம் ஹி ஹி....கலக்கல்....

எம் அப்துல் காதர் said...

தல ஊர்ல இருந்தே பதிவா? ஹா.. ஹா.. செம கலக்குங்க!!

பெசொவி said...

போங்க தம்பி............ஊரில நாங்க அடி வாங்காத ஆளே கிடையாது.................ஹலோ, நேத்து அடிக்க வர்றேன்னீங்க, வரவே இல்ல?

MANO நாஞ்சில் மனோ said...

வடிவேலு, எருமைநாயகம்பட்டில இருக்காராமப்பூ....

குணசேகரன்... said...

படம் பார்த்து கதை சொல்-சூப்பர் பா..!

http://zenguna.blogspot.com

செங்கோவி said...

அடி வாங்குறது நம்ம கைப்புள்ளைக்குப் புதுசா என்ன..

சத்ரியன் said...

அப்ப பஞ்ச்சர் தான்னு சொல்றீங்க.ம்ம்ம்ம்!

goma said...

கேப்டன் ,ஒரு சீப்பு வாழைபழம் வாங்கணும் ,பழத்தை சாப்பிட்டுத் தோலை வீசீட்டே வந்தால் வடிவேலு சிக்குவார்.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////யோகா.எஸ் said...
தேர்தல் முடிவு வரட்டும்,எல்லாமே மாறும்!////ராணா"வில் கைப்புள்ளய சேத்துக்காதது குறித்து "கைப்புள்ளயே"சொன்னது!/////மாப்பு வச்சிட்டாண்டா ஆப்பு!இந்தப் பச்சப் புள்ளயப் போட்டு இப்புடி அடிக்குறாங்களே?"டம்மி பீசு" ஆக்கிப்புட்டாய்ங்களே?///////

இது ரொம்ப லேட்டு.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////யோகா.எஸ் said...
தேவை:சட்ட சபையில் மணி அடிக்கவும்,எதிர்க் கட்சித் தலைவருக்கு "ஊத்திக்" கொடுக்கவும் ஆள் தேவை!அனுபவம்:கைப்புள்ளயாக பத்து ஆண்டுகள் இருந்திருக்க வேண்டும்.கல்வித் தகமை தேவையில்லை!மெட்ராஸ் பாஷை சரளமாகப் பேச தெரிந்திருத்தல் மேலதிக "தகமையாக" கொள்ளப்படும்.வயதெல்லை கிடையாது!////////

அப்பப்போ லெஃப்ட் கிக்கால அடிவாங்க தெரிஞ்சிருக்கனும்..... இதையும் சேத்துக்குங்க.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////Mahan.Thamesh said...
இனி சட்ட கிழியும் வடிவேலுக்கு அதுமட்டுமில்ல சட்ட சபையில புள்ளிவிபரத்துக்கு குறைவில்லா
என்னதான் இருந்தாலும் வடிவேலு கதி ??????
///////

சண்டைல கிழியாத சட்ட எங்க இருக்கு?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பெசொவி said...
101-மொய்
/////

இது வேறயா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// !* வேடந்தாங்கல் - கருன் *! said...
வணக்கம் நண்பரே../////

வணக்கம் நண்பா....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////!* வேடந்தாங்கல் - கருன் *! said...
ரொம்ப நாளைக்கப்புறம்..//////

ஆமா...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////!* வேடந்தாங்கல் - கருன் *! said...
வடிவேலு ஜெயலலிதாவ இதுவரைக்கும் திட்டியது இல்லை.. அதனால எஸ்கேப் ஆயிடுவாருன்னு நினைக்கிறேன்..
////////

அம்மாகிட்ட இருந்து எஸ்கேப் ஆகிடுவாரு, ஆனா கேப்டன்கிட்ட இருந்து?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// !* வேடந்தாங்கல் - கருன் *! said...
மாப்பு வேச்சிடாங்க ஆப்பு ..//////

இது தானா கேட்டு வாங்கி வெச்ச ஆப்பு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சி.பி.செந்தில்குமார் said...
haa haa haa haa vadivelu and ramsamy disappears.y?////////

எல்லாம் வேற ஒண்ண புடிக்கத்தான்....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பதிவுலகில் பாபு said...
ஹா ஹா ஹா.. செம..

நிஜத்துலயும் சீக்கிரம் பார்க்கலாம்..////

ஹஹஹா நடக்கத்தான் போகுது... வடிவேலு பேட்டி பாத்தீங்களா நியூஸ்ல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரஹீம் கஸாலி said...
ஆஹா...படங்களும்,காமன்ட்சும் கலக்கல்
//////


நன்றி ரஹீம்....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////அஞ்சா சிங்கம் said...
///சென்னை பித்தன் said...
கடைசிப்படம்,வடிவேலுவுக்கு என்ன ஆகும் என்பதைச் சரியாகச் சொல்கிறது!/////

விடுங்க பாஸ் சண்டைல கிழியாத சட்டை எங்க இருக்கு?
நாங்க எல்லாம் அட்ட டைம்ல ஆறு பேருக்கிட்ட அடிவாங்குவோம் ..........
இதுக்கு என்ன பீலிங்கு............ பீலிங்கு................./////////

அது அப்ப, இது இப்ப..... சட்ட கிழிஞ்சாலும் விடமாட்டாய்ங்க.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரேவா said...
ஹ ஹ படங்கள் அனைத்தும் அருமை...ஆமா அந்த அம்மிணி யாரு?.....புதுசா இருக்கே... ஹி ஹி வடிவேலு இனி வெடிவேலுதான்...இது தான் வாயக் கொடுத்து வாங்கிக் கட்டிக்கிறது.....//////

ஹஹஹா அது அவரு படத்துல வர்ர ஸ்டில்லுதான்.... இதுல இருந்து வடிவேலு எப்படி மீண்டு வர்ராருன்னு பார்ப்போம்....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////கக்கு - மாணிக்கம் said...
முதல் படம் பார்த்தே சிரிப்பு தனங்கள. பாவமய்யா......ஏதோ ஆர்வ கோளாறு கொஞ்சம் அதிகமா பேசிபுட்டான். விடுங்க.
///////

மன்னிச்சு விட்ரலாம், ஆனா கட்டதொர கிட்ட யாராவது போய் பேசுனாத்தான் உண்டு.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////கும்மாச்சி said...
மாப்பு செம டைமிங்...............
///////

ரொம்ப நன்றி மாப்பு......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////இரவு வானம் said...
ஹி ஹி செம சார்
///////

வாங்க இரவு வானம், நன்றி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////FOOD said...
சிரிப்பு,சிரிப்பு,சிரிப்பு-ரொம்ப நாளைக்கு அப்புறமா மனம் விட்டு சிரிச்சேன்./////

வாங்க சார், ரொம்ப நன்றி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// Anonymous said...
வடிவேலு-மே 13 க்கு முன்..மே 13 க்கு பின்

http://www.youtube.com/watch?v=Py9tk4WqX0o
////////

என்னா ஒரு வில்லத்தனம்...? ஆமா இதுக்கு ஏண் பம்முறீங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////NKS.ஹாஜா மைதீன் said...
கணினியில் பார்க்கும் படம் நக்கலோ நக்கல்.....சட்டசபைக்கு போயிட்டு வரேன்னு சொல்லும் படம் ஹி ஹி....கலக்கல்....
///////

ஹஹஹா நன்றி ஹாஜா.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////எம் அப்துல் காதர் said...
தல ஊர்ல இருந்தே பதிவா? ஹா.. ஹா.. செம கலக்குங்க!!//////

ஆமாங்க, ஹஹஹா ரொம்ப நன்றி பாஸ்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// பெசொவி said...
போங்க தம்பி............ஊரில நாங்க அடி வாங்காத ஆளே கிடையாது.................ஹலோ, நேத்து அடிக்க வர்றேன்னீங்க, வரவே இல்ல?////////

ஹலோ நேத்து மீன்பாடி வண்டி கெடைக்கல, அதுனால நாங்க நாளைக்கு அடிக்க வர்ரோம்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////MANO நாஞ்சில் மனோ said...
வடிவேலு, எருமைநாயகம்பட்டில இருக்காராமப்பூ....///////

கேப்டனே விட்டாலும் நம்மாளுக பத்தவைக்காம விடமாட்டாய்ங்க.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////குணசேகரன்... said...
படம் பார்த்து கதை சொல்-சூப்பர் பா..!

http://zenguna.blogspot.com
//////

நன்றி குணசேகரன்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////செங்கோவி said...
அடி வாங்குறது நம்ம கைப்புள்ளைக்குப் புதுசா என்ன..
//////

அதானே? ஆனா இந்த தடவ அடி கொஞ்சம் பலமா இருக்குமோ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சத்ரியன் said...
அப்ப பஞ்ச்சர் தான்னு சொல்றீங்க.ம்ம்ம்ம்!////////

இல்லியா பின்ன?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////goma said...
கேப்டன் ,ஒரு சீப்பு வாழைபழம் வாங்கணும் ,பழத்தை சாப்பிட்டுத் தோலை வீசீட்டே வந்தால் வடிவேலு சிக்குவார்.......//////

இதுநல்ல ஐடியாவா இருக்கே?

குணசேகரன்... said...

நல்ல காமெடி..

http://zenguna.blogspot.com/

சரியில்ல....... said...

அங்க ஒரு பதினோரு பேரு... அவங்களால எவ்ளோ முடியுமோ அவ்ளோ அடிச்சாங்க...

இத்தினி நாளா எங்கையா போயி தொலைஞ்சிங்க? வடிவேலு மாதிரியே அப்பப்போ காணாம போயிடுரிங்க...அவ்வ்வ்வவ்வ்வ்வவ்.....

காங்கேயம் P.நந்தகுமார் said...

எப்படியோ விஜயகாந்தோட காமெடி இனி 5 வருடம் தொடரும்.