tag:blogger.com,1999:blog-1845860404683740150.post222506515557824134..comments2023-10-30T20:40:46.683+05:30Comments on ஸ்டார்ட் மியூசிக்!: செம்மொழி: இனி என்ன செய்யவேண்டும்?பன்னிக்குட்டி ராம்சாமிhttp://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comBlogger86125tag:blogger.com,1999:blog-1845860404683740150.post-10953541847991514762010-09-22T06:51:49.713+05:302010-09-22T06:51:49.713+05:30http://www.nature.com/nature/journal/v461/n7263/fu...http://www.nature.com/nature/journal/v461/n7263/full/nature08365.html<br /><br />Our Gene pools are from the same ancestors.. there is no striking difference!!!!Sivanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-57026905617227197262010-07-24T13:55:41.369+05:302010-07-24T13:55:41.369+05:30வெளிவரட்டும் தமிழனின் உண்மையான வரலாறு!
...
ஆதிச்...<a href="http://pamaran.wordpress.com/2010/07/14/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3/" rel="nofollow">வெளிவரட்டும் தமிழனின் உண்மையான வரலாறு!</a><br /><br />...<br /><br />ஆதிச்சநல்லூரின் ஆதி வரலாற்றைச் சொல்லத் தொடங்குகிறார் தொ.ப.<br />”ஏறக்குறைய கிருஸ்து பிறப்பதற்கு எண்ணூறு வருடங்கள் முன்பே இங்கு நாகரீகம் மிகுந்த மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். இதனை முதன் முதலில் கண்டுபிடித்தவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த டாக்டர். ஜாகர் என்பவர்தான். 1876 ஆம் ஆண்டு இந்த பகுதியில் ஆராய்ச்சிக்காக வந்த அவர் கண்டுபிடித்ததுதான் இந்தத் தொல் தமிழர்களது நாகரீகம். அந்த ஜாகர் தான் கண்டுபிடித்தவற்றில் பலவற்றை ஆதாரத்துக்காக ஜெர்மனுக்கே எடுத்துச் சென்றுவிட்டார். அப்பொருட்கள் இன்னமும் ஜெர்மனியில் உள்ள பெர்லின் அருங்காட்சியகத்தில் இருக்கிறது.” என்று நீண்ட பெருமூச்சோடு நிறுத்தியவர் அந்தப் பகுதியையே சுற்றும் முற்றும் கவனிக்கத் துவங்குகிறார்.<br /><br />...<br /><br />“அவர்கள் பயன்படுத்திய இரும்பால் ஆன கருவிகள்தான்.” என தொடர்கிறார் தொ.ப.<br />”மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இங்கு வாழ்ந்த தமிழர்கள் இரும்பைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்றால்….. அதை உருக்குவதற்கான உலைகளை எங்கு வைத்திருந்தார்கள்…. அதை செதுக்குவதற்கும் சீராக்குவதற்கும் எத்தகைய தொழில் நுட்பங்களைக் கையாண்டார்கள்…. அப்படியாயின் இவர்களது நாகரீகம்தான் மற்ற அனைத்து நாகரீகங்களுக்கும் முற்பட்ட நாகரீகமாக இருந்திருக்க வேண்டும்.”<br />அந்தக்கணம்தான் உறைக்கிறது எனக்கு. “கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி” என்பதெல்லாம் நமது ஆட்கள் கொஞ்சம் ஓவராகப் பீலா காட்டிய விஷயமோ என்றிருந்த எனக்கு அவர் பேசப் பேச கிலி கிளப்புகிறது.<br />அந்த ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் பூமியில் ஒரு பரபரப்பான நகரமே இயங்கிக் கொண்டிருந்திருக்கிறது. அங்கு வாழ்ந்த மனிதர்கள் வெள்ளி, செம்பு, தங்கத்தால் ஆன ஆபரணங்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அழகிய மதிற்சுவர்கள் இருந்திருக்கின்றன. ஆனால் இன்றைக்கு அது யாரும் கேள்வி கேட்பாரற்ற பொட்டல்காடு.<br /><br />...<br /><br />ஏனிந்த நிலைமை என்றோம் ஏக்கத்தோடு.<br />”எல்லாம் அரசியல்தான்” என்றார் பேராசிரியர்.”தொ.ப.” வருத்தத்தோடு.<br /><b>“இந்த ஆய்வுகளை ஒப்புக் கொண்டால் உலகின் தொல் நாகரீகமே தமிழர்களுடையது என்றாகிவிடுகிறது. அப்படியாயின் வெள்ளையர்களும் வடக்கத்தியர்களும் கண்டுபிடித்தவை எல்லாம் இதற்குப் பிந்தைய நாகரீகங்கள்தான் என்பதை ஒப்புக்கொண்டதாகி விடும். இதுதான் பிரச்சனை. இப்போது இங்குள்ள 150 ஏக்கர் நிலைத்தை மத்திய அரசின் தொல்லியல் துறை சுற்றி வளைத்து கையகப்படுத்தி வைத்திருக்கிறது. 2005 ஆம் ஆண்டு அத்துறை செய்த ஆய்வுகளின் முடிவுகளைக் கூட இன்னமும் வெளிவிடாமல் வைத்திருக்கிறது. வேறு யாரும் இங்கு ஆய்வுகளை மேற்கொள்ளக் கூடாது என்று ஒரு உத்தரவையும் போட்டிருக்கிறது. இதுதான் இன்றைய சோகம்.”</b> என்று தொ.ப.கூறி முடித்தபோது எங்களது கனத்த மெளனங்களையும் தாண்டி காற்றுமட்டும் பலத்த சலசலப்போடு எதையோ சொல்லிக் கொண்டிருந்தது.<br />...Indianhttps://www.blogger.com/profile/15128991528579186342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-16226856344193462532010-07-24T13:54:35.654+05:302010-07-24T13:54:35.654+05:30வெளிவரட்டும் தமிழனின் உண்மையான வரலாறு!
...
ஆதிச்...<a href="http://pamaran.wordpress.com/2010/07/14/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3/" rel="nofollow">வெளிவரட்டும் தமிழனின் உண்மையான வரலாறு!</a><br /><br />...<br /><br />ஆதிச்சநல்லூரின் ஆதி வரலாற்றைச் சொல்லத் தொடங்குகிறார் தொ.ப.<br />”ஏறக்குறைய கிருஸ்து பிறப்பதற்கு எண்ணூறு வருடங்கள் முன்பே இங்கு நாகரீகம் மிகுந்த மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். இதனை முதன் முதலில் கண்டுபிடித்தவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த டாக்டர். ஜாகர் என்பவர்தான். 1876 ஆம் ஆண்டு இந்த பகுதியில் ஆராய்ச்சிக்காக வந்த அவர் கண்டுபிடித்ததுதான் இந்தத் தொல் தமிழர்களது நாகரீகம். அந்த ஜாகர் தான் கண்டுபிடித்தவற்றில் பலவற்றை ஆதாரத்துக்காக ஜெர்மனுக்கே எடுத்துச் சென்றுவிட்டார். அப்பொருட்கள் இன்னமும் ஜெர்மனியில் உள்ள பெர்லின் அருங்காட்சியகத்தில் இருக்கிறது.” என்று நீண்ட பெருமூச்சோடு நிறுத்தியவர் அந்தப் பகுதியையே சுற்றும் முற்றும் கவனிக்கத் துவங்குகிறார்.<br /><br />...<br /><br />“அவர்கள் பயன்படுத்திய இரும்பால் ஆன கருவிகள்தான்.” என தொடர்கிறார் தொ.ப.<br />”மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இங்கு வாழ்ந்த தமிழர்கள் இரும்பைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்றால்….. அதை உருக்குவதற்கான உலைகளை எங்கு வைத்திருந்தார்கள்…. அதை செதுக்குவதற்கும் சீராக்குவதற்கும் எத்தகைய தொழில் நுட்பங்களைக் கையாண்டார்கள்…. அப்படியாயின் இவர்களது நாகரீகம்தான் மற்ற அனைத்து நாகரீகங்களுக்கும் முற்பட்ட நாகரீகமாக இருந்திருக்க வேண்டும்.”<br />அந்தக்கணம்தான் உறைக்கிறது எனக்கு. “கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி” என்பதெல்லாம் நமது ஆட்கள் கொஞ்சம் ஓவராகப் பீலா காட்டிய விஷயமோ என்றிருந்த எனக்கு அவர் பேசப் பேச கிலி கிளப்புகிறது.<br />அந்த ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் பூமியில் ஒரு பரபரப்பான நகரமே இயங்கிக் கொண்டிருந்திருக்கிறது. அங்கு வாழ்ந்த மனிதர்கள் வெள்ளி, செம்பு, தங்கத்தால் ஆன ஆபரணங்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அழகிய மதிற்சுவர்கள் இருந்திருக்கின்றன. ஆனால் இன்றைக்கு அது யாரும் கேள்வி கேட்பாரற்ற பொட்டல்காடு.<br /><br />...<br /><br />ஏனிந்த நிலைமை என்றோம் ஏக்கத்தோடு.<br />”எல்லாம் அரசியல்தான்” என்றார் பேராசிரியர்.”தொ.ப.” வருத்தத்தோடு.<br /><b>“இந்த ஆய்வுகளை ஒப்புக் கொண்டால் உலகின் தொல் நாகரீகமே தமிழர்களுடையது என்றாகிவிடுகிறது. அப்படியாயின் வெள்ளையர்களும் வடக்கத்தியர்களும் கண்டுபிடித்தவை எல்லாம் இதற்குப் பிந்தைய நாகரீகங்கள்தான் என்பதை ஒப்புக்கொண்டதாகி விடும். இதுதான் பிரச்சனை. இப்போது இங்குள்ள 150 ஏக்கர் நிலைத்தை மத்திய அரசின் தொல்லியல் துறை சுற்றி வளைத்து கையகப்படுத்தி வைத்திருக்கிறது. 2005 ஆம் ஆண்டு அத்துறை செய்த ஆய்வுகளின் முடிவுகளைக் கூட இன்னமும் வெளிவிடாமல் வைத்திருக்கிறது. வேறு யாரும் இங்கு ஆய்வுகளை மேற்கொள்ளக் கூடாது என்று ஒரு உத்தரவையும் போட்டிருக்கிறது. இதுதான் இன்றைய சோகம்.”</b> என்று தொ.ப.கூறி முடித்தபோது எங்களது கனத்த மெளனங்களையும் தாண்டி காற்றுமட்டும் பலத்த சலசலப்போடு எதையோ சொல்லிக் கொண்டிருந்தது.<br />...Indianhttps://www.blogger.com/profile/15128991528579186342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-18985200186554931702010-07-22T16:06:21.580+05:302010-07-22T16:06:21.580+05:30உங்க ஆதங்கம் ரொம்ப நியாயம்..ஆனா நம்ம ஆதங்கப்பட்டு....உங்க ஆதங்கம் ரொம்ப நியாயம்..ஆனா நம்ம ஆதங்கப்பட்டு..திட்டம் போட்டு என்ன ஆகப்போகுது...வருத்தமாதான் இருக்கு...நினைச்சா..Rameshhttps://www.blogger.com/profile/01835747618260824028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-28938168375182376182010-06-28T00:21:49.887+05:302010-06-28T00:21:49.887+05:30//முத்து said... 80
என்ன ராமசாமிநோவ் இவ்வளவு பெரி...//முத்து said... 80 <br />என்ன ராமசாமிநோவ் இவ்வளவு பெரிய மேட்டர் உங்களிடம் இருந்தா?<br /><br />நீங்கள் சொல்வது போல் நடந்தால் நன்றாக தான் இருக்கும் ஆனால் பிணத்தின் வாயில் இருந்து கூட காசை திருடும் அரசியல்வாதிகளிடம் இருந்து இதை எதிர்பார்ப்பது எந்தளவு சாத்தியம் //<br /><br /><br />இன்னைக்கு கலைஞர் டீவி நியூஸ் பாத்தீங்களா? பூம்புகார், குமரிக்கண்ட (லெமூரியாக் கண்டம்னு இதத்தான் சொல்றோம்) அகழ்வாராய்ச்சிக்கு கலைஞர் மத்திய அரசை வேண்டுகோள் விடுத்திருக்கிறார். செய்கிறார்களோ இல்லையோ அந்த எண்ணம் வந்திருப்பதே நல்ல தொடக்கம்தான்!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-15876662488478341692010-06-27T19:37:39.493+05:302010-06-27T19:37:39.493+05:30ஜெய்லானி said...
இரு..இரு..உனக்கும் ஒரு விரு...ஜெய்லானி said...<br /><br /> இரு..இரு..உனக்கும் ஒரு விருது குடுத்தா சரியாயிடும்/////<br /><br />அப்போ எனக்குமுத்துhttps://www.blogger.com/profile/16378375413266734326noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-66765957106160334012010-06-27T19:30:40.511+05:302010-06-27T19:30:40.511+05:30என்ன ராமசாமிநோவ் இவ்வளவு பெரிய மேட்டர் உங்களிடம் இ...என்ன ராமசாமிநோவ் இவ்வளவு பெரிய மேட்டர் உங்களிடம் இருந்தா?<br /><br />நீங்கள் சொல்வது போல் நடந்தால் நன்றாக தான் இருக்கும் ஆனால் பிணத்தின் வாயில் இருந்து கூட காசை திருடும் அரசியல்வாதிகளிடம் இருந்து இதை எதிர்பார்ப்பது எந்தளவு சாத்தியம்முத்துhttps://www.blogger.com/profile/16378375413266734326noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-28103357148526063062010-06-27T11:45:27.307+05:302010-06-27T11:45:27.307+05:30வாங்க அமைச்சரே! மன்னர் தமது பரிவாரங்கள் புடைசூழ மண...வாங்க அமைச்சரே! மன்னர் தமது பரிவாரங்கள் புடைசூழ மண்டபத்தில் எழுந்தருளி காட்சியளித்தது மனதிற்கு நிறைவாக இருந்தது அமைச்சரே!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-20498094153398136142010-06-27T11:18:09.076+05:302010-06-27T11:18:09.076+05:30என்னப்பா நடக்குது இங்க , பன்னி என்னப்பா நீ? எவ்ளோ ...என்னப்பா நடக்குது இங்க , பன்னி என்னப்பா நீ? எவ்ளோ அழகா கும்பத்தோட மேடைல உட்கார்ந்து இருந்தார்கள் , கண் கொள்ளா காட்சி , அத பாக்க நமக்கு ரெண்டு கண்ணு பத்தாது , தபதி எழுதுவியா ?? இந்த வெளிநாட்டு பயலுகளுக்கு நம்மள பத்தி ஏன்னா தெரியும் ? அவனுகளுக்கு வேறவேலை இல்லை ....... வா நாம் போய் நமது மன்னர் குடும்பத்துக்கு புகழ் மாலை சூட்டுவோம் (ஏம்பா இப்படி பதிவு போட்டு மனுஷன் டெண்சனாக்குற ???)மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-14248692826803847352010-06-27T10:46:28.956+05:302010-06-27T10:46:28.956+05:30///ஜெய்லானி said...
//மறுபடியும் ஏரியா மாறி வந்துட...///ஜெய்லானி said...<br />//மறுபடியும் ஏரியா மாறி வந்துட்டனா. பன்னிகுட்டி சார் உங்கள் ஆதங்கம் புரிகிறது. இது நடக்கும் ஆனா நடக்காது!!//<br /><br />எனக்கும் அந்த சந்தேகத்துல இருந்து இன்னும் மீள முடியாம தவிக்கிறேன்..///<br /><br />கவலப்படாதீங்க, கடைல என்ன நடந்தாலும், மொக்க உண்டு!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-38176091153151916892010-06-27T10:40:46.580+05:302010-06-27T10:40:46.580+05:30///ஜெய்லானி said...
சரி குட்டி..,பட்டா உன் பிளாக்க...///ஜெய்லானி said...<br />சரி குட்டி..,பட்டா உன் பிளாக்க வாங்கி எத்தனை மணி நேரம் ஆகுது..ஹி..ஹி..///<br /><br />இப்பத்தான் பேச்சு வார்த்தை நடந்துக்கிட்டிருக்கு (மஞ்சத்துண்டு கிடைக்காததுனால இன்னும் பேரம் பேச முடியல)பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-78398968446029989942010-06-27T10:38:30.993+05:302010-06-27T10:38:30.993+05:30///ஜெய்லானி said...
கதையை படிச்சதும் ஆனந்த கண்ணீரே...///ஜெய்லானி said...<br />கதையை படிச்சதும் ஆனந்த கண்ணீரே வந்துடுச்சி ....அவ்வ்வ்வ்வ்வ்<br />அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்<br />அவ்வ்வ்வ்வ்வ்<br />அவ்வ்வ்வ்<br />அவ்வ்<br />அவ்<br /><br /><br />நீ இவ்ளோ நல்லவனாஆஆஆ..<br /><br />என்னை மண்னிச்சிடு குட்டி///<br /><br />அடப்பாவி, இவனும் ரொம்ப நல்லவனா இருப்பான் போல?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-86267987468985696942010-06-27T10:36:57.663+05:302010-06-27T10:36:57.663+05:30///ஜெய்லானி said...
ஜெய்லானி...
எஸ் சார்...
உள்ள...///ஜெய்லானி said...<br />ஜெய்லானி...<br /><br />எஸ் சார்...<br /><br />உள்ளேன் ஐயா..<br /><br />லோ..ஹம் ஆகயா...<br /><br />இவ்விட உண்டல்லோ..///<br /><br />வாப்பு!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-36557431222514967642010-06-26T22:22:13.222+05:302010-06-26T22:22:13.222+05:30நல்ல பதிவு.
நன்றி!நல்ல பதிவு. <br />நன்றி!Robinhttps://www.blogger.com/profile/16086004050160740308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-76516825254100216152010-06-26T21:57:46.410+05:302010-06-26T21:57:46.410+05:30நண்பர் கோவி கண்ணனும் இதே கருத்தோடு ஒரு பதிவிட்டுள...நண்பர் கோவி கண்ணனும் இதே கருத்தோடு ஒரு <a href="http://govikannan.blogspot.com/2010/06/blog-post_26.html" rel="nofollow"> பதிவிட்டுள்ளார். </a>உமர் | Umarhttps://www.blogger.com/profile/01308037319730639111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-85874471002921931392010-06-26T19:35:56.045+05:302010-06-26T19:35:56.045+05:30யோவ் யாராவது வாங்கய்யா.. ஓத்தைக்கு பயமா இருக்கு. இ...யோவ் யாராவது வாங்கய்யா.. ஓத்தைக்கு பயமா இருக்கு. இதுக்குதான் ராத்திரி தனியா வரக்கூடாதுங்கிறது..அவ்வ்வ்வ்வ்ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-68013663303012571442010-06-26T19:34:43.359+05:302010-06-26T19:34:43.359+05:30மீ 70மீ 70ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-18862927703747664842010-06-26T19:33:50.232+05:302010-06-26T19:33:50.232+05:30//Leave your comment
உங்க டகால்டி, டுபாக்கூர் எல்ல...//Leave your comment<br />உங்க டகால்டி, டுபாக்கூர் எல்லாத்தையும் இங்க அவுத்துவிடுங்க!//<br /><br />பட்டாபட்டியை தவிரஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-11627941088904703282010-06-26T19:32:59.789+05:302010-06-26T19:32:59.789+05:30//மறுபடியும் ஏரியா மாறி வந்துட்டனா. பன்னிகுட்டி சா...//மறுபடியும் ஏரியா மாறி வந்துட்டனா. பன்னிகுட்டி சார் உங்கள் ஆதங்கம் புரிகிறது. இது நடக்கும் ஆனா நடக்காது!!//<br /><br />எனக்கும் அந்த சந்தேகத்துல இருந்து இன்னும் மீள முடியாம தவிக்கிறேன்..ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-11044757052660212292010-06-26T19:28:59.547+05:302010-06-26T19:28:59.547+05:30//காந்தி ஹீரோவா?... இல்ல நாதுராம் கோட்ஸே ஹீரோவா?.....//காந்தி ஹீரோவா?... இல்ல நாதுராம் கோட்ஸே ஹீரோவா?...<br /><br />இதுல உனக்கு பிடிச்ச ஹீரோ யாருனு சொல்லு...<br /><br />என்ன நடக்குமுனு நான் சொல்றேன்...//<br /><br /><br /><br />சுபாஷ் சந்திரபோஸ் இவருதான் எனக்கு ஹீரோ . இப்ப சொல்லுங்க பாஸ்...!!ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-16509639659882829852010-06-26T19:26:26.407+05:302010-06-26T19:26:26.407+05:30//வேணா தமிழரசிக்கு பன்ணுவானுக...//
அப்பகனியக்கா, ...//வேணா தமிழரசிக்கு பன்ணுவானுக...//<br /><br />அப்பகனியக்கா, குஷ்பாக்காவுக்கு டாட்டாவா ?ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-63462560978228075932010-06-26T19:25:02.750+05:302010-06-26T19:25:02.750+05:30மீ 65மீ 65ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-28988089613247863862010-06-26T19:24:44.385+05:302010-06-26T19:24:44.385+05:30இரு..இரு..உனக்கும் ஒரு விருது குடுத்தா சரியாயிடும்...இரு..இரு..உனக்கும் ஒரு விருது குடுத்தா சரியாயிடும்ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-28892452327256555222010-06-26T19:23:56.220+05:302010-06-26T19:23:56.220+05:30அப்பவே சந்தேகம் வந்துச்சி.. மங்குனியும் நல்லவனாகி ...அப்பவே சந்தேகம் வந்துச்சி.. மங்குனியும் நல்லவனாகி கதை எழுதும் போதே நெனச்சேன். சம்திங் ராங்குன்னு.ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-44594231122017092152010-06-26T19:22:40.145+05:302010-06-26T19:22:40.145+05:30சரி குட்டி..,பட்டா உன் பிளாக்க வாங்கி எத்தனை மணி ந...சரி குட்டி..,பட்டா உன் பிளாக்க வாங்கி எத்தனை மணி நேரம் ஆகுது..ஹி..ஹி..ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.com