tag:blogger.com,1999:blog-1845860404683740150.post422285970004438903..comments2023-10-30T20:40:46.683+05:30Comments on ஸ்டார்ட் மியூசிக்!: இதயச்சாரலில்...பன்னிக்குட்டி ராம்சாமிhttp://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comBlogger71125tag:blogger.com,1999:blog-1845860404683740150.post-76889302544304013742011-03-05T23:43:24.168+05:302011-03-05T23:43:24.168+05:30////Jayadev Das said.../////
தலைவரே போட்டி முடியற...////Jayadev Das said.../////<br /><br />தலைவரே போட்டி முடியற வரைக்கும் விடை வெளிய தெரியக் கூடாதுன்னு மாடரேசன் போட்டு வெச்சிருக்காங்க, அவ்வளவுதான். இப்போ நீங்க சரியான விடையைச் சொல்லி, அது கமெண்ட்ல வெளியாயிட்டா, அடுத்து வர்ரவங்க யோசிக்க எதுவுமே இருக்காதே? அதுனால 2-3 நாளு கழிச்சி எல்லா கமெண்ட்டும் வெளியாகும்!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-42009388449902693502011-03-05T23:34:29.118+05:302011-03-05T23:34:29.118+05:30புதிர் 1:
1. முதல் சுற்றில் படம் எந்த பெட்டியில் இ...புதிர் 1:<br />1. முதல் சுற்றில் படம் எந்த பெட்டியில் இருந்தது?<br /><br />வெள்ளி அல்லது இரும்பு பெட்டி<br /><br />2. இரண்டாவது சுற்றில் படம் எந்த பெட்டியில் இருந்தது?<br /><br />வெள்ளி பெட்டி<br /><br />புதிர் 2:<br /><br />\\3. B குற்றவாளி இல்லையென்றால், Cயும் குற்றவாளி இல்லை.<br /><br />5. C நிரபராதி என்றால் B-யும் நிரபராதிதான்.\\<br />ஐயா தெய்வமே, குற்றவாளி இல்லை என்பதற்கும், நிரபராதி என்பதற்கும் என்ன வேறுபாடு என்று நீங்களே சொல்லி விடுங்க. எனக்கு வேறுபாடு தெரியவில்லை, மண்டையைப் பிச்சுகிட்டதுதான் மிச்சம். யோ, யோ சேர்ந்து திருடியிருக்க வாய்ப்பிருக்கு.<br /><br />புதிர் 3:<br /><br />மூன்றில் ஒன்று சரியாகவும், ஒன்று தவறாகவும் இருந்தால், மூன்றாவது சரியா தவறா? இது தெரியாமல் எப்படி பதில் சொல்வது?<br /><br />புதிர் 4:அப்பாவின் படத்தை பார்த்துக் கொண்டிருந்தார்.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-31723702487676627072011-03-05T23:34:13.701+05:302011-03-05T23:34:13.701+05:30Pig Rams அண்ணே, நான் "நான்கு சின்ன புதிர்கள்....Pig Rams அண்ணே, நான் "நான்கு சின்ன புதிர்கள்..":என்ற பதிவுக்கு கீழ்க் கண்ட பின்னூட்டத்தை போட்டேன், ஆனா அதை Blog Owner இதை Block பண்றார். இதில நன் தப்ப எதாச்சும் சொல்லியிருக்கேனா? என் இப்படி பண்றார்? பதிவர்களைப் பத்தி எனக்கு பல விஹயங்கள் புதிராவே இருக்கு? ஏன்னு தெரிஞ்சா பின்னூட்டம் போடாம நம்ம வேலையைப் பார்க்கலாம். [எனக்கு உங்களை விட்டா வேற யாரு இருக்கா, ஆறுதல் சொல்ல??]Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-55684445729726616572011-02-05T17:00:14.673+05:302011-02-05T17:00:14.673+05:30உங்கள் ஆதரவிற்கும், நம்பிக்கைக்கும் நன்றி நண்பர்கள...உங்கள் ஆதரவிற்கும், நம்பிக்கைக்கும் நன்றி நண்பர்களே!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-30613711045306461312011-02-04T21:38:46.341+05:302011-02-04T21:38:46.341+05:30நானும் பார்க்கிறேன்.பன்னிக்குட்டி சொன்னா சரியாத்தா...நானும் பார்க்கிறேன்.பன்னிக்குட்டி சொன்னா சரியாத்தான் இருக்கும்gomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-3449390910997949802011-02-03T13:00:28.437+05:302011-02-03T13:00:28.437+05:30நல்லதொரு புதுமை நிறை கவிதை பக்கத்தை அறிமுகப் படுத்...நல்லதொரு புதுமை நிறை கவிதை பக்கத்தை அறிமுகப் படுத்திய பன்னிஅண்ணா நீங்க வாழ்க வாழ்க!!<br /><br />ரகசிய போலீஸ் படை (ஸ்காட்லாந்து பிரிவு)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-89577974968335406712011-02-03T02:12:08.229+05:302011-02-03T02:12:08.229+05:30//என்னது திருந்திட்டேனா? என்னமோ நேத்து வரைக்கும் க...//என்னது திருந்திட்டேனா? என்னமோ நேத்து வரைக்கும் கொள்ளைக் கோஷ்டி தலைவனா இருந்துட்டு இன்னைக்கு திருந்துன மாதிரியில்ல சொல்ற? படுவா பிச்சிபுடுவேன் பிச்சி! //<br /><br />அறிமுகத்துக்கு நன்றி தல...இந்த பதிவுல உங்க பன்ச் மிஸ்ஸிங்னு நெனைச்சேன் ஆனா பின்னூட்டதுதுல பிண்ணிடீங்க:-)பாரதசாரிhttps://www.blogger.com/profile/11138244768116303870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-66517105477154098892011-01-31T12:32:58.067+05:302011-01-31T12:32:58.067+05:30முத்தான கவிதைகள் அறிமுகத்திற்கு நன்றி ...............முத்தான கவிதைகள் அறிமுகத்திற்கு நன்றி ................அஞ்சா சிங்கம்https://www.blogger.com/profile/00459678597567290628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-11629762569785692542011-01-31T00:48:31.318+05:302011-01-31T00:48:31.318+05:30நல்ல ஒரு ப்ளாக்கை அறிமுகம் செய்து வைத்ததற்கு என்னு...நல்ல ஒரு ப்ளாக்கை அறிமுகம் செய்து வைத்ததற்கு என்னுடைய நன்றி.<br />நிஜமாகவே அருமையான கவிதைகள்.<br /><br />அப்படியே நம்ம பக்கம் http://ch-arunprabu.blogspot.com/க்கு வாங்க பழகலாம்!Arun Ambiehttps://www.blogger.com/profile/15051826514784655486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-69446894841858831002011-01-30T23:07:00.637+05:302011-01-30T23:07:00.637+05:30இதய சாரல் கவிதைகளை அருமையாக விமர்சனம் செய்து இருக்...இதய சாரல் கவிதைகளை அருமையாக விமர்சனம் செய்து இருக்கீறிர்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-21726136442634576812011-01-30T15:42:19.210+05:302011-01-30T15:42:19.210+05:30பன்னி! என்ன நடக்கிதிங்கே!
தமிழ் தமிழ் -னு சத்தம் ...பன்னி! என்ன நடக்கிதிங்கே!<br /><br />தமிழ் தமிழ் -னு சத்தம் தாங்கலேடா சாமி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-50932820991829137372011-01-30T07:52:56.001+05:302011-01-30T07:52:56.001+05:30ம்...நல்ல விஷயம்தான் ..அதையும் பார்த்துட்டு வரேன் ...ம்...நல்ல விஷயம்தான் ..அதையும் பார்த்துட்டு வரேன் :-)ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-13509625206544366482011-01-30T03:21:37.317+05:302011-01-30T03:21:37.317+05:30இதயச்சாரல் - நான் ஏற்கனவே பின்தொடர்ந்து வருகிறேன்....இதயச்சாரல் - நான் ஏற்கனவே பின்தொடர்ந்து வருகிறேன்... இருப்பினும் நன்றி...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-55404855660771372912011-01-30T03:21:01.898+05:302011-01-30T03:21:01.898+05:30தலைப்பை படித்துவிட்டு நீங்க கவிதை எழுத ஆரம்பிச்சிட...தலைப்பை படித்துவிட்டு நீங்க கவிதை எழுத ஆரம்பிச்சிட்டீங்கன்னு ரொம்ப ஆர்வமா படிக்க ஆரம்பிச்சேன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-4381840888174327802011-01-30T00:50:39.222+05:302011-01-30T00:50:39.222+05:30>>> மீனவர்களுக்காக பதிவுலகம் ஒன்றாக போராட...>>> மீனவர்களுக்காக பதிவுலகம் ஒன்றாக போராடட்டும். நம் பலம் உலகுக்கு தெரியட்டும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-71513839788322717932011-01-29T23:52:21.100+05:302011-01-29T23:52:21.100+05:30எனதன்பு தம்பி தினேஷ் குமாருக்கு, இந்த பாச உள்ளங்கள...எனதன்பு தம்பி தினேஷ் குமாருக்கு, இந்த பாச உள்ளங்களை பிணைத்து வைக்கும் பாலமே... உன்னை உடன் பிறப்பாய் பெற்றமைக்கு என் உள்ளம் மகிழ்கிறேன்... உன் பிரியங்கள் என்றும் தொடர்ந்திருக்க வேண்டுகிறேன். <br />உண்மை பாசத்தை உரிமையாக்கி உன்னில் கலக்கிறேன்.<br /><br />என்றும் பிரியத்துடன்....<br />-தமிழ்க்காதலன்.தமிழ்க்காதலன்https://www.blogger.com/profile/10102847334003080363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-28388392603629884842011-01-29T23:43:18.104+05:302011-01-29T23:43:18.104+05:30எனதன்பு தோழன் குமாருக்கு.., உன் அன்பில் நனைந்துகொண...எனதன்பு தோழன் குமாருக்கு.., உன் அன்பில் நனைந்துகொண்டிருக்கும் "தமிழ் நேசனாய்" நான் என்பதில் சந்தோசம். உங்கள் அன்பிற்கு ஈடாய் அன்பை தவிர வேறு எதை தந்தும் ஈடு செய்ய முடியாது என்பதை நானறிவேன். உங்கள் நல்ல உள்ளத்துக்கு எனது அன்பின் ஆராதனை. <br /><br />என்றும் அன்புடன்....<br />-தமிழ்க்காதலன்.தமிழ்க்காதலன்https://www.blogger.com/profile/10102847334003080363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-21478951266313152642011-01-29T23:35:45.755+05:302011-01-29T23:35:45.755+05:30அன்பு தோழர் திரு.செந்தில் குமார் அவர்களுக்கு உங்கள...அன்பு தோழர் திரு.செந்தில் குமார் அவர்களுக்கு உங்களின் அன்பிற்கும் நம்பிக்கைக்கும் உரியவனாய் தமிழ் என்னை வளர்த்தமைக்கு தமிழுக்கு என்னை தருகிறேன். உங்களுக்கு என் அன்பையும், பிரியங்களையும் உரிமையாக்குகிறேன். இந்த அன்பு எப்போதும் நீடித்திருக்க வேண்டுகிறேன்.<br /><br />உங்களுக்கு என் நெஞ்சார்ந்த (நன்றிகள்) நட்பைத் தருகிறேன்.<br /><br />என்றும் நட்புடன்...<br />-தமிழ்க்காதலன்.தமிழ்க்காதலன்https://www.blogger.com/profile/10102847334003080363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-90565323076306265302011-01-29T23:30:56.588+05:302011-01-29T23:30:56.588+05:30நல்ல அறிமுகம்...//தொடர்ந்து நல்ல தரமான பதிவுகளைப் ...நல்ல அறிமுகம்...//தொடர்ந்து நல்ல தரமான பதிவுகளைப் படிக்க முயற்சி செய்து கொண்டுதான் இருக்கிறேன்.// படிக்கிறதுக்கே முயற்சியா..சரிதான்!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-16540103441905011362011-01-29T23:08:16.232+05:302011-01-29T23:08:16.232+05:30வாருங்கள் தமிழ்க்காதலன், உங்கள் அன்பில் நெகிழ்ந்தே...வாருங்கள் தமிழ்க்காதலன், உங்கள் அன்பில் நெகிழ்ந்தேன். நீங்கள் அடைய வேண்டிய உயரங்கள் நிறைய உள்ளன. நிச்சயம் அடைவீர்கள், வாழ்த்துக்கள்! உங்கள் வலைப்பூவை அறிமுகப்படுத்தும் வாய்ப்பு கொடுத்தமைக்கு நன்றி நண்பரே.பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-65586521321570196422011-01-29T23:01:33.762+05:302011-01-29T23:01:33.762+05:30எனதன்பு ராமசாமி அவர்களுக்கு, தமிழ்க்காதலனின் முதல்...எனதன்பு ராமசாமி அவர்களுக்கு, தமிழ்க்காதலனின் முதல் வணக்கம். உங்களின் அன்பில் நெகிழும் இந்த வினாடிகளை கண்ணீரால் ஆராதிக்கிறேன். உங்களின் அறிமுகப்படலம் பார்த்து அதிசயிக்கிறேன். எமது வலைப்பூவிற்கு வருகை தந்து, கவிதைகளை நிதானமாய் படித்து ஒரு கவிஞனின் பல்வேறு பரிணாமங்கள் பேசிய விதம் அருமை. உங்களின் எழுத்தின் மீதான மதிப்பீடு புரிகிறது. <br /><br />உங்களின் இந்த பாராட்டுக்கள் என் அன்னைத் தமிழால் கிடைத்தவை. நல்ல தமிழ் ஆர்வலர்களுக்கும், தமிழ்ப் படைப்பாளிகளுக்கும் தொடர்ந்து ஆதரவு கரம் தந்து ஆதரிக்க வேண்டுகிறேன்.<br /><br />நம் தாய் மொழிக்கும், தான் பிறந்த மண்ணுக்கும் பயனுற வாழ்தல் பிறவியின் பயன் என எண்ணுகிறேன். உங்களின் இந்த ஆதரவை தொடர்ந்து தருமாறு வேண்டுகிறேன்.<br /><br />என் நெஞ்சார்ந்த நன்றிகளை தமிழுணர்ச்சியோடு நவில்கிறேன்.<br /><br />என்றும் அன்புடன் <br />-தமிழ்க்காதலன்.தமிழ்க்காதலன்https://www.blogger.com/profile/10102847334003080363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-64278794620823224042011-01-29T23:01:32.380+05:302011-01-29T23:01:32.380+05:30எனதன்பு ராமசாமி அவர்களுக்கு, தமிழ்க்காதலனின் முதல்...எனதன்பு ராமசாமி அவர்களுக்கு, தமிழ்க்காதலனின் முதல் வணக்கம். உங்களின் அன்பில் நெகிழும் இந்த வினாடிகளை கண்ணீரால் ஆராதிக்கிறேன். உங்களின் அறிமுகப்படலம் பார்த்து அதிசயிக்கிறேன். எமது வலைப்பூவிற்கு வருகை தந்து, கவிதைகளை நிதானமாய் படித்து ஒரு கவிஞனின் பல்வேறு பரிணாமங்கள் பேசிய விதம் அருமை. உங்களின் எழுத்தின் மீதான மதிப்பீடு புரிகிறது. <br /><br />உங்களின் இந்த பாராட்டுக்கள் என் அன்னைத் தமிழால் கிடைத்தவை. நல்ல தமிழ் ஆர்வலர்களுக்கும், தமிழ்ப் படைப்பாளிகளுக்கும் தொடர்ந்து ஆதரவு கரம் தந்து ஆதரிக்க வேண்டுகிறேன்.<br /><br />நம் தாய் மொழிக்கும், தான் பிறந்த மண்ணுக்கும் பயனுற வாழ்தல் பிறவியின் பயன் என எண்ணுகிறேன். உங்களின் இந்த ஆதரவை தொடர்ந்து தருமாறு வேண்டுகிறேன்.<br /><br />என் நெஞ்சார்ந்த நன்றிகளை தமிழுணர்ச்சியோடு நவில்கிறேன்.<br /><br />என்றும் அன்புடன் <br />-தமிழ்க்காதலன்.தமிழ்க்காதலன்https://www.blogger.com/profile/10102847334003080363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-14207399352395943952011-01-29T22:15:32.107+05:302011-01-29T22:15:32.107+05:30அருமையான ப்ளாக் தல... தொடர்ந்து படிக்கிறேன்...அருமையான ப்ளாக் தல... தொடர்ந்து படிக்கிறேன்...வினோhttps://www.blogger.com/profile/16884716500172748226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-49456768306226348122011-01-29T20:48:43.250+05:302011-01-29T20:48:43.250+05:30காதலன் காதலி கவிபாடும் நேரமிது
நேரலை காணமாய் வான்...காதலன் காதலி கவிபாடும் நேரமிது <br />நேரலை காணமாய் வான்பறந்து<br />வளம் வரும் கவிமழையாய்<br />செந்தமிழை கோர்வையாக்கி <br />போர்வையாக போர்த்தியுள்ளாரோ <br />என்னவோ தமிழ் காதலன் .......<br /><br />இதயம் கனிந்த நன்றி கவுண்டரே தமிழ்தினேஷ்குமார்https://www.blogger.com/profile/04826343859906579954noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-21330385856236218442011-01-29T19:09:14.826+05:302011-01-29T19:09:14.826+05:30தல அறிமுகமெல்லாம் சரிதான். நீங்க ரெண்டு 'பிட்ட...தல அறிமுகமெல்லாம் சரிதான். நீங்க ரெண்டு 'பிட்டு' கவிதைய எடுத்து விடுங்களேன்!! பிட்டுன்னா ஹி..ஹி.. அந்த பிட்டல்ல. சின்ன சின்ன கவிதையின்னு சொல்ல வந்தேன்.எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.com